பாகிஸ்தானில் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை தீவைத்து எரித்துக் கொன்ற இளம்பெண் போலீசில் சரண்…!!

பாகிஸ்தானில் தனது சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை ஒருஇளம்பெண் தீவைத்து எரித்துக் கொன்றுள்ளார். கராச்சியின் பிராபாத் பகுதியில் தந்தை ஒருவர் தனது மகள்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பயந்து இதனை வெளியே சொல்லாமல்...

மீண்டும் ஏவுகணைகளை பரிசோதித்து வடகொரியா அடாவடி…!!

ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. இதுதவிர, அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும்...

ஒப்பந்தத்தை மீறி கிரீஸ் நாட்டில் 1600 அகதிகள் தஞ்சம்…!!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி செல்கின்றனர். ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளின் தீவுகளில்...

பஸ் கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது…!!

சென்னை கே.கே.நகரில் 25 ஜி மாநகர பஸ் மீது கடந்த 18–ந் தேதி கல்வீசப்பட்டது. இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்....

கினியாவில் மீண்டும் பரவுகிறது எபோலா வைரஸ்: சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி…!!

கினியா நாட்டில் எபோலா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி உள்ள நிலையில், இந்நோய் பாதிப்பினால் சிறுமி ஒருவர் பலியாகி உள்ளார். இதுபற்றி என்ஜெரெகோர் பகுதியில் அமைந்த எபோலா சிகிச்சை மையத்தின் செய்தி தொடர்பு அதிகாரி...

நியூசிலாந்தில் வினோதம்: உள்ளாடை–காலுறைகள் திருடும் குறும்புகார பூனை…!!

நியூசிலாந்தில் ஹாமில்டன் நகரில் ஒரு வீட்டில் பெண் பூனை வளர்க்கப்படுகிறது. 6 வயதான அந்த கொழு கொழு பூனை குறும்பு தனம் செய்வதில் கில்லாடியாக உள்ளது. இது தனது உரிமையாளரின் பக்கத்து வீடுகளுக்கு இரவு...

பெண் சுட்டுக் கொலை – மேலும் இருவர் கைது…!!

செவனகல பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ம் திகதி செவனகல பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக ஒருவர் சந்தேகத்தின்...

ஜப்பான் விசேட நிபுணர்களின் அறிக்கை இரண்டு தினங்களில்..!!

தீப்பற்றி எரிந்த மின்மாற்றிகள் தொடர்பில் ஜப்பான் நாட்டு விசேட நிபுணர்களின் அறிக்கை 2 தினங்களில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சு தெரிவிக்கின்றது. எரிந்த இரண்டு மின் மாற்றிகளையும், பியகம, மற்றும் கொடுகொட, ஓபாத...

பிரான்ஸில் புலிகள் இயக்கப் பிரிவினரிடையே மீண்டும் மோதல்!: ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!!

பிரான்ஸில் நீண்டகாலமாக இரு புலிகள் இயக்கப் பிரிவினர்களிற்கிடையே நிலவும் சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் வெளிப்பாடாக... நேற்று தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர்...

வெளிநாட்டிலிருந்து எப்படி? பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் பாதுகாப்புடன் வன்னிக்குத் திரும்பினார்கள் தெரியுமா…?

விசேட அதிரடிப் படையின் (எஸ்.ரி.எப்- STF- Special Task Force ) முன்னாள் தளபதியான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் லூக்கா (Nimal Lewke) சிலோன் ருடே உடனான ஒரு பிரத்தியேக...

இந்தியாவிடம் ‘சாம்-7’ ஏவுகணைகள் கேட்ட இயக்கங்கள்!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 71) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

ஈழம் கம்யுனிஸ்ட் ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகர் பாலசுப்பிரமணியம். அவர் முன்னர் ஜே.வி.பியில் முக்கிய பிரமுகராக இருந்தவர். ஜே.வி.பி ஈழக்கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதனால் தனி இயக்கம் தொடங்குவதாகக் கூறி ஈழம் கம்யுனிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர்...

கொமடியை விமர்சித்ததால் ஆத்திரம்: மதுக்கிண்ணத்தால் முகத்தில் தாக்கிய கொமடியன்…!!

ஹாங்காங்கில் நடைபெற்ற கொமடி இரவு நிகழ்ச்சியில் பார்வையாளர் ஒருவரை அந்த கொமடியன் மதுக்கிண்ணத்தால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் கொமடி இரவு என்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு...

வெளியில் துடிக்கும் இதயம்: பார்க்கும்போதே உடைகிறது நமது இதயம் (வீடியோ இணைப்பு)…!!

சீனாவில் பிறந்த ஆண் குழந்தைக்கு இதயம் வெளிப்புறத்தில் உள்ளதால் அந்த இதயம் துடிக்கும் காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது. சீனாவின் Shanxi மாகாணத்தில் பிறந்த இந்த ஆண் குழந்தைக்கு, இதயமானது நெஞ்சுப்பகுதியை விட்டு சற்று கீழிறங்கி...

திருவெண்ணைநல்லூர் அருகே நின்ற லாரி மீது வேன் மோதல்: அண்ணன்ப-பதம்பி உள்பட 5 பேர் பலி…!!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் அருகே செம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். (வயது 52). இவர், மடப்பட்டில் நகை அடகு கடை மற்றும் உரக்கடை நடத்தி வந்தார். இவரது தம்பி முத்துகுமரன் (42)....

புவி நேரத்தால் ஒரு மணிநேரம் இருளில் மூழ்கிய உலகம்…!!

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 19-ம் தேதி புவி மணி (Earth Hour) அணுசரிக்கப்படுகிறது. வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு...

சப்-இன்ஸ்பெக்டர் மிரட்டலால் வாலிபர் தற்கொலை முயற்சி…!!

வேளச்சேரி நேருநகர் நெடுஞ்செழியன் தெருவை சேர்ந்த ரஞ்சித் (22). காய்கறி கடை ஒன்றில் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி தனியார்...

கத்தார் நாட்டில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் இந்திய குழந்தை பலி…!!

கத்தார் நாட்டிலுள்ள மதினத் கலிபா பள்ளியில் படிக்கும் குழந்தைகளை ஏற்றிவந்த வேன், சாலை தடுப்பின்மீது மோதி, நிலைகுலைந்து கவிழ்ந்த விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அடியென் மாத்யூ ஷாஜி(5) என்ற ஆண்குழந்தை உயிரிழந்ததாக உள்ளூர்...