புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப் பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். பிரணாப் முகர்ஜியுடன் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரபாகரன் கொல்லப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். பேச்சின்போது,...

ஆலையடிவேம்பு கிரனைட் வீச்சு, ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் படுகாயம்

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற கிரனைட் வீச்சுத் தாக்குதல் சம்பவத்தின்போது ஒருவர் உயிரிழந்ததுடன். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 8.45மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உந்துருளியில் வந்த இரண்டு பேர்...

பிரபாகரன் உள்ளிட்டோர் உடல்களை அடையாளம் காட்டிய கருணா!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் இயக்கத்தினரின் உடல்களை, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி அரசுப் படைகளுக்கு ஆதரவாக மாறி, புலிகள் வலுவிழக்க முக்கிய காரணமாக இருந்த கருணாதான் அடையாளம் காட்டியுள்ளார். விடுதலைப்...

பிரபாகரனின் உடல் கிடைத்தது-வீடியோ வெளியீடு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் இன்று காலை கிடைத்ததாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில் கிடக்கும் வீடியோவையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. அவரது தலையில் குண்டு பாய்ந்த நிலையில்...

ராஜபக்சேவுடன் பிரணாப் அவசர ஆலோசனை

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் இந்தியாவுக்கு கிடைத்ததும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தொலைபேசி மூலம் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார். முல்லைத்தீவில் உள்ள கரையமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த...

பிரபாகரன் மரணம்: கருத்து கூற கருணாநிதி மறுப்பு

பிரபாகரன் மரணம் குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார். திமுக தலைமை செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி அப்போது செய்தியாளர்கள் அவரிடம், பிரபாகரன் மரணச் செய்தி வந்துள்ளதே...

பிரபாகரன் வீர மரணம்

இலங்கை ராணுவத்துடன் இடையறாது போரிட்டு வந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திங்கள்கிழமை காலை நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மெய்க்காவலாக இருந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளும்...

திட்டமிட்ட படுகொலை: புலிகள் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோனி, பா.நடேசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை இலங்கை ராணுவம் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் புலிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக புலிகள்...

’33’: முடிவை அன்றே உணர்ந்தாரா பிரபாகரன்?

விடுதலைப் புலிகளின் கொடியை உற்று நோக்குவோருக்கு ஒரு ஆச்சரியம் தெரியும். கொடியில் இடம் பெற்றுள்ள தோட்டாக்களின் எண்ணிக்கை 33. புலிகள் இயக்கத்தின் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதும் 33 ஆண்டுகளில் என்பது வியப்புக்குரிய ஒற்றுமை. விடுதலைப்...