கொன்றதும், கொல்லப்பட்டதும், கொல்லத் தூண்டியதும் புலியே = தமிழரசுக்கட்சியே -வடபுலத்தான்!!

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளத்தில் கடந்த 12.11.2014ஆம் திகதி விடுதலைப் புலிகளின் காவல்துறையில் இருந்து புனர்வாழ்வு பெற்ற நகுலேஸ்வரன் என்பவர் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைக்கான காரணங்கள் என்ன என்று உடனடியாக யாருக்கும் தெரியவில்லை, ஏன்...

மாதவிடாய் நின்ற பெண்களும் கர்ப்பம் அடைய வாய்ப்புண்டு..!!

குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. ஆண்களுக்கு 80...

60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது!!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை கொழும்பில் இருந்து ஒரு...

நடிகர் விவேக்கின் தந்தை மரணம்!!

தன் கருத்துள்ள நகைச்சுவையால் நம்மை எல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர் விவேக். இவரது தந்தை இன்று காலை காலமானார். அவரது உடல் விவேக்கின் சொந்த ஊரான கோவில்பட்டியில் அடக்கம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது....

த.தே.கூ சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவு!!

திருகோணமலை - சேருவில பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். இன்று (25) காலை இடம்பெற்ற சேருவில பிரதேச சபை மாதாந்த அமர்வில்...

மேர்வினுக்கு ஏமாற்றம்: மாலக்க சில்வா மீண்டும் விளக்கமறியலில்!!

பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் பிரித்தானிய ஜோடி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு நான்காவது முறையாகவும் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இன்று (25)...

பி.ராஜதுரை எம்பி ரணிலை சந்தித்து ஐதேகவில் சங்கமமானார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...

மோடிக்கு ஓ.பன்னீர் கடிதம்!!

இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்...

தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23, 24ம் திகதிகளில்!!

ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டதான தபால் மூல வாக்கெடுப்பு டிசம்பர் 23, 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் தற்போது இடம்பெற்று வரும்...

கூட்டமைப்பு முஸ்லிம்களையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுகின்றது!!

மக்களால் நிராகரிக்கப்பட்ட சக்திகள் த.தே.கூட்டமைப்புடன் உடன்படிக்கைகளை செய்து கொண்டு முஸ்லிம் சமூகத்தினையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுபவர்களாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக ´திவிநெகும´ திட்டத்தின்...

குளித்தலை அருகே வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவர் மீது வழக்குப்பதிவு!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூர் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் புரசம்பட்டியை சேர்ந்த முத்துமாரி (19) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம்...

திருத்தணியில் கழுத்தை அறுத்து மனைவி கொலை: கணவர் போலீசில் சரண்!!

திருத்தணி கே.ஜி. கண்டிகை போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் மோகன் (31). இவர் அதே பகுதியில் கோணி பை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6...

கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்: கலெக்டரிடம் இளம்பெண் கண்ணீர் மனு!!

தேனி மாவட்டம் அல்லி நகரை சேர்ந்தவர் லலிதா (வயது 28). இவர் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தனது குழந்தைகள் நிரஞ்சனா மற்றும் சர்மிளாவுடன் வந்தார். அவர் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை...

சொத்து தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்!!

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் சந்தோசம் (வயது 85). விவசாயி. இவருக்கு ஒரு மகள், 4 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சந்தோசம் சொத்தை பாகம் பிரித்து கொடுத்துள்ளார். சந்தோசம் தனக்காக...

மும்பை வீதியில் குப்பை அள்ளிய பிரியங்கா சோப்ராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இவ்வாண்டின் சுதந்திர தினவிழாவில் ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு...

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி: கணவன்–மனைவி மீது புகார்!!

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாத்திமாகனி (வயது35). பட்டதாரி ஆசிரியர் படிப்பு படித்துள்ளார். பாத்திமாகனிக்கு, அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக மதுராந்தகத்தைச் சேர்ந்த சேகர், அவரது மனைவி பத்மசுந்தரி ஆகியோர் கூறினார்கள். இதற்காக...

ஓமலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி மலையனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவியை அதே...