வடக்கு தமிழ் பேசும் மக்களின் மீள்குடியேற்றமும், அதன் அவசியமும்…!!

முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும் வடமாகண சபையும்(இலங்கை 68வது சுதந்திரதினத்தை கொண்டாடும் இந்நாளில் அகதி வாழ்விலிருந்து சுதந்திரம் அடையா ஓர் அகதியின் பேனா முனையிலிருந்து) வடபுல முஸ்லிம்கள் 1990களில் விடுதலைப்புலிகளால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு தம் சொந்த மண்ணை...

ஈபிஆர்எல்எப் கட்சிக்கு, அதிர்ச்சி கொடுத்த சிவமோகன் எம்.பி.. உண்மையில் நடந்தது என்ன…?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எப் கட்சிக்கு அதிர்ச்சியளித்துள்ளார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சி.சிவமோகன். ஒரு அரச வைத்தியராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி சி.சிவமோகன் வவுனியா, கற்குழியில் அபிசா தனியார் வைத்தியசாலை...

ஜனாதிபதி அடுத்த மாதம் பங்களாதேஷ் விஜயம்…!!

அடுத்த மாதமளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்களாதேஷூக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, செய்திகள் வௌியாகியுள்ளன. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு செல்லவுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி...

சிறுநீரக நோய் காணப்படும் பகுதிகளில் சுத்தமான நீரை வழங்க நடவடிக்கை…!!

சிறுநீரக நோய் பரந்த அளவில் காணப்படும் பகுதிகளில் மக்களுக்கு சுத்தமான நீரை பெற்றுக் கொடுப்பது தொடர்பான, வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஆசிய...

பெண்ணொருவர் எரித்துக் கொலை…!!

தெல்தெனிய - திகன - கும்புக்கதுர பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்கு அருகில் பெண்ணொருவர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளார். இன்று (11) காலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சம்பவத்தில் 35 வயதான...

யோசித்த உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் யோசித்த ராஜபக்ஷ, நிஷாந்த ரணதுங்க, ரோஹன வெலிவிட்ட...

ஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை..!!

இரு இளை­ஞர்­க­ளுக்கு, 8 வரு­டங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறு­வர்­க­ளாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒரு­வ­னி­ட­மி­ருந்து ஐஸ்கிறீம் ஒன்­றையும் சூரி­ய­காந்தி விதை­க­ளையும்...

பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து வயோதிபர் பலி..!!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் ரிதிதென்னை பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்றில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த 60 வயது வயோதிபர்...

சிறுத்தை நடமாட்ட அச்சம் : பெங்களூருவில் ஏராளமான பள்ளிகள் மூடல்..!!

பெங்களூருவை அடுத்த மரதாஹல்லி பகுதியில் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்தது. பள்ளிகளில் மற்றும் அதனருகில் உள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் சம்பவங்கள் பெங்களூரு சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்...

காதலரை கொலை செய்து உடலை உட்கொண்ட நபர்..!!

நர­மா­மிசம் உண்ணும் வழக்­க­மு­டைய தனது ஒரு­பா­லின காத­லரை கொலை செய்து அவரின் மாமி­சத்தை சமைத்து உட்­கொண்­டமை தொடர்பில் ஆர்மின் விப­ரித்­துள்ளார். ஜேர்­ம­னியைச் சேர்ந்த ஆர்மின் மெய்வ்ஸ் எனும் இந்­நபர், 2001 ஆம் ஆண்டு பேர்ன்ட்...

130 கி.மீ வேகத்தில் வீசிய காற்று – விமானியின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய பயணிகள்..!! வீடியோ

லண்டன் விமான நிலையத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் தரையிறங்க முடியாமல் மீண்டும் வானில் பறக்க செய்தார் விமானி. விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இங்கிலாந்தில் மழைக்காலம் தொடங்கி...

நபர் ஒருவரின் ஆணுறுப்பு குறித்து கிண்டலடித்தாரென பெண்ணுக்கு எதிராக கென்யாவில் வழக்கு..!!

நபர் ஒருவரின் ஆணுறுப்பு சிறியதாக உள்ளது என கிண்டலடித்து தொலைபேசி மூலம் மெசேஜ் அனுப்பினாரென கென்யாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. கென்யாவின் மேரு நகரைச் சேர்ந்த எமிலி கரீமி எனும்...

ஸ்டீவ் வோ பெரும் சுயநலவாதியான அணித்தலைவர் – முன்னாள் ஆஸி அணி வீரர் ஷேன் வோர்ன் குற்றம் சுமத்துகிறார்..!!

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர்களில் ஒருவரான ஸ்டீவ் வோ, மிக சுயநலவாதி என அவுஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் விமர்சித்துள்ளார். ஸ்டீவ் வோவும் ஷேன் வோர்னும் டெஸ்ட் கிரிக்கெட்டிலும்...

பேஸ்புக் குழந்தை படத்தில் வேறு ஒருவர் பெயரை போட்டதால் மனைவிக்கு அடி உதை..!!

மலேசியாவின் பினாங் நகரை சேர்ந்த பெண் ஸ்டெல்லா ஓய் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது குழந்தையின் படத்தை போட்டு அதில் கணவரின் பெயருக்கு பதிலாக டத்தோ லீ என்று வேறு ஆண் நபர் ஒருவரின்...

கட்டுப்பாட்டை மீறி சமூக ஊடகங்கங்களில் சிறுவர்கள் : ஆய்வு..!!

பிரிட்டனில் 10 முதல் 12 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களில் 75 வீதத்திற்கும் அதிகமான சிறுவர்கள் வயது எல்லை கட்டுப்பாட்டை மீறி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சமூகவலைதளங்களில் கணக்குகளை வைத்துள்ளதாக, பிபிசி...

சிறுவனை கொலை செய்த சந்தேகநபர் தற்கொலை..!!

இரத்தினபுரி மாரப்பன பகுதியில் 14 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குடிசை ஒன்றிலிருந்து பொலிசார் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி மாரப்பன பிரதேசத்தைச் சேர்ந்த மாரப்பன வித்தியாலயத்தில் ஆண்டு 9...

செங்கம்பள வரவேற்பால் சர்ச்சையில் சிக்கிய எகிப்து ஜனாதிபதி..!!

எகிப்து நாட்டு ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் அல் சிசி கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள இலவச வீடுகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவே இந்த விழா...

குண்டூரில் மாணவி குளிப்பதை படம் எடுத்த மாணவர் கைது..!!

ஹைதராபாத் மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் குளிப்பதை படம் எடுத்ததாக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், பாதிக்கப்பட்ட மாணவியும், படம் எடுத்த மாணவரும் அப்பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்றும்...

நீதிபதியின் தோட்டத்தில் மேய்ந்தது: ஆட்டை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்திய ‘பலே’ போலீசார்..!!

மாஜிஸ்திரேட் வீட்டு வளாகத்தில் அத்துமீறி மேய்ந்தது என குற்றம் சுமத்தப்பட்ட ஒரு ஆடு, சட்டீஸ்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டது. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட ஆட்டை விடுதலை செய்து நீதிபதி உத்தவு பிறப்பித்தார்.சட்டீஸ்கர்...

நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு கட்டண சலுகை அடிப்படையில் வாகனங்கள்…!!

நாடாளுமன்ற அமைச்சர்களுக்கு கட்டண சலுகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 62,500 மில்லியன் அமெரிக்க டொலர்...

ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்து; பலர் சாவு…!!

ஜேர்மனியின் பவரியா மாநிலத்தில் இரு ரயில்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாட் எய்பிலிங் என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதுவரையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும்...

தாய்ப்பால் பருகிய குழந்தை உயிரிழப்பு…!!

பொகவந்தலாவை, லொயினோன் தோட்டத்தில் தாய்ப்பால் அருந்திக்கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தையொன்று திடீரென உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், விமலன் நவனீதன் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது....

துருக்கி பிரதமர் – அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு…!!

துருக்கி பிரதமர் - அமைச்சர் ஹக்கீம் சந்திப்பு- துருக்கி பிரதமர் அஹ்மெட் டவுடோக்லுக்கும் நகர அபிவிருத்தி, நீர் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு...

டூத்பேஸ்ட்டை விட தேங்காய் எண்ணெய் தான் சிறந்தது என உங்களுக்கு தெரியுமா…?

டூத்பேஸ்ட் பயன்படுத்துவது மூலம் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் நிறைய ஏற்படுகிறது என சில ஆராய்சிகளின் மூலம் தகவல்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து. அயர்லாந்தில் நடத்தபட்ட ஓர் ஆய்வில், டூத்பேஸ்ட்டுக்கு சிறந்த மாற்று பொருள் தேங்காய்...

ஹாங்காங் கலவரத்தில் பலர் காயம்…!!

ஹாங்காங் நகரில் தெருவோர கடைக்காரர்களுக்கும் பொலிசாருக்குகம் இடையில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். 80க்கும் அதிகமான பொலிசாரும், பத்திரிகையாளர்களும், ஏனையோரும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர். சீன புதுவருடத்தை முன்னிட்டு அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட தெருவோரக் கடைகளை பொலிசார்...

கணவரின் காதலியை நிர்வாணமாக்கி ஊர்வலம்…!!

தெலுங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டம் பி.சி. தண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. ஆட்டோ டிரைவர். இவருக்கு சொரூபா என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் ரவிக்கு அதே ஊரைச்...

தினம் ஒரு பெண்ணுடன் உறவு : வெறுத்துவிட்டது ஆனாலும் தொடருவேன்…!!

தெற்கு லண்டனில், க்ராய்டனைச் சேர்ந்த பென்னி ஜேம்ஸ் (22) என்ற இளைஞர் தினம் ஒரு பெண்ணுடன் உறவில் ஈடுப்படுவதாகவும் தற்போது பாலியல் உறவு வெறுத்துவிட்டதாகவும் தெரிவித்த அவர் ஆனாலும் நிறுத்தப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்....

மகனை கொன்று வீட்டுக்குள் புதைத்த கொடூர தாய்: கள்ளக்காதலனுடன் தலைமறைவு..!!

டெல்லி ஜெ.ஜெ. காலனியை சேர்ந்தவர் வரிதா (வயது 40). கணவரை விவாகரத்து செய்து விட்டு தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். வரிதாவுக்கு, நிக்கோலஸ் (15) என்ற மகன் இருந்தான். கடந்த ஆண்டு...

முகவரி விசாரித்து அணுகி 3பவுண் நகை கொள்ளை…!!

முதியவரிடம் வீடொன்றின் முகவரி கேட்டு வந்தவர்கள் முதியவர் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவமொன்று ஆனைப்பந்தி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. முதியவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வாசலில் நின்றபடி,...

தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது மாணவன் சடலமாக மீட்பு…!!

பொகவந்தலாவ - கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 08.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

ரயில் விபத்துக்களில் மூவர் உயிரிழப்பு…!!

பேலியகொட, வெள்ளவத்தை மற்றும் அம்பன்பொல ஆகிய இடங்களில் நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களனிப் பகுதியிலுள்ள ரயில் கடவை, துவிச்சக்கரவண்டியில் கடக்க முற்பட்ட வேளை 64...

சுனாமியில் காணாமல் போன சிறுமி மீட்பு – உரிமை கோரும் இரு குடும்பங்கள்…!!

இலங்கையில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமி ஒருவரை இரு குடும்பங்கள் உரிமை கோரியுள்ளன. கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிய வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட, குறித்த சிறுமியை சுனாமியின்போது காணாமல்...

இட­மாற்­றத்தை இரத்­துச்­செய்­யு­மாறு அர­சி­யல்­வா­திகள் என்னை கஷ்­டப்­ப­டுத்­து­கி­றார்கள்…!!

இட­மாற்றம் பெற்ற ஆசி­ரி­யர்கள் சிலர் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் சென்று இட­மாற்­றத்தை இரத்துச் செய்­யு­மாறு கோரு­கின்­றார்கள். சில ஆசி­ரி­யர்கள் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளிடம் செல்­கி­றார்கள். அந்த அர­சி­யல்­வா­திகள் இட­மாற்­றத்தை இரத்­துச்­செய்­யு­மாறு என்னை கஷ்­டப்­ப­டுத்­து­கி­றார்கள். நான் இட­மாற்றம் பெற்றுச் சென்­றாலும்...

இந்த காட்சிகள் நிச்சயம் உங்களை வியப்படைய வைக்கும் – மிஸ் பண்ணாம பாருங்க…!!

உலகில் வியக்கும்படியான பல விடயங்கள் மற்றும் பல நபர்களை பார்த்திருப்போம். அதை பார்க்கும் பொழுது இப்படி கூட செய்ய முடியுமா என தோன்றும். சிலவற்றை பார்க்கும் பொழுது மிக ஆச்சர்யமாக இருக்கும். உலகில் ஒவ்வொரு...

உடல் உறவில் முதியவர் உயிரிழந்தார்…!!

விபச்சாரப் பெண்ணுடன் முதியவர் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். அப்போது முதியவருக்கு மாரடைப்பு வந்து இறந்து விட்டார்.

யாழ் நகரில் நடந்த இயக்க -ஈ.பி.ஆர்.எல்.எப், புலிகள்- மோதல்!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 61) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

புரிந்துணர்வோடு தாக்குதல்: ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள இயக்கங்கள் ஒன்றாதல் கண்டே’ என்று 1986 இல் பாடியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். 1986 இல் யாழ்-குடாநாட்டுக்குள் படையினரின் பிரவேசத்தை தடுப்பதில் சகல் இயக்கங்களும் ஒரு...

வெலிகமையில் ஒன்றரை வயது குழந்தை குளத்தில் வீழ்ந்து உயிரிழப்பு…!!

வெலிகம கொரடுவ பிரதேசத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று குளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த குழந்தை தனது வீட்டிலிருந்து...

உயிர் போகும் நேரத்திலும் பிள்ளையை காப்பாற்றிய பெற்றோர்: கண்கலங்க வைக்கும் சோக சம்பவம்…!!

இந்தியாவின் மதுரையில் 18 பேர் பலியான கோர விபத்தில், உயிர் போகும் நேரத்திலும் மகனை நெஞ்சில் அனைத்துப் பெற்றோர் காப்பாற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது, மதுரையில் சீமெந்து மூடைகளை ஏற்றி சென்றலொறியொன்றும்,...

எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய 68 வயதான நபர் கைது…!!

அம்பாறை மங்கலகம பிரதேசத்தில் 8 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 68 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 4.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர் குறித்த சிறுமியின்...