திருமணம் பற்றி பேசினால் டென்ஷனாகும் நடிகை!

நீண்ட நாட்களாக படம் வாய்ப்பு இல்லாமல் இருந்த இனிப்பு கடை நடிகைக்கு, தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம். யாராவது இவரிடம் பேசினால் தன்னைப் பற்றி மிக உயர்வாக பேசுவாராம். நான் அழகா இருக்கேன்,...

நடிகருக்காக உடம்பை குறைந்த நடிகை!

சித்தியுடன் சண்டை, இயக்குனருடன் சண்டை, திருமணம், குழந்தை என பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அஞ்ச நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு படத்தில் இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிகை...

பட அதிபர்களை பகைத்துக் கொண்ட நடிகை!!

நயனமான நடிகை தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறாராம். இயக்குனருடன் காதல் என்று தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் நடிகைக்கு மேலும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளதாம். நடிகை நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல்...

வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் ஒரு வயது ஆண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற போதை தம்பதி!!

பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை சிக்னல் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கணவனும், மனைவியும் ஒருவயது ஆண் குழந்தையுடன் நடந்து சென்றனர். திடீரென அவர்கள் சாலை ஓரத்தில் குழந்தையை வீசி விட்டு...

திருவண்ணாமலையில் அட்டைப்பெட்டியில் வைத்து குப்பையில் வீசப்பட்ட பெண்குழந்தை!!

திருவண்ணாமலை கரிகாலன் தெருவில் அந்தப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் நேற்று மாலை ஒரு அட்டைப்பெட்டி கிடந்தது. அதை அந்த வழியாக சென்றவர்கள் குப்பையில் அட்டைப்பெட்டி கிடப்பதாக நினைத்து சென்றனர். ஆனால் சிறிதுநேரம் கழித்து...

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டுக்குள் புகுந்து தாய்–மகளை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் கிராமத்தில் வசித்து வருபவர் சுலோச்சனா. இவரது மகன் அருண். மகள் சுகன்யா. அருண் தரமணியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி லாவண்யா. நேற்று இரவு...

மத பிரச்சினையால் பெற்றோர் எதிர்ப்பு: தலைமறைவாக சுற்றித்திரிந்த காதல் ஜோடியை பிடித்த உறவினர்கள்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள சோன்ங் நகரைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வில்லை. இந்த...

டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் காவல் நிலைய வாசலில் நீண்ட நேரம் உயிருக்கு போராடி விபத்தில் பலி!!

டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததால் தன் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளித்திரிந்த இளம்பெண் வேலைக்கு சேர்ந்த 4-ம் நாளே விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் அவரது குடும்பத்தாரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையின் அந்தேரியில் உள்ள...

நடுரோட்டில் பெண்ணை செங்கல்லால் தாக்கிய போலீஸ் அதிகாரி பெயிலில் விடுதலை!!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, நடுரோட்டில் பெண் ஒருவர் செங்கல்லால் தாக்கப்பட்ட வழக்கில் பெண்ணை தாக்கிய காவலர் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் தனது பையனை...

மாணவி வித்யா கொலையின் துப்பு துலங்குமா?

புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியா கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றாள். இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருடைய சாரத்தில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அதனைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும்...

இரு கைகள் துண்டான ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை படைத்த கேரள மருத்துவமனை!!

கொச்சியில் உள்ள அம்ரிதா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற அரிய அறுவை சிகிச்சையில் இரு கைகள் துண்டான ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டது. ஆப்கன்...

திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற புதுப்பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பரிசு!!

கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு நேற்று ஒரு புதிய செய்தியையும் கூடவே ஒரு மெஸேஜையும் அளித்த...

மூன்றரை கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளயடித்த கும்பலை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நகரில் முத்தூட் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்துக்குள் நேற்று மாலை நுழைந்த சிலர் துப்பாக்கி முனையில் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி, நாற்காலிகளோடு சேர்த்து கட்டிப் போட்டனர். கருவூலத்தில் இருந்த...

ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலருக்கு லஞ்சம் தந்த அரவிந்த் கெஜ்ரிவால் மகள்: சுவாரஸ்ய தகவல்!!

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலருக்கு லஞ்சம் தர முன்வந்த சுவாரஸ்ய தகவலை அவரது தந்தை வெளியிட்டுள்ளார். டெல்லியின் புறநகர் பகுதியான புராரி அருகே இன்று...

டெல்லியில் நேற்றிரவு காருக்குள் 25 வயது பெண்ணை கூட்டாக கற்பழித்த 5 பேரில் மூவர் கைது!!

டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஒரு காரில் கடத்திச் சென்ற 5 பேர், ராணுவ குடியிருப்பு பகுதியில் காரை நிறுத்தி அந்தப் பெண்ணை மாறி, மாறி...