சூர்யா வேண்டாம் – மறுக்கும் நடிகை..!!

மாசு படத்தைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் ’24′ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. அந்தப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடந்துமுடிந்தது. சூர்யாவுக்கு 36 வயதினிலே, மாசு ஆகிய படங்களின் வெளியீட்டு வேலைகள் இருந்ததால் அவற்றை முடித்துவிட்டு...

10 கோடி நிதி மோசடி – காதலனுடன் நடிகை கைது!!

நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்ததாக நடிகை லீனா மரியா பால் உள்பட 6 பேரை மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகை...

வீட்டில் நடந்த பிரசவத்தால் உடல் நலம் பாதிப்பு: 9–வது குழந்தை பெற்ற பெண் ஆஸ்பத்திரியில் அனுமதி!!

"நாம் இருவர் நமக்கு இருவர்", "நாம் இருவர் நமக்கு ஒருவர்" என்ற குடும்ப கட்டுப்பாடு வாசகங்கள் தற்போது "நாமே குழந்தைகள் நமக்கு ஏன் குழந்தை?" என்ற நிலைக்கு வந்த பின்னரும் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப...

மதுரவாயலில் பூட்டிய வீட்டில் 2 குழந்தைகள் கொலை: தந்தை மாயமானதால் பரபரப்பு!!

மதுரவாயலை அடுத்த எம்.எம்.டி.ஏ. காலனி செக்டார் 1 வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வக்கீல் ரவி. இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களது மகள் பிரியதர்ஷினி (வயது14). மகன் பிரபு (வயது12). பிரியதர்ஷினி...

நர்சிங் மாணவியை கற்பழித்த பள்ளி தாளாளர் திருச்சி சிறையில் அடைப்பு!!

திருச்சி அருகே உள்ள சமயபுரம் புது பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 47). இவர் அந்த பகுதியில் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி நடத்தி வருகிறார். இவர் மீது அதே பகுதியை சேர்ந்த...

சுனந்தாவின் சாவை இயற்கை மரணம் என்று அறிவிக்க நெருக்கடி கொடுத்தனர்: டாக்டர்கள் திடுக்கிடும் தகவல்!!

முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் 52 வயது மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ந்தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து...

விவாகரத்து செய்த மனைவியை கற்பழித்து, கருக்கலைப்புக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை!!

விவாகரத்து செய்த மனைவியை கற்பழித்து, மூன்று முறை கருக்கலைப்புக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டவரை டெல்லி கோர்ட் விடுதலை செய்துள்ளது. டெல்லியை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து செய்திருந்த...

இந்தியாவில் டேட்டிங்குக்கான தேதியை முடிவு செய்வதில் பெண்களின் கையே மேலோங்கியுள்ளது!!

அறிமுகம் இல்லாத ஆடவர்களுடன் டேட்டிங் செய்யும் கலாசாரத்தில் இந்தியாவைப் பொருத்தவரை பெண்கள்தான் முடிவு எடுக்கின்றனர் என தெரியவந்துள்ளது. பிரபல டேட்டிங் இணையதளமான ‘ட்ரூலிமேட்லி’, நாடுதழுவிய அளவில் நடத்திய சர்வேயின் அடிப்படையிலும், இணையதள பயன்பாட்டின் அடிப்படையிலும்...

கொழிஞ்சாம்பாறை அருகே மகனை வெட்டி கொன்ற தந்தை!!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கொழிஞ்சாம்பாறை அருகே உள்ளது பனையூர் அத்திக்கோடு. இங்கு வசிப்பவர் ஸ்ரீதரன் (வயது 67). மரக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சத்தியபாமா (61). இவர்களது மகன்...

டெல்லியைச் சேர்ந்த 2 பெண்களை கோவாவில் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர் கைது!!

டெல்லியைச் சேர்ந்த 22 மற்றும் 30 வயதுடைய 2 இளம்பெண்கள் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக கோவாவில் உள்ள அஞ்சுனா பீச்சுக்கு டாக்சியில் சென்று கொண்டிருந்தனர். அர்போரா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது தங்களை போலீசார்...

உங்கள் முகத்தை இப்படி மாற்றலாம்? (காணொளி)!!

பெண்களுக்கும் மேக்-அப்பிற்கும் உள்ள தொடர்பு குறித்து, உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும், உலக மக்கள் தொகையை விட 300 மடங்கு அதிக நகைசுவைத் துணுக்குகள் இருப்பதாக அகில உலக ஆய்வாளர்கள் (!!!) சிலர் கருதும்...

இருவர் ஒன்றானால் (திரைவிமர்சனம்)!!

நாயகன் பிரபு ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அந்த கல்லூரியில் இருக்கும் பெண்கள் நாயகன் மீது காதல்வயப்படுகிறார்கள். அவரிடம் நேரடியாக தங்கள் காதலையும் கூறுகிறார்கள். ஆனால், நாயகனோ, அவர்கள் அனைவரிடமும் தான் நட்பாகவே பழகுவதாக...

ரஜனியின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?

3ரஜினி நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை ரஞ்சித் இயக்குகிறார். இவர் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை எடுத்து பிரபலமானவர். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இவர் 40 வருடங்களுக்கு முன்பு...

நடிகர் சங்கத்துக்கு ஜூலை தேர்தல்!!

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென் இந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 1.6.2015 அன்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் தலைமையில் தியாகராய நகரில்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஆண் பெண்ணாக மாறினார்…!!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, அமெரிக்காவின் முன்னாள் தடகள வீரர், வில்லியம் புரூஸ் ஜென்னர் தன்னை ஒரு பெண்ணாக மாற்றிக் கொண்டுள்ளார். வில்லியம் புரூஸ் ஜென்னர் (65) கடந்த 1976-ம் ஆண்டு மாண்ட்ரியல் நகரில் நடந்த...

தஞ்சையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்!!

தஞ்சை எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் கணபதி (34), இவர் அம்மாபேட்டை தென்கொண்டார் குடியிருப்பில் அனுமதிபெற்று பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் அனுமதியின்றி தஞ்சை மேல மானோஜிப்பட்டி திருவள்ளுவர் நகரில் குடிசை வீட்டில் பட்டாசு...

புழல் அருகே கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நகை–பணம் கொள்ளை!!

புழலை அடுத்த புத்தகரம், ரேவதி நகரில் வசித்து வருபவர் பார்த்தசாரதி. ஓய்வு பெற்ற அரசு கால்நடை ஆஸ்பத்திரி ஊழியர். இவர் கடந்த 25–ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார்....

கடலூர் அருகே ஜீப் மீது வாகனம் மோதல்: டிராபிக் ராமசாமியின் பெண் உதவியாளர் படுகாயம்!!

சென்னையை சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி. இவர் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதற்காக இவர் அனைத்து கட்சியின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். டிராபிக் ராமசாமி மக்கள் பாதுகாப்பு...

ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை 8.90 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை சுற்றுலா சீசன்களை கட்டியது. மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை சார்பில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி,...

ராணுவத்தில் பணியாற்றும் கணவர்களின் ஆயுளுக்காக சப்பரத்தை தோள்களில் சுமந்த பெண்கள்!!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ளது மேலகோவில்பட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் சிப்பாய் முதல் உயர் பொறுப்பு வரை (80 சதவீதம்) பதவியில் உள்ளனர். நாட்டை பாதுகாக்கும் ராணுவத்துக்கு...

ஆரல்வாய்மொழி அருகே மீண்டும் ஊருக்குள் வந்த கரடி கன்று குட்டியை கொன்றது: பொதுமக்கள் பீதி!!

ஆரல்வாய்மொழியை அடுத்த பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் முப்பந்தல் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். ஓட்டலுக்கு பின்புறம் மாட்டுப் பண்ணையும் வைத்திருந்தார். நேற்றிரவு மாடுகளை பார்க்கச் சென்றபோது, அங்கிருந்த கன்றுகுட்டி ஒன்றை காணவில்லை....

நோயாளியை வெளியேற்றிய விவகாரம்: கோவை அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் விசாரணை!!

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தண்டபாணி(வயது 60) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கால், தொடை, எலும்பு மற்றும் உடலின் பல இடங்களில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவரை, விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவில்...

திருமண ஆசை காட்டி காதலியை கர்ப்பிணியாக்கிய எலக்ட்ரீசியன் கைது!!

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா செல்லிப்பாளையத்தை சேர்ந்தவர் அழக முத்து மகள் சசிகலா (வயது 20). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பொறியியல் படித்து வருகிறார். இவரும் அதே ஊரை...

ஜீன்ஸ்- டி சர்ட் அணிந்துக்கொண்டு வேலைக்கு வரலாம்: இன்போசிஸ் சி.இ.ஓ. அதிரடி உத்தரவு!!

மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் ஊழியர்கள் இனி கேஷ்வல் உடையில் வேலைக்கு வரலாம் என தெரிவித்துள்ளது. உலக அளவில் மிக முக்கியமான மென்பொருள் நிறுவனமாக விளங்கும், இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 1.7...

புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை)

புங்குடுதீவின் மாணவி வித்தியா படுகொலையும்.., சுவிஸ்ரஞ்சனுக்கு சூழ்ந்த பழியும்.. பின்னணியென்ன?? -புங்கையூரான் (கட்டுரை) புங்குடுதீவு வித்தியா படுகொலையும் அதன் பின்னர் உருவாகிய பழிதீர்க்கும் படலமும் விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். காரணம் என்னவென்றால் வித்தியா...

மத்திய பிரதேசத்தில் மதிய உணவில் முட்டையை சேர்க்க முதல்–மந்திரி எதிர்ப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் அங்கன்வாடி மையங்களில் மதிய உணவில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக முட்டையை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர்...

சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தையின் சிகிச்சைக்காக, பிறந்த 4 நாட்களில் குழந்தை விற்பனை!!

சத்தீஸ்கர் மாநிலம் பாலாங்கிர் நகரைச் சேர்ந்தவர் பேத பியாசாதாஸ் இவரது மனைவி ஹிமாத்ரி. தாஸ் சர்க்கரை நோயால் அவதிப்பட்டார். அவரது 2 கால்களிலும் புண் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெறுவதற்காக மாவட்ட அரசு மருத்துவ...

குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான ஆண்மகனை கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா?: பெண் நீதிபதி நச் கேள்வி!!

கற்பழிப்பு முயற்சியில் இருந்து தப்பிய பெண் என்று குறிப்பிடுவதுபோல் கற்பழிப்பு வழக்கில் இருந்து நிரபராதியாக விடுவிக்கப்பட்ட ஆணையும் கற்பழிப்பு வழக்கில் இருந்து மீண்டவர் என கூறலாமா? என்று பெண் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அரியானா...

சினிமா கம்பெனியில் வேலை செய்வதாக கூறி அமெரிக்கா சென்ற இந்தியர் மீது விசா மோசடி வழக்கு!!

பாலிவுட் சினிமா நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறி விசா மோசடியில் ஈடுபட்டதாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுக்பால் வீர் சிங் சம்பவத்தன்று குவைத்தில் இருந்து கென்னடி விமான...

கணவனை பிரிந்து காதலனுடன் ஓடிப்போக முயன்ற பெண்ணை சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்த தந்தை கைது!!

குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வாழும் சோட்டா உதேபூர் மாவட்டம் சிமோல் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த்பாய் ராத்வா. இவருடைய 19 வயது மகள் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இதை அறிந்த வசந்த்பாய், தன்...

ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த பெண் சாவு!!

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் தெற்கு சைதாப்பேட்டை தெருவை சேர்ந்தவர் விநாயகம். அவரது மனைவி சாந்தி (வயது 47). சாந்தியின் சகோதரர் வேல்முருகன் (34). சாந்தி, அவரது மகள்கள் ராணி, லாவண்யா ஆகியோர் தனது வீட்டில்...

கூடங்குளம் அருகே தாய்–மகன் கொலையில் ஆட்டோ டிரைவர் கைது!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள காடுதுளா குழந்தை இயேசு ஆலய வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் மற்றும் சிறுவன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இது குறித்த தகவல் அறிந்ததும் நெல்லை...

பிளஸ்–2 தேர்வில் மதிப்பெண் குறைந்தது: கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை!!

கோவை செட்டி பாளையம் பொன்நாயக்கர் தோட்டத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். கார்பெண்டர். இவரது மகள் மோகன லட்சுமி (வயது 18). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்–2 படித்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் குறைந்த...

பெரம்பலூர் அருகே கூட்டுறவு வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம் சீகூர்–செந்துறை சாலையில் வசிஷ்டபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் தலைவராக பிரபாகரன் இருந்து வருகிறார்....

கோவை விமான நிலையத்தின் சுவரை தாண்டி குதித்த இளம்பெண் கைது!!

கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் தவிர மற்றவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்....

கொளுத்தும் வெயிலுக்கு நாடு முழுவதும் பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்வு!!

கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வரும் நிலையில் ஆந்திர பிரதேசத்தில் மேலும் 41 பேர் பலியானதையடுத்து நாடு முழுவதும் வெயிலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2248 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் வெப்பத்தை...

கடத்தப்பட்ட சிறுமி சமூக வலைதள உதவியால் மீட்பு: குற்றவாளியை போலீஸ்காரர் மடக்கி பிடித்தார்!!

மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ரியா கடந்த 28-ந்தேதி மர்ம ஆசாமி ஒருவரால் கடத்தப்பட்டாள். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் பந்த்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்....

(VIDEO) வித்தியாக்களைப் பாதுகாப்பது எப்படி? – நிலாந்தன் (கட்டுரை)!!

அண்மையில் நினைவு கூரலுக்கான உரிமை என்ற கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக மனித உரிமைச் செயற்பாட்டாளரான ருக்கி பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரோடு மரிஷா எனப்படும் மற்றொரு மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வந்திருந்தார். அன்றிரவு யாழ்ப்பாணத்தில் உள்ள...

வாட்ஸ் அப் மோகம்: குரூப்பில் இருந்து நீக்கியதால் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்கள் கைது!!

வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிய குரூப் அட்மினை ஆள் வைத்து அடித்த இரு குரூப் உறுப்பினர்களை போலீஸ் கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் தானே பகுதியை சேர்ந்தவர் துணி வணிகம் செய்யும் பண்டி குர்ஜீயா....