உயர் இரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் சிறப்பான உணவுகள்..!!

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் மெயில் தற்போது உலகில் இரத்த அழுத்தமும், நீரிழிவும் தான் பலரது வாழ்க்கையை பாழாக்கி வருகிறது. இவை அனைத்திற்கும் அலுவலக...

நாகர்கோவில் அருகே 8–ம் வகுப்பு மாணவியிடம் ஈவ்டீசிங்: மாணவர் உள்பட 2 பேர் கைது!!

நாகர்கோவில் அருகே உள்ள மேலசூரங்குடியைச் சேர்ந்த ஒரு மாணவி வல்லன்குமாரன்விளை அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பள்ளியில் மாணவியின் சகோதரர் 6–ம் வகுப்பு படிக்கிறார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும்...

தேரூர் இரட்டை கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி சென்னையில் கைது!!

நாகர்கோவிலை அடுத்த தேரூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். வன ஊழியர். இவரது மனைவி யோகீஸ்வரி. இருவரும் கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய...

மர்மமாக இறந்த என்ஜினீயரிங் பட்டதாரி உடல் இன்று பரிசோதனை: ஓமலூரில் போலீஸ் குவிப்பு!!

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணி புரிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சித்ரா. இவர்களது இளைய மகன் கோகுல்ராஜ் (வயது...

தாம்பரம் அருகே என்ஜினீயர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை – பணம் கொள்ளை!!

சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த மம்பேடு சகுந்தலா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 55). இவர் திருப்பதியில் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் மனைவி மாலினி, மகள் பிரபா, மருமகன்...

திண்டுக்கல் அருகே மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வடமதுரை மற்றும் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள கிராமங்களில் மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் மர்ம காய்ச்சல் பரவி...

ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்ற இளம்பெண்: கர்ப்பமாக்கிய வாலிபர் கைது!!

தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் வந்தார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தனக்கு வயிறு வலிக்கிறது என்றார். டாக்டர்கள் ஊசி போட்டனர். பின்னர் அந்த பெண்...

நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழித்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கொல்லிமலை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் அந்த 14 வயது...

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது பெண்ணின் வயிற்றில் 5 அடி நீள தலைமுடி பந்து: அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 34 வயது பெச்சன் ராமின் மகளான 15 வயது கவிதா குமாரிக்கு ஒரு விநோத வியாதி உள்ளது. தனது தலைமுடியை சாப்பிடுவது மட்டுமல்லாமல், மற்றவர்களின் தலைமுடியையும் சேர்த்து சாப்பிடுவது தான்...

கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கற்பழித்த வாலிபர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள களக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் நவ்சாத் (வயது 29). இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிவந்தார். மேலும் கஞ்சா பழக்கமும் அவருக்கு இருந்ததால் பல நேரங்களில் கஞ்சா போதையில் வீட்டிலேயே படுத்து...

ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: சிவகங்கை கலெக்டரிடம் கோரிக்கை!!

ஹெல்மெட் அணிவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கு மாறு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில தலைவர் புஷ்பராஜ், மாவட்ட தலைவர் கண்ணன், மகளி ரணி மனோரஞ்சிதம்,...

சாமி கும்பிட்டுவிட்டு கோவிலில் திருடியவர் கைது: காமிரா காட்சி மூலம் போலீஸ் நடவடிக்கை!!

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை கலியூர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 30). பிரபல கொள்ளையன். இவர் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது, ஆள் இல்லாத வீடுகளில் கைவரிசை காட்டுவது, ஏ.டி.எம்....

மும்பையில் கார் மோதி 2 பேர் பலியான வழக்கு: மதுபோதையில் வாகனம் ஓட்டிய பெண் வக்கீலுக்கு ஜாமின் மறுப்பு!!

மும்பையில் மதுபோதையில் வாகனம் ஓட்டி 2 பேரை கொன்ற வழக்கில் கைதான பெண் வக்கீலின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த பெண் வக்கீல் ஜானவி கட்கர்(வயது33) மும்பை ஐகோர்ட்டில்...

உ.பி.யில் கொடூரம்: பிரசவித்த பெண்ணின் கட்டிலில் ஆபத்தான எய்ட்ஸ் நோயாளி என்று எழுதிவைத்த அவலம்!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் நகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த ஒரு பெண்ணின் தலைமாட்டில் 'எய்ட்ஸ் நோயாளி - ஆபத்தானவள்' என எச்சரிக்கை கையேடு எழுதி தொங்கவிட்ட கொடூர சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது....

குஜராத்தில் பெரு வெள்ளம்: கோயிலுக்குள் பதுங்கியிருந்த சிங்கம் தாக்கி இரு பெண்கள் படுகாயம்!!

குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. பல மாவட்டங்களில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வயல் வெளிகள் வெள்ளநீர் சூழ்ந்து ஏரி போல காணப்படுகின்றது. காட்டுப்பகுதிகளிலும் வெள்ளம்...

ஒடிசாவில் அதிரடி சோதனை: ஒரே நாளில் 49 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மற்றும் கஜபதி மாவட்டங்களில் உள்ள சிறு தொழில் நிறுவனங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 49 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்னளர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் கண்காணிப்பு அதிகாரிகள் நேற்று பெர்காம்பூரில்...

வாடிக்கையாளர்களின் நலன் காக்க போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாலியல் தொழிலாளர்கள்!!

ஆசியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்கு பகுதி என்று கருதப்படும் சோனாகாச்சியில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் போதை மருந்து பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில்...