வத்திராயிருப்பு அருகே செங்கல் சூளை வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்துள்ள ராமசாமியாபுரத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி. இவரது மகள் பொன்மலர் (வயது23). இவர் அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக...

திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை!!

வில்லியனூர் அருகே ஆத்துவாய்க்கால் பேட்டை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது 28), கட்டிட தொழிலாளி. இவருக்கும் ரெட்டிச்சாவடி அருகே கீழ் அழிஞ்சிபட்டு சங்கை நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் தனலட்சுமி (24) என்பவருக்கும் கடந்த...

STF துப்பாக்கிச்சூட்டில் STF உத்தியோகத்தர் பலி!!

தெனியாய - கொட்டபொல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்துப்பாக்கிச்சூடு நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த முகாமில் பணியாற்றும் 24 வயதான பொலிஸ்...

கல்முனை நகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் கைது!!

கல்முனை நகர சபை உறுப்பினர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் நகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை மருந்தகத்தில் தீ!!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் மருந்தகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸார் மற்றும் கோட்டே நகரை சபை தீயணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். தீயினால் எவருக்கும் சேதம் ஏற்படவில்லை....

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி இருவர் பலி!!

அநுராதபுரம் நகரில் நேற்று (25) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரின் சடலம் தற்போது அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய காட்டு யானை தற்போது மல்வத்துஓயா பகுதியில்...

ஒன்றரை வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தை மரண படுக்கையில்!!

மடு - கச்சனாமருதமடு பிரதேசத்தில் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். விஷம் அருந்திய குழந்தை பெரியபண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. ஒன்றரை வயது...

(PHOTOS) சிறிகொத்தவிற்கு மைத்திரி!!

ஜனாதிபதித் தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று (26) காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு விஜயம் செய்தார். அவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் சென்றிருந்தார். இந்நிகழ்வில் ஐதேக தலைவர்...

ஆளும் கட்சி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஐதேகவில் இணைவு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்து கொண்டுள்ளார். அமைச்சர் ரிசாத் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸை சார்ந்த...

தேனி மாவட்டத்தில் அதிகரிக்கும் தற்கொலைகள்: ஒரே நாளில் 3 பேர் உயிரை மாய்த்தனர்!!

தேனி அருகே உள்ள சின்னமனூர் போலீஸ் சரகம் புலிக்குத்தியை சேர்ந்தவர் சுப்புராம். விவசாயி. இவர் நீண்ட நாட்களாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆஸ்பத்திரியில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. டாக்டர்களை சந்தித்து ஆலோசனை...

ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10–ம் வகுப்பு மாணவர்கள்!!

ஐதராபாத்தில் உள்ள ‘பி.ஏ.வி.’ மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4–ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10–ம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த...

அடுத்த ரூ 100 கோடி அஜித் படம் தான்!!

முருகதாஸ் இயக்கத்தில் கத்தி திரைப்படம் 12 நாட்களில் ரூ 100 கோடியை தொட்டது. இதை முறியடிக்க ஐ, லிங்கா , என்னை அறிந்தால் என பல படங்கள் வெயிட்டிங். இந்நிலையில் தன் டுவிட்டர் பக்கத்தில்...

உ.பி.யில் கற்பழிப்பு முயற்சியில் சிறுமி எரித்துக்கொலை: 6 பேர் கும்பல் வெறிச்செயல்!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் குதாகஞ்ச் கிராமத்தை சேர்ந்தவர் மதன்லால். இவரது மகள் 15 வயது சிறுமி. 5–ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். அதன்பிறகு அதே...

இளையராஜாவுடன் இணைந்த விஜய் சேதுபதி!!

தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களும் ஒரு முறையாவது இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் தற்போது அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்துள்ளது. இவர் தற்போது ஆரஞ்சுமிட்டாய் என்ற படத்தை...

ஒட்டன்சத்திரம் அருகே இளம்பெண்ணை காரில் கேரளாவிற்கு கடத்திய கும்பல்!!

ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கல்லுபட்டியை சேர்ந்த செல்வன் மகள் சத்யா(17). இவர் 10–ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவரது உறவினர் செல்வராஜ் மகன் செல்வகுமார் (26). இவர் கேரளாவில் பைனான்ஸ் கம்பெனியில்...

செக் மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை!!

‘நானே ராஜா நானே மந்திரி’, ‘ராஜ மரியாதை’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவிதா. இவர் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர் தனது கணவருடன்...

புகழ், பணம் குவிந்தாலும் நான் மாறமாட்டேன்: அனுஷ்கா!!

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். பெரிய நடிகர்களுடனும் பெரிய பட்ஜெட் படங்களிலும் நடிக்கிறார். இதனால் கர்வத்தில் இருப்பதாகவும் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. இதற்கு பதில் அளித்து அனுஷ்கா...

புதுவண்ணாரப்பேட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை!!

புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு அதே பகுதி பூண்டி தங்கம்மாள் தெருவில் வசித்து வரும் பட்டம்மாள் (68) துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினமும் அதிகாலையில் ஆஸ்பத்திரியை சுத்தம்...

கொன்றதும், கொல்லப்பட்டதும், கொல்லத் தூண்டியதும் புலியே = தமிழரசுக்கட்சியே -வடபுலத்தான்!!

மன்னார் மாவட்டம் வெள்ளாங்குளத்தில் கடந்த 12.11.2014ஆம் திகதி விடுதலைப் புலிகளின் காவல்துறையில் இருந்து புனர்வாழ்வு பெற்ற நகுலேஸ்வரன் என்பவர் இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைக்கான காரணங்கள் என்ன என்று உடனடியாக யாருக்கும் தெரியவில்லை, ஏன்...

மாதவிடாய் நின்ற பெண்களும் கர்ப்பம் அடைய வாய்ப்புண்டு..!!

குழந்தைப் பிறப்புக்கு இப்போது வயது வரம்பு என்பதே இல்லாமல் போய் விட்டது. மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன. ஆண்களுக்கு 80...

60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது!!

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு 60 பவுன் தங்க நகைகளை கடத்திச் சென்ற ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை கொழும்பில் இருந்து ஒரு...

நடிகர் விவேக்கின் தந்தை மரணம்!!

தன் கருத்துள்ள நகைச்சுவையால் நம்மை எல்லாம் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர் விவேக். இவரது தந்தை இன்று காலை காலமானார். அவரது உடல் விவேக்கின் சொந்த ஊரான கோவில்பட்டியில் அடக்கம் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது....

த.தே.கூ சேருவில பிரதேச சபை உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைவு!!

திருகோணமலை - சேருவில பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவலோகேஸ்வரன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். இன்று (25) காலை இடம்பெற்ற சேருவில பிரதேச சபை மாதாந்த அமர்வில்...

மேர்வினுக்கு ஏமாற்றம்: மாலக்க சில்வா மீண்டும் விளக்கமறியலில்!!

பம்பலபிட்டி இரவு களியாட்ட விடுதியில் பிரித்தானிய ஜோடி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வாவிற்கு நான்காவது முறையாகவும் பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இன்று (25)...

பி.ராஜதுரை எம்பி ரணிலை சந்தித்து ஐதேகவில் சங்கமமானார்!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை சற்று முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...

மோடிக்கு ஓ.பன்னீர் கடிதம்!!

இலங்கையில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்...

தபால் மூல வாக்களிப்பு டிசம்பர் 23, 24ம் திகதிகளில்!!

ஜனவரி 8ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டதான தபால் மூல வாக்கெடுப்பு டிசம்பர் 23, 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் தற்போது இடம்பெற்று வரும்...

கூட்டமைப்பு முஸ்லிம்களையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுகின்றது!!

மக்களால் நிராகரிக்கப்பட்ட சக்திகள் த.தே.கூட்டமைப்புடன் உடன்படிக்கைகளை செய்து கொண்டு முஸ்லிம் சமூகத்தினையும் எதிர்ப்பு அரசியல் செய்யத் தூண்டுபவர்களாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக ´திவிநெகும´ திட்டத்தின்...

குளித்தலை அருகே வரதட்சணை கேட்டு காதல் மனைவி சித்ரவதை: கணவர் மீது வழக்குப்பதிவு!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள நச்சலூர் புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் புரசம்பட்டியை சேர்ந்த முத்துமாரி (19) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம்...

திருத்தணியில் கழுத்தை அறுத்து மனைவி கொலை: கணவர் போலீசில் சரண்!!

திருத்தணி கே.ஜி. கண்டிகை போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் மோகன் (31). இவர் அதே பகுதியில் கோணி பை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6...

கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்: கலெக்டரிடம் இளம்பெண் கண்ணீர் மனு!!

தேனி மாவட்டம் அல்லி நகரை சேர்ந்தவர் லலிதா (வயது 28). இவர் இன்று காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தனது குழந்தைகள் நிரஞ்சனா மற்றும் சர்மிளாவுடன் வந்தார். அவர் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கை...

சொத்து தகராறில் தந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற மகன்!!

ஜெயங்கொண்டம் அருகில் உள்ள தத்தனூர் கீழவெளியை சேர்ந்தவர் சந்தோசம் (வயது 85). விவசாயி. இவருக்கு ஒரு மகள், 4 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சந்தோசம் சொத்தை பாகம் பிரித்து கொடுத்துள்ளார். சந்தோசம் தனக்காக...

மும்பை வீதியில் குப்பை அள்ளிய பிரியங்கா சோப்ராவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!!

டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற இவ்வாண்டின் சுதந்திர தினவிழாவில் ‘சுத்தமான இந்தியா’ திட்டத்தை தொங்கி வைத்த பிரதமர் மோடி பேசுகையில், சுத்தமான இந்தியா உருவாக்க பொது இடங்களில் வந்து பணியாற்ற 9 பேருக்கு நான் அழைப்பு...

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் மோசடி: கணவன்–மனைவி மீது புகார்!!

விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் பாத்திமாகனி (வயது35). பட்டதாரி ஆசிரியர் படிப்பு படித்துள்ளார். பாத்திமாகனிக்கு, அரசு ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக மதுராந்தகத்தைச் சேர்ந்த சேகர், அவரது மனைவி பத்மசுந்தரி ஆகியோர் கூறினார்கள். இதற்காக...

ஓமலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சிறுவன் கைது!!

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த முத்துநாயக்கன்பட்டி மலையனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறாள். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவியை அதே...

அநீதி ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள மாட்டோம்!!

பொது மக்கள் வழங்கிய பெறுமதியான வாக்குகளை பணத்திற்காக காட்டிக் கொடுக்கத் தயார் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய பாலித்த தெவரப்பெரும மற்றும் பாலித்த ரங்கேபண்டார ஆகியோர் தெரிவித்துள்ளனர். இருவரும் ஆளும்...

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து நேற்று முன்தினம் 254 விசைப்படகுகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு...

மன்னிப்பு வழங்கியது மஹிந்த: மோடிக்கு விஜய் நன்றி தெரிவிப்பு!!

இலங்கை சிறையில் வாடிய 5 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த...

ஜனாதிபதி வேட்பாளர்கள் இன்று தொடக்கம் கட்டுப்பணம் செலுத்தலாம்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் கட்டுப்பணம் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 4.15...