நயன்தாரா படத்தில் வில்லனாகும் பாலிவுட் இயக்குனர்…!!

'டிமாண்டி காலனி' அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிக்கவிருக்கும் புதிய படம் 'இமைக்கா நொடிகள்'. தொடர் ஹிட்களைக் கொடுத்து வரும் நயன்தாரா இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருக்கிறார். இதனால் 'இமைக்கா நொடிகள்' படத்திற்கு...

மனசுல கவலையா?… இந்த சிரிப்பு போதுங்க…!! வீடியோ

நம் கவலையெல்லாம் நொடியில் தொலைந்து போக வைக்கும் சக்தி குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கும். அதுவும் குழந்தையின் சிரிப்பு கவலையின் சுவடே தெரியாமல் செய்துவிடும். அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான்....

வயதானால் தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைவது ஏன்?

ஐம்பது வயதை தாண்டிவிட்டாலே தாம்பத்திய உறவில் ஆர்வம் குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து, இது உண்மையல்ல. வயதாகும் போது உறவின் வேகம் குறையுமே தவிர திறன் குறையாது. இளம் வயதில் கவர்ச்சியான பெண்ணை பார்த்தாலே...

இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள்..!!

இலங்கை பொலிஸ் துறையில் 46 பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிகள் இருந்த போதிலும் 6 பேர் மாத்திரமே தற்போது பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பதவி வகித்து வருகின்றனர். இதனடிப்படையில், 40 பிரதிப்...

நல்லிணக்கம் குறித்த மக்கள் கருத்துக்களடங்கிய இறுதி அறிக்கை 15இல் பிரதமரிடம் கையளிப்பு…!!

[caption id="attachment_133430" align="alignleft" width="561"] in stapel von ordnern und papph¸llen verschiedener farben. die ordner sind gef¸llt und ¸berandergestapelt. ein bild f¸r b¸roleben und studium.[/caption]இதுகுறித்து நல்லிணக்க...

புதிய அரசியலமைப்பு சகல இனங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் : கிரியெல்ல திட்டவட்டம்…!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உருவாக்கப்பட்டுவருகின்ற புதிய அரசியலமைப்பானது சகல இன மக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் வகையிலேயே அமையுமென பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். எமது நாட்டின் பல்லின மக்கள் வாழ்கின்ற...

2020ல் இலங்கை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றம் பெறும்?

2020ம் ஆண்டில் இலங்கை நிலக்கண்ணி வெடிகளற்ற நாடாக மாற்றமடையும் என டேஷ் என்ற நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ஆனந்த சந்திரசிறி கொழும்பு வார இறுதி ஊடகமொன்றுக்கு...

துருக்கியில் தற்கொலை படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகள் குண்டுவெடித்து பலி…!!

துருக்கி தலைநகர் அங்காராவில் 2 பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாத கும்பலை சேர்ந்த ஒரு ஆண் மற்றும்...

12 வயது சிறுமியை கர்ப்பம் கணவர் கைது…!!

சீனாவில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 40 வயது கணவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Xuzhou – இல் அமைந்துள்ள மருத்துவமனைக்கு 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 12...

திருமணத்திற்கு முன் அது வேண்டாமே…!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவைகள் காதல் திருமணங்களாகவே இருக்கின்றன. என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் வாழ்க்கையில் ஜெயிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். சில வருடங்கிலேயே வாழ்க்கை கசத்து போய்விடுகிறது, அப்பறம் என்ன விவாகரத்து தான். நிச்சயதார்த்தம்-...

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்…!!

உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு. இஞ்சியை நன்கு காய வைத்து பொடி செய்தால் வெள்ளை...

கார் டிரைவர் கடத்தி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை – கள்ளக்குறிச்சி கோர்ட்டு தீர்ப்பு…!!

விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்தவர் துரை(வயது 45). விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள கார் நிறுத்தத்தில் வாடகைக்கு கார் ஓட்டி வந்தார். இவர் கடந்த 5-2-2011 அன்று உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காப்புக்காட்டில்...

திண்டுக்கல் அருகே 2 தலைகளுடன் பிறந்த ஆட்டுக்குட்டி…!!

திண்டுக்கல் அருகே உள்ள பழைய அய்யலூரை சேர்ந்தவர் முனியப்பன். விவசாயியான இவர் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இவரது வீட்டில் ஆடு ஒன்று 2 குட்டிகளை ஈன்றது. இதில் ஒன்று கிடாக்குட்டி, மற்றொன்று பெண்குட்டி....

அதிகாலை எழுந்து ஜன்னலை திறந்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ

நபர் ஒருவர் அதிகாலை தூக்கத்திலிருந்து எழுந்து தனது வீட்டு ஜன்னலை திறந்த வேளை அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஜன்னலிற்கு உள்ளே இராட்சத நாக பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு காணப்பட்டுள்ளது. அதை...

சூப்பரான ஹனிமூன் வேண்டுமா?

திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கு கண்டிப்பாக ஹனிமூன் செல்ல வேண்டும். நல்லறமாய் இல்லறம் அமைவதற்கு, முதல் படி தான் ஹனிமூன் என்று கூட சொல்லலாம். பல்வேறு இனிமையான நினைவுகளை உள்ளடக்கியவைகளாக ஹனிமூன்...

அநுராதபுரத்தில் விசித்திரமான கோழி…!!

அநுராதபுர மாவட்டம் கெக்கிராவை பகுதியில் விசித்திரமான கோழி ஒன்று இனம் காணப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு கோழி இரண்டு கால்களுடன் உள்ளமை வழமை. எனினும் கெக்கிராவையில் நான்கு கால்களுடன் கோழி ஒன்று காணப்பட்டுள்ளது. கெக்கிராவை கனேவல்பொல,...

தும்பங்கேணியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்…!!

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணியில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தும்பங்கேணி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சிறிய ட்ரக் மோதியதன் காரணமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவரில் ஒருவர்...

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிப்பேன்:ஸ்ரீதிவ்யா…!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தின் வெற்றியால் மீண்டும் இருவரும் இணைந்து 'காக்கிசட்டை' படத்தில்...

சூடான பாலில் துளசி கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகளா…!!

நம் முன்னோர்களின் காலத்தில் இருந்தே துளசியானது, மிகச் சிறந்த மூலிகைப் பொருளாக அனைவருக்கும் பயன்படுகிறது. துளசியில் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த துளசி இலையை சாதாரணமாக மென்று சாப்பிட்டால்...

வல்வெட்டித்துறையில் பிரபாகரனை சுற்றி வளைத்த இராணுவம்!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -88) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

தொண்டமானாறு இராணுவமுகாமில் இருந்து புறப்பட்ட இராணுவத்தினருக்கு பாரிய எதிர்ப்பு எதுவும் இருக்கவில்லை. கோயில் சந்தை என்ற இடத்திலுள்ள ஈரோஸ் அலுவலகத்துக்குள் எல்லோம் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்தளவு தூரத்துக்கு இராணுவத்தினர் இரவோடு இரவாக வந்து சேருவார்கள்...

பிரபுதேவா-தமன்னாவால் தேவி சாத்தியமானது:ஏ.எல்.விஜய்…!!

பிரபுதேவா -தமன்னா நடிப்பில் உருவான ‘தேவி’ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளிலும் இப்படத்தை இயக்கியது கடினமாக இருந்தது என...

காஷ்மீரில் துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி: ஸ்ரீநகரில் பதட்டம் – ஊரடங்கு…!!

காஷ்மீரில் 12 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டில் பலியானதைத் தொடர்ந்து ஸ்ரீநகரில் 7 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் கமாண்டர் பர்கான்வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு கலவரம்...

புதுக்கோட்டை அருகே கடலில் மூழ்கிய 2 மீனவர்களின் உடல்கள் மீட்பு..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள ஏம்பவயல் பகுதியில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் சுமார் 400 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 14 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்...

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் காயம்…!!

ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹாருப் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்புள்ளை, பெல்லேஹேர பிரதேசத்தில்...

இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு அதிகாலை நேர்ந்த அவலம்…!!

அனுராதபுரம், தந்திரிமலை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர்உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது. காட்டு யானை தாக்குதலில் குறித்த பெண்ணின் 3 வயது மற்றும் 7 வயதுடைய...

கொழும்பு செல்ல காத்திருந்த பெண்ணுக்கு வழியில் நேர்ந்த கதி..!!

காலி-கொழும்பு வீதியில் வத்துரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியாகினார். இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது. குறித்த பெண், கொழும்பு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்ஸிற்காக காத்திருந்துள்ளார். இந்த நிலையில்...

மகள் துஷ்பிரயோகம் : தந்தை கைது…!!

திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தையை நேற்றிரவு (07) 10.00 மணியளவில் கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா, இடிமன்-புதுநகர் பகுதியைச் சேர்ந்த...

களியாட்ட விடுதிக்குள் நுழைந்து ரகளை செய்த முக்கிய நபர்…!!

நகர மண்டபத்தில் அமைந்துள்ள க்லிக் என்படும் இரவு விடுதி விடுதியினுள் நேற்று இரவு புகுந்த பிரபு ஒருவரின் மகன் உள்ளிட்ட குழுவினர், அங்குள்ள பாதுகாப்பு அதிகாரியை தாக்கியுள்ளனர். அத்தோடு குறித்த விடுதிக்கு பாரிய நட்டத்தை...

இயக்குனரின் கடுமையான உழைப்பில் காஷ்மோரா உருவானது: கார்த்தி…!!

கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காஷ்மோரா’. கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ், எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளனர். இதன்...

நயன்தாராவை பார்த்து பயப்படவில்லை: ஸ்ரீதிவ்யா…!!

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்தில் நயன்தாராவும், ஸ்ரீதிவ்யாவும் இணைந்து நடிக்கிறார்கள். கோகுல் டைரக்டு செய்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்...

பெண் வயாக்ரா அறிமுகம், ஆனால் கடும் எச்சரிக்கை..!!

பாலியல் இச்சை குறைவாக உள்ள பெண்களுக்கு அதை மருத்துவ ரீதியில் அதிகரிக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள முதல் மாத்திரையை விற்பனை செய்வதற்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாலியல் இச்சை குறைவாக உள்ள பெண்களுக்கு அதை மருத்துவ...

அழகிகளைப்பற்றி ஆபாசப் பேச்சு: மன்னிப்பு கேட்டார், டொனால்ட் டிரம்ப்…!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் அடிக்கடி அழகி போட்டிகள் மற்றும் மாடலிங் விழாக்களை நடத்தி தனக்கு சொந்தாமன சேனல்களில் வெளியிட்டு வந்துள்ளார். அவ்வகையில்,...

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் இராணுவத்தினர்…!!

நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் இராணுவ வீரர்கள் அந்தந்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினர் வெலிகந்த, திம்புலாக, லங்காபுர, தமன்கடுவ, மெதகிரிய மற்றும் ஹிங்குராங்கொட போன்ற...

பாலியல் குற்றங்களை மூடி மறைப்பது தண்டனைக்குரிய குற்றம்..!!

நாட்டில் பாலியல் ரீதியான வதைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதை தினசரி ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உடல் ரீதியான துஷ்பிரயோகம், உள ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம் என்பன தற்காலத்தில்...

பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார் பிரதமர்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய விஜயங்களை முடித்துக்கொண்டு நேற்றைய தினம் பிரதமர் நாடு திரும்பியிருந்தார். பிரதமர் அடுத்த வார இறுதியில் மீளவும் பெல்ஜியத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்....

தண்ணீர் தேடி வீட்டுக்கு வந்த முதலை! முள்ளிவாய்க்காலில் பதற்றம்…!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கடும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் குடிப்பதற்கு நீர் பெற்றுக் கொள்வதில் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் வெயில் அதிகரிப்பு காரணமாக நந்திக்கடலில்...

மூன்று ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்…!!

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் மூன்று நேற்றுமாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. ஜப்பானிலிருந்து “Kashima”, “Setoyuki” மற்றும் “Asagiri” ஆகிய கப்பல்களேஇவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளன. குறித்த கப்பல்கள் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் ,...

அமெரிக்காவில் நிர்வாண யோகா வகுப்புகள்..!! (படங்கள் & வீடியோ)

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் யோகாசனத்தில் ஈடுபடுகின்றனர். அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும்...