அகதிகளுக்கு எதிராக முகமூடி அணிந்த கும்பல் ஊர்வலம்- சுவீடனில் அதிகரித்துவரும் பதற்றம்…!!

சுவிடனில் அகதிகளுக்கு எதிரான மனநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முகமூடி அணிந்த கும்பல் அகதிகளுக்கு எதிராக ஊர்வலம் நடத்தியது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடான சுவிடனின் மக்கள் தொகை ஒரு...

சிரியாவில் ஷியா பிரிவு வழிப்பாட்டு தளம் அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: 45 பேர் பலி…!!

சிரியாவில் வழிப்பாட்டுத் தளம் ஒன்றில் அருகே நிகழ்த்தப்பட்ட மூன்று குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்கள் மற்றும் ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்டமாக...

கெமராவின் உதவியால் குழந்தையின் கண்ணிலிருந்த புற்றுநோயை கண்டுபிடித்த தாய்…!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கும் பெண் தனது 4 மாத கைக்குழந்தையின் கண்ணில் இருந்த பயங்கர புற்றுநோயை கெமராவின் மூலமாகவே கண்டுபிடித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் வசிக்கும் பெண் தனது 4...

விபத்தில் 22 வயது இளைஞர் பலி :ஒருவர் காயம்…!!

சிலாபம் - குருநாகல் வீதியின் பிங்கிரியவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தொன்றில் மோட்டார் சைக்கிள் பயணித்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியில் மோதியதால் குறித்த விபத்து...

கணவருடன் தகராறு; பெண் என்ஜினீயர் தற்கொலை…!!

கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்த பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகராறு-பிரிவு சென்னையை அடுத்த பழவந்தாங்கல் துரைசாமிகார்டன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் கிண்டியில் உள்ள...

இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி கிருஷ்ணராவ் மரணம்..!!

இந்திய ராணுவத்தில் கடந்த 1981–ம் ஆண்டு முதல் 1983–ம் ஆண்டு வரை தளபதியாக இருந்தவர் கே.வி.கிருஷ்ணராவ். மாரடைப்பு காரணமாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்று மரணமடைந்தார். அவருக்கு...

சிவப்பு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்…!!

கொய்யாவில் இரண்டு வகைகள் உள்ளன. அவை சிவப்பு மற்றும் வெள்ளை. இவை இரண்டிற்கும் வெறும் நிறம் மட்டும் வேறுபாடு அல்ல. கொய்யா சிவப்பு நிறத்தில் இருக்க அதனுள் கரோட்டீனாய்டு என்னும் நிறமி அதிகம் உள்ளது....

கடலை கடக்க முயன்ற குடியேற்றவாசிகள் 33 பேர் பலி…!!

ஏஜியன் கடலை கடந்து கிரேக்கத்துக்கு பிரவேசிக்க முயற்சித்த குடியேற்றவாசிகளில் குழந்தைகள் உட்பட சுமார் 33 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக துருக்கித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி குடியேற்றவாசிகள் படகுமூலம் லெஸ்போஸ் தீவுக்கு செல்ல முயற்சித்ததாக...

தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்திய விஞ்ஞானி…!!

நோர்வே நாட்டை சேர்ந்த விஞ்ஞானி Andreas Wahl , தண்ணீருக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சோதனை நடத்தியுள்ளார். அதாவது தண்ணீருக்குள் துப்பாக்கியால் சுடும்போது குண்டு சீறிப்பாயாது என்ற அறிவியல் தத்துவத்தை நிரூபிக்க இவ்வாறு...

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகள்…!!

காலையில் நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் தான், அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்புடனும், ஆற்றலுடனும் செயல்பட முடியும். ஆனால் இன்றைய நவீன உலகில் நாம் உண்ணும் உணவுகளில் ஏற்பட்ட மாற்றங்களால், இதுவரை இட்லி, உப்புமா...

கட்டட வேலைக்காக வந்தவர் 16 வயது சிறுமியுடன் மாயம்…!!

16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி....

28 விரல்களைக் கொண்ட மனிதர்…!!

இந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தேவேந்திர சுதார் எனும் இவர், உலகிலேயே அதிக விரல்களைக் கொண்ட நபர் என கடந்த டிசெம்பர் மாதம் கின்னஸ் சாதனை...

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படும்….!!

2016 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பெப்ரவரி முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைக்கான...

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு…!!

நாடுபூராகவுமுள்ள அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உட்பட ஏராளமான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வருகிறது. சிறுநீரகம், புற்றுநோய், இருதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கான மருந்து பொருட்களுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும்...

பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாய்…!!

தனது ஐந்து மாத பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீச முற்பட்ட தாயொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று பகல் 01.20 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கைதுசெய்யப்பட்டவர், மொரட்டுவை - லுனாவ பகுதியைச் சேர்ந்த 28...

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற அக்கா, தங்கை பலி…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பதேபூர் மாவட்டத்தில் இன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற நான்கு மற்றும் மூன்று வயது சிறுமிகள் ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இங்குள்ள கல்யான்பூர் கிராமத்தை சேர்ந்த ஷக்தி(4), ஷிம்லா(3) ஆகியோரின் சிதைந்த...

மேற்கு வங்காளத்தை உலுக்கிய கம்துனி கற்பழிப்பு-கொலை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை…!!

மேற்கு வங்காள மாநிலம் கம்துனி கிராமத்தில் கல்லூரி மாணவியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வடக்கு 24-பர்கானாஸ் மாவட்டம் கம்துனி கிராமத்தைச்...

வத்தலக்குண்டுவில் தவறான சிகிச்சையால் இளம்பெண் பலி: ஆஸ்பத்திரியில் உறவினர்கள் முற்றுகை…!!

நிலக்கோட்டை அருகில் உள்ள விளாம்பட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செல்லபாண்டி. இவர் தனியார் மில்லில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மீனா (வயது19) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது....

சங்கரன் கோவில் அருகே இளம்பெண் மர்மச்சாவு: தந்தை போலீசில் புகார்…!!

சங்கரன்கோவில் அருகே உள்ள கரடி குளத்தை சேர்ந்த குருசாமி. இவரது மகள் திருமேனி (வயது 24). இவருக்கும் வெள்ளகவுண்டன்பட்டியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை...