இந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள்கள் ஆவணப்படம் தயாரிப்பு!!

டெல்லியில், கடந்த 2012–ம் ஆண்டு டிசம்பர் 16–ந் தேதி தனது நண்பருடன் பஸ்சில் சென்ற மருத்துவ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் கற்பழித்தது. அந்த கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட அந்த மாணவி...

காங்கோ நாட்டில் சாலை போக்குவரத்தை கட்டுப்படுத்தும் 8 அடி உயர போலீஸ் ரோபோ!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் தலைநகரான கின்ஷாஸா-வில் 8 அடி உயர போலீஸ் ரோபோக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் மனிதர்களைவிட வெகு திறமையாக அசத்தி வருகின்றன. போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதில் இங்குள்ள மக்கள்...

உலகில் முதன்முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை: தென்னாப்பிரிக்காவில் சாதனை-இளைஞர்களுக்கு வரப்பிரசாதம்!!

உலகில் முதல் முறையாக ஆண்குறி மாற்று அறுவை சிகிச்சை செய்து தென் ஆப்பிரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் வாலிப வயதில் இளைஞர்களின் ஆண்குறியில் நுனித்தோல் அகற்றுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு...

தரங்கம்பாடி அருகே மாணவிக்கு செக்ஸ் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்டு!!

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் ஆணைக்கோவிலில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு 10–ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்த பாலாஜி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது...

திண்டுக்கல் அருகே சொகுசு வாழ்க்கைக்காக பாட்டியை கொன்ற அண்ணன்–தம்பி: அவமானத்தால் பெற்றோர் தற்கொலை!!

திண்டுக்கல் அருகே சொகுசு வாழ்க்கைக்காக பாட்டியை கொலை செய்த பேரன்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் அவமானம் அடைந்த அவர்களது பெற்றோர்கள் தற்கொலை செய்து கொண்டனர். திண்டுக்கல் அருகே சின்னாளபட்டி சன் மார்க்க சங்க வடக்குத்தெருவை...

கோவை காவலாளி கொலை: மகளை சித்ரவதை செய்ததால் மருமகனை கொலை செய்தேன்-மாமனார் வாக்குமூலம்!!

பல்லடம் பனிக்கம்பட்டி ஊராட்சி பாலசமுத்திரம்–சின்னிய கவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் கடந்த 10–ந்தேதி 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணம் மூட்டை முட்புதரில் வீசப்பட்டிருந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் போலீசார்...

பெங்களூருவில் நடுரோட்டில் இளம்பெண்ணை அடித்து உதைத்த தந்தை: முகநூலில் வெளியான படங்களால் பரபரப்பு!!

பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருபவர் நிவேதிதா சக்ரவர்த்தி. கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு இளம்பெண்ணை அவரது தந்தை நடுரோட்டில் தலை முடியை பிடித்து...

உலக நாடுகள் முடியாதென்று கைவிட்ட அரியவகை கல்லீரல் அறுவை சிகிச்சை: வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்தியா!!

நைஜீரியாவைச் சேர்ந்த ஜார்ஜ் இகுஜே ஒபே கடந்த 2003-ம் ஆண்டு ‘பட் சியாரி சிண்ட்ரோம்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோய் தாக்கியவர்களுக்கு கல்லீரலில் உள்ள ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு...

பெங்களூருவில் குடும்பத்தினர் 5 பேரை கொன்றுவிட்டு வாலிபர் தற்கொலை!!

பெங்களூரு நாகரபாவி எம்.பி.எம். லே-அவுட், 3-வது மெயின் தெருவில் வசித்து வந்தவர் கங்கஹனுமய்யா(வயது 57). புதிதாக கட்டிய 2 மாடி கட்டிடத்தில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து...

திருமண வீட்டில் மணமகனின் சகோதரர் அடித்துக்கொலை: வாலிபர் கைது!!

ராஜஸ்தான் மாநிலம் கிஷோர்புரா பகுதியில் ஒரு திருமணம் நடந்தது. மணமகன் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த உறவினர்களுக்கு காலை உணவாக பூரி பரிமாறப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு பூரி கிடைக்கவில்லை. இதையடுத்து...

கணக்கு போட தெரியாதவருடன் திருமணமா?: மணமேடையில் இருந்து மணமகள் வெளிநடப்பு!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் எழுதப்படிக்க தெரியாத மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மறுத்து தாலி கட்டும் வேளையில் மணமேடையில் இருந்து மணமகள் வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூர் நகரின் அருகிலுள்ள ரசூலாபாத்...

போதையில் பெண்ணிடம் ஆபாச சேட்டைகள் செய்த வாலிபர் அடித்துக் கொலை!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரில் உள்ள ஷாகஞ்ச் பகுதியில் இருக்கும் ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தவர் ஜீட்டு(22). அருகாமையில் உள்ள தமோலி பாரா பகுதியை சேர்ந்த ஓர் இளம்பெண் தன்னை...

கற்பை இழக்கும் பெண்களின் கதறல்: விவரிக்கும் ‘இங்கிலாந்தின் மகள்கள்’ ஆவணப்படம் (விடியோ இணைப்பு)!!

இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை தொடர்ந்து, தற்போது இங்கிலாந்தின் மகள் என்ற பெயரில் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் உட்வின் இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டார். இந்நிலையில் இதற்கு...

வெள்ளை நிற குழந்தைகளை கொடூரமாய் கொல்லும் மருத்துவர்கள்: சுற்றிவளைத்த பொலிஸ்!!

தான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் கொல்லப்படுவதை தடுக்கும் நோக்கில் 200 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தான்சானியாவில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றன. கடந்த 2000ம் ஆண்டு தொடக்கத்தில் குறைந்தபட்சமாக...