கேரளாவில் 2014–ம் ஆண்டு குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதிகரிப்பு!!

கேரளாவில் செயல்படும் கேரள மாநில மகளிர் அமைப்பு உலக மகளிர் தின விழாவையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. அப்போது கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் 2014–ம் ஆண்டு...

ஏத்தாப்பூரில் குடும்பத்தகராறில் இளம்பெண் தற்கொலை!!

ஆத்தூரை அடுத்த ஏத்தாப்பூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் நிஷாந் என்ற மகன் உள்ளான். இவன் பள்ளியில் படித்து வருகிறான். இவர்கள் ஏத்தாப்பூர்...

திருமணம் செய்ய மறுப்பு: பொதுமக்கள் உதவியுடன் கோவிலில் காதலனை திருமணம் செய்த ஆசிரியை!!

கோவை அருகேயுள்ள குனியமுத்தூரை சேர்ந்தவர் உஷா (வக்கீல்). இவர் நேற்று மாலை 6½ மணியளவில் குனியமுத்தூரில் இருந்து பாலக்காடு சாலையில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மரப்பாலம் அருகே சென்றபோது ரோட்டோரத்தில்...

கேரள மாநிலத்தில் விவாகரத்துக்காக காத்திருக்கும் 18 ஆயிரத்து 500 தம்பதிகள்!!

இல்லற வாழ்க்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்த அரிய வாய்ப்பு. திருமணம் முடித்த ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்து கொண்டும், விட்டுக்கொடுத்தும் வாழ்ந்தால் இல்லற வாழ்க்கையில் எளிதாக வெற்றிக்கனியை பறித்துவிடலாம். ஆனால் அதுவே...

இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது!!

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்துக்கு...

ஓடும் ரெயிலில் இருந்து 4 மாத பெண் குழந்தையை தூக்கி வீசிய கொலைகார தாய்: குழந்தை உயிர் பிழைத்தது!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓடும் ரெயிலில் இருந்து பெற்ற தாயால் தூக்கி வீசப்பட்ட 4 மாத பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள அகோரா பகுதி வழியாக நேற்று...

2013-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1.34 லட்சம்: மந்திரி தகவல்!!

நாட்டில் கடந்த 2013-ம் ஆண்டு 1 லட்சத்து 34 ஆயிரம் பேர் தற்கொலை செய்து இறந்து போனதாக இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் மராட்டிய மாநிலமும், அதற்கடுத்த இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளன....

உ.பி.யில் காட்டு மிராண்டித்தனம்: முதிய தம்பதியர் துடிதுடிக்க சுட்டுக்கொலை!!

அரசியல் கொலை, ஆதாயக் கொலை, கவுரவக் கொலை, வழிப்பறி, கொள்ளை, கற்பழிப்பு, ஆள்கடத்தல், உள்ளிட்ட அனைத்துவகை கொடுங்குற்றங்களும் அதிகரித்து வரும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 80 வயது முதியவரையும் அவரது மனைவியான 75 வயது மூதாட்டியையும்...

பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை 1500-ஐ எட்டியது: 26 ஆயிரம் பேருக்கு நோய் தாக்கம்!!

காலனின் வடிவில் வந்து இந்தியர்களை காவு வாங்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 1,482 பேர் பலியாகியுள்ளதாகவும், இந்நோயின் தாக்கத்தால் 26,455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. எச்1என்1 என்ற...

பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கிராமங்களுக்கு 1 லட்சம் ரூபாய்: முதல் மந்திரி அறிவிப்பு!!

நாட்டின் பல மாநிலங்களில் டீக்கடைகளை விட அதிகமாக மதுக்கடைகள் பெருகி விட்டன. சில மாநிலங்களில் உயிரைக் குடிக்கும் மதுவினை ஊற்றிக் கொடுக்கும் தொழிலை அரசாங்கமே நடத்தி வருகின்றது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை...

20000 வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனம்: மகிழ்ச்சியில் மக்கள் (வீடியோ இணைப்பு)!!

கனடாவில் இந்த வருடம் Loblaw நிறுவனம் சுமார் 20,000 புதிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. கனடாவின் மிகப்பெரிய உணவு விற்பனையாளரும் மருந்தியல் நிறுவனமுமான Loblaw, 1.2 பில்லியன் டொலர்களை முதலீடு செய்து தனது...

திருப்பதி மருத்துவ கல்லூரி டாக்டர் மீது பெண் டாக்டர் செக்ஸ் புகார்!!

திருப்பதி கோவில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீவெங்கடேஷ்வரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை (சிம்ஸ்) திருப்பதியில் உள்ளது. மருத்துவ கல்லூரியில் மைக்ரோ பயோலஜி பிரிவு துறைத்தலைவராக இருப்பவர் டாக்டர் அபிஜித் சவுத்திரி. 3 ஆண்டுகளாக பணியாற்றி வரும்...

நேருக்கு நேர் மோதிய ஹெலிகொப்டர்கள்: பலியான விளையாட்டு வீரர்கள் (வீடியோ இணைப்பு)!!

இரண்டு ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேராக மோதிய விபத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 விளையாட்டு வீரர்கள் உள்பட 10 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி...

காளஹஸ்தி அருகே சிறுவனை கடத்தி கோவில் திருவிழாவில் விற்க முயன்ற பெண் கைது!!

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அடுத்த பையப்பகாரிபள்ளியை சேர்ந்தவர் சோமநாத். அவரது மனைவி நரசிம்மா. அவர்களுக்கு 3 வயதில் எலேசியா என்ற மகன் உள்ளார். சோமநாத், பி.கொத்தகோட்டாவில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் பெட்டிக்கடை...

மனைவி உடனான கள்ளக்காதலை துண்டிக்க கூறியதால் தந்தையுடன் சேர்ந்த கணவரை தாக்கிய வாலிபர்!!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள திவான்சாபுதூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 34). மலைவாழ் மக்கள் இனத்தவர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணியன் (30). இவருக்கும் வேலுசாமியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது....

மதுராந்தகம் அருகே பாக்கெட் சாராயம் விற்ற 9 பெண்கள் கைது!!

மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, பெண்கள்...

திருமணம் செய்வதாக ஏமாற்றி உல்லாசம்: போலீஸ் ஏட்டு மீது இளம்பெண் பாலியல் புகார்!!

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று...