13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் -வாசுதேவ நாணயக்கார

13ஆவது திருத்தச் சட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.அதிகார...

யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயக்க நடவடிக்கை

யாழ். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகியவற்றை மீள இயக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் அவை இயங்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளதென கைத்தொழில் அமைச்சர் குமாரவெல்கம தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு...

முக்கிய பௌத்த பிக்குகள் சிலர் சரத்பொன்சேகாவுடன் விஷேட பேச்சு

முக்கிய பௌத்த பிக்குகள் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக்க தேரர் மற்றும் எல்லாவெல மேதாந்த தேரர் ஆகியோர் சரத்பொன்சேகாவுடன்...

குருநாகல் ஆங்கில ஆசிரியர் கொலை தொடர்பாக ஆசிரியை கைது

குருநாகல் பகுதியில் ஆங்கில ஆசிரியர் ஒருவரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியை பாதாள குழுவொன்றின் தலைவரிடம் இக்கொலையைப் புரிவதற்கு ஒப்பந்தம்செய்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென...

மலேசியாவில் 6 இலங்கையர்கள், ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க அனுமதிக்குமாறு கோரி 7நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம்

மலேசிய அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 6 இலங்கையர்கள், அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை சந்திக்க தமக்கு அனுமதி வழங்குமாறு கோரி 7நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்ணொருவர் உட்பட உண்ணாவிரதம் இருக்கும் ஆறுபேரும் மலேசியாவில் ஜோஹோர்...

கனடாவில் கைதான 76 இலங்கையர்களில் ஒருவர் விடுதலை

கனடாவில் கப்பலில் சென்ற நிலையில் கைதான 76 இலங்கையர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு அந்த சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளார். எனினும் எஞ்சிய 75பேரும் வன்கூவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இவர்கள்...

எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையில் மோதல், ஒருவர் உயிரிழப்பு

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலீஸ் மாஅதிபர் நிமால் மெதிவக்க தெரிவித்துள்ளார். யட்டியாந்தோட்டை பலசல்ல வீதியிலுள்ள...

மிளகாய் தொட்டியி்ல் நீத்து!!

"கைவசம் மும்பை ஹீரோயின் இருக்கு... சீன் படு ஹாட்டா வரணும்... பாத்தாலே பத்திக்கணும்... என்ன செய்யலாம்?" "பேசமா மிளகாய் தொட்டியில இறக்கிவிட்டா.. படு ஹாட்டா இருக்காது?" "ஆ... சூப்பர் ஐடியா... அதையே சீனாக்கு" -படிக்க...