மெரினா கடற்கரையில் போலீஸ் போல் நடித்து பைக் திருட முயன்ற வாலிபர் நண்பருடன் கைது!!

சென்னை மெரினா கடற்கரையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பது உண்டு. இதனை பயன்படுத்தி ஒரு கும்பல் பொது மக்களின் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்தன. இதுகுறித்து அண்ணா சதுக்கம் போலீஸ் நிலையத்திற்கு...

முன்னதாகவே நடிகையிடம் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் செய்த நடிகர்!!

மூணுஷா நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்ட தெலுங்கு நடிகர், தற்போது மலையாள பட ரீமேக்கில் நடிக்க இருக்கிறாராம். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்ததாம். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாலிபர் சங்க தலைவியின் உடை பூஜையின் போது...

பெண் போலீஸ் ஆபாச ஆடியோவில் சிக்கிய உதவி கமிஷனர் விடுப்பில் சென்றார்: இறுதிக்கட்ட விசாரணை தீவிரம்!!

சென்னை மாநகர போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர், பெண் போலீசுடன் ஆபாசமாக பேசிய உரையாடல், செல்போன் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் அவர் பணிபுரிந்த இடத்தில் இருந்து கட்டுப்பாட்டு...

சிதம்பரத்தில் பெண் உள்பட 2 போலி டாக்டர்கள் கைது!!

சிதம்பரத்தில் போலி டாக்டர்கள் இருப்பதாக போலீசாருக்கு வந்த புகாரின் அடிப்படையில், சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் லாமேக் தலைமையில் சிதம்பரம் வேணுகோபால் பிள்ளை தெரு, கீழத்தெரு மாரியம்மன் கோவில் தெரு, வேங்கான்தெரு ஆகிய இடங்களில்...

சின்னக்கரை தர்காவில் கள்ளக்காதலியை அம்மிக்கல்லால் அடித்து கொல்ல முயற்சி: வாலிபர் கைது!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காமராஜ் நகரை சேர்ந்தவர் நவாஸ் (வயது 38). இவருக்கும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ராஜாத்தி (40) என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து...

செஞ்சி அருகே ஏரியில் குவிந்து கிடந்த மண்டை ஓடுகளால் பரபரப்பு!!

செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் பெரிய பரப்பளவில் ஒரு ஏரி உள்ளது. அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானோர் இந்த ஏரியில் குளித்து விட்டு அம்மனை வழிபடுவார்கள். எனவே இந்த...

நரபலியிட கொண்டு சென்ற பெண் குழந்தை வழியில் அழுததால் கழுத்தை திருகி கொன்றவன் கைது!!

ஆந்திர மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புதையல் எடுக்கும் ஆசையில் இங்குள்ள கதிரெப்பள்ளி கிராம கோயிலில் தனது 3 வயது பெண் குழந்தையை நரபலியிட சம்மதித்தார். இதையடுத்து, அந்த குழந்தையை நரபலியிடுவதற்காக ஒருவன்...

ராணிப்பேட்டையில் இளம்பெண் பிணம் மீட்பு: போலீசார் தீவிர விசாரணை!!

ராணிப்பேட்டை சிப்காட் ஏரிக்கோடி பகுதியில் வசித்து வருபவர் தேசிங்குராஜன். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். மகன் மூர்த்தி, மூத்த மகள் விஜயலட்சுமி ஆகியோருக்கு திருமணமாகி விட்டது. இளைய மகள் அங்காளபரமேஸ்வரி(20) பெற்றோருடன் வசித்து...

ம.பி.யில் மார்புக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை: உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய தீவிரம்!!

மத்தியப்பிரதேச மாநிலம், டின்டோரி அருகே உள்ள லட்கோன் கிராமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்தது. பசந்த பட்மாகர் என்பவரின் மனைவியான சுஷ்மா, அதிசய பெண் குழந்தையை புதன்கிழமை...

ஓடும் ரெயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்ட திருடன்!!

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்திலுள்ள உஸ்லாபூர் ரெயில் நிலையத்திலிருந்து, விசாகப்பட்டினம்-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிய சுனிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஜோத்பூர் சென்று கொண்டிருந்தார். ரெயில் புறப்பட்ட சிறிது...

ரூ.3½ கோடி கஞ்சா எண்ணெயுடன் கேரள வாலிபர்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது பெரும்பாவூர். இங்குள்ள சுங்க இலாகா அதிகாரிகள் பெரும்பாவூர்–ஆலுவாய் ரோட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே ரோந்து வந்தனர். அங்கு 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப்பிடித்த...

விரல் அசைவில் மின் சாதனங்களை உயிர்ப்பிக்கும் ஜீபூம்பா மோதிரம்: வீடியோ இணைப்பு!!

பட்டணத்தில் பூதம் படத்தில் வரும் பூதம் ஒரு சிறிய விரலின் அசைவில் பல்வேறு மாயாஜாலங்களை செய்து குழந்தைகளை மகிழ்விக்கும். அதற்கு இணையான ஒரு ’ஜீபூம்பா’ மோதிரத்தை தற்போது ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர். பார்வையிழந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு...

பாலியல் புகாருக்கு ஆளான பச்சோரிக்கு மீண்டும் முன் ஜாமின்: போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தல்!!

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருந்த ராஜேந்திர பச்சோரி, அலுவலகத்தில் உள்ள ஒரு பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்...

செல்பி போட்டியில் முதல் பரிசு வென்ற இளம்வயது பெண் டாக்டர்!!

கோவாவை சேர்ந்த ஒரு ஆடைகள் வடிவமைப்பு நிறுவனமும் பிளெண்டர்ஸ் பிரைட் மது தயாரிப்பு நிறுவனமும் இணைந்து கைபேசி மூலம் தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து அனுப்பும் ‘சிறந்த செல்பி’ போட்டியை கடந்த நவம்பர் மாதம்...

திருடிய மகனை திருத்த முயன்று கொலைகாரியாக மாறிய தாய்!!

கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த இவர் தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து...