பிறந்த குழந்தையுடன் பயணிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிவை..!!

குழந்தைகள் எப்போதுமே வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில்லை. அவர்களுடன் அவ்வப்போது கவனமாகவும், பாதுகாப்புடனும் வெளியே செல்ல வேண்டும். உதாரணமாக, குழந்தை பிறந்ததும், அவர்களுடன் வெளியே செல்ல நினைக்கும் போது, காரில் செல்வது நல்லது. ஆனால்...

பிளக்கும் மண்டை: ஏலியன்ஸ் போல் மாறி வரும் சிறுவன்: உருக வைக்கும் வீடியோ.

கம்போடியாவில் 6 வயது சிறுவன் வினோத குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மண்டையில் நான்கு அங்குல அளவுக்கு பிளவு ஏற்பட்டு தொடர்ந்து பிளவு அதிகரித்து வரும் சம்பவம் உருக வைத்துள்ளது. 6 வயதான Pheaktra Pov என்ற...

மகளை எரித்து கொன்ற தாயாருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

கனடா நாட்டில் பெற்ற மகளை எரித்து கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கனடாவில் உள்ள கல்கேரி நகரில் Laura Coward என்ற தாயார் தனது 9...

இந்த மாதிரி பெண்கள் மீது ஆண்களின் கவனம் தானாகவே திரும்புமாம்..!!

பெண்கள் எப்போதுமே, ஆண்களைக் கவர்ந்திழுக்கும் காந்தம்தான். ஆனால், பெண் எந்த முயற்சியுமே செய்யாமல், சில சமயங்களில் அவர்களுடைய உடை, நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்த்து ஆண்கள், அதிர்ச்சியாகப் பெண்கள் பக்கம் சாய்வதுண்டு. ஆண்கள் சாலையில் கடக்கும்போது,...

முகப்பொலிவை அதிகரிக்கும் பழங்களின் தோல்கள்..!!

ஆரஞ்சு பழத்தின் தோலில் வளமான அளவில் வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளது. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. அதில் வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள்,...

மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தீர்க்கும் சுண்டைக்காய்..!!

நாம் ஒன்றைச் சிறுமைப்படுத்திச் சொல்ல வேண்டும் என்றால் அதனுடன் சுண்டைக்காயை ஒப்பிட்டுச் சொல்வது வழக்கம். ஆனால், குட்டி குட்டியாய் உள்ள சுண்டைக் காய், பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதுதான் உண்மை. உதாரணமாக, சுண்டைக்காயில்...

நடிகை பாவனாவுக்கு ஆகஸ்டு மாதம் திருமணம்..!!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் பாவனா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரை ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது. இதில், பாவனாவின் கார் டிரைவர் உள்பட 6...

உயிருள்ள குரங்கின் மூளையை வெட்டி சாப்பிடும் வினோத மனிதர்கள்..!! (வீடியோ)

வியட்நாமில் உயிருடன் இருக்கும் குரங்கின் தலையை வெட்டி உள்ளிருக்கும் மூளையை சாப்பிடும் மனிதர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. உலகம் எவ்வளவு தான் நாகரீகமாக மாறினாலும், பல காட்டுமிராண்டி தனங்கள் இன்னும் பல இடங்களில் நடந்து...

காதலியின் இதயம், மூளையை சமைத்து சாப்பிட்ட கொடூர காதலன் : அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் முன்னாள் காதலியை கொலை செய்து அவர் உடல் பாகங்களை சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அமெரிக்காவில் வசித்து வருபவர் Joseph Oberhansley (35). இவர் Tammy Jo Blanton என்னும் பெண்ணை...

உலகிலேயே அழகான திருநங்கை இவர் தான்..!!

உலகிலேயே அழகான திருநங்கை என்ற பட்டத்தை தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் அழகான திருநங்கைகளை தெரிவு செய்யும் நிகழ்ச்சி நேற்று தாய்லாந்து நாட்டில் கோலாகலாமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில்...

15 வயது சிறுமியை கற்பழித்த பொலிஸ் அதிகாரி: பதற வைக்கும் பின்னணி..!!

இந்தியாவில் 15 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதே நகரில் Kamatipura...

உ.பி.யில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க..!!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாடிக்கு பேரிடி விழுந்துள்ளது. சமாஜ்வாடி மட்டுமின்றி...

கடைசியில் ஸ்ரீதேவிக்கு வந்த சோதனை..!!

நடிகர், நடிகைகள் தங்கள் பெயரில் சமூக வலைத்தளங்களில் பக்கங்களை தொடங்கி, அதில் தங்களது படங்கள் மற்றும் தங்களது சொந்த வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களையும் ரசிகர்களோடு பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இது அவர்களுக்கு ஒருவிதத்தில் நன்மை என்றாலும்,...

கால அட்டவணை: இழுத்தடிப்பைத் தடுக்கும் ஜெனீவாவின் உத்தி..!! (கட்டுரை)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தாம் பதவிக்கு வந்ததன் பின்னர், மூன்றாவது வருடமாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவையைச் சமாளித்துவிட்டது. இந்த வருடமும் அரசாங்கத்துக்கும் மனித உரிமைப்...

கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்: ஒருவாரத்தில் பதில் கிடைக்குமா?..!!

பிரம்மாண்டமாக தயாராகி உள்ள `பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், `பாகுபலி-2' படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழு...

ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் பரத நாட்டியம் பரிதாப நாட்டியமாகிவிட்டது..!! (வீடியோ)

ஐநா சபையில் ஐஸ்வர்யா ஆடியது பரத நாட்டியம் அல்ல... பரிதாப நாட்டியம் என்று பிரபல பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் விமர்சித்துள்ளார். ரஜினி மகள் ஐஸ்வர்யா ஐநா சபையில் ஆடிய பரத நாட்டியம் பலத்த...

பருவமடைதல் என்பதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்..!!

பருவமடைதல் என்றால் என்ன? பருவமடைதல் என்பது இளம் பருவத்தினர் இனப்பெருக்கம் செய்வதற்கான திறனை அடைந்த பெரியவர்களாக பாலியல் முதிர்வு அடையும் நிலை ஆகும். பருவமடைதல் பல்வேறு உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்கள் சார்ந்ததாகும். இந்நிலையில்...

ஆச்சரியம்!! : பச்சை மாமிசத்தை பச்சையாக உண்ணும் எத்தியோப்பியர்கள்..!! (வீடியோ)

சமைக்காத பச்சை மாமிசம் என்பது எத்தியோப்பியர்களின் விருப்ப உணவு. ஆனால் அது ஆபத்தானது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். உணவு விடுதிகள் முதல் கொண்டாட்ட விருந்துகள் வரை பச்சை மாமிச உணவு எத்தியோப்பியாவில் மிகவும்...

`விஐபி-2′ அப்டேட்: படப்பிடிப்பில் இருந்து கிளம்பிய கஜோல்..!!

தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி'. இப்படத்தை இயக்குநர் வேல்ராஜ் இயக்கியிருந்தார். இந்நிலையில், சவுந்தர்யா ரஜினிகாந்த்...

இறந்த பெண் பிணத்தை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி..!!

தமிழகத்தில் இறந்த பெண் பிணத்தை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதியை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெரம்பலூர் கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(33). இவர் மாந்ரீகம், பில்லி சூனியம் மற்றும் ஆண், பெண்...

காதலியை எட்டித்தள்ளி கொடூரமாக தாக்கிய காதலன்: அதிர்ச்சி வீடியோ..!!

பிரித்தானியாவில் காதலியை மாடிப்படியில் இருந்து எட்டித்தள்ளி கொடூரமாக தாக்கிய காதலனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம். பிரித்தானியாவின் பர்மிங்காம் பகுதியில் குடியிருந்து வரும் மார்க் பாவர் என்பவர்தான் குறித்த...

கணவரின் இரண்டாவது மனைவி முகத்தில் ஆசிட் வீசிய முதல் மனைவி : அதிர்ச்சி சம்பவம்..!!

வங்காளதேசத்தில் கணவரின் இரண்டாவது மனைவி மீது ஆசிட் வீசிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசம் நாட்டில் வசித்து வருபவர் Shamsher Ali. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் Saifun Nahar...

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்..!!

வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும்,...

உயிரை பணயம் வைத்து பெண்ணை காப்பாற்றிய இலங்கை இளைஞன்..!! (வீடியோ)

தென் கொரியாவில் சேவை செய்யும் இலங்கையர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. குறித்த இலங்கையர் தனது உயிரை பணயம் வைத்து வயோதிப பெண்ணொருவரை காப்பாற்றிய சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி...

பெண்கள் எந்த வயதில் என்ன மாதிரியான உடல்நலப் பிரச்சினைகளை சந்திப்பார்கள்..!!

ஆண்களை விட பெண்களிடம் ஏற்படும் உடல் மற்றும் மனம் ரீதியான மாற்றங்கள் அனைத்தும் மிகவும் மெதுவாக மற்றும் நுட்பமான முறையில் தோன்றும். அந்த வகை மாற்றத்தின் அடிப்படையில், பெண்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். அந்த...

கண்கள் சோர்வாக உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!!

ஒருவருக்கு கண் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடலின் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கப்படும் பராமரிப்புக்களைப் போலவே, கண்களுக்கும் போதிய பராமரிப்புக்களையும் ஓய்வையும் வழங்க வேண்டியது அவசியம். அதிலும் நீங்கள் தினமும் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக்...

ஜெய்-அஞ்சலிக்கு நடுவில் புகுந்த ஜனனி ஐயர்..!!

5 வருடங்களுக்கு பிறகு ஜெய் - அஞ்சலி இணைந்து நடித்துவரும் புதிய படம் ‘பலூன்’. இப்படத்தை புதுமுக இயக்குநர் சினிஷ் என்பவர் இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் பிற நடிகர்,...

உடலுறவில் உச்சத்தின் எல்லையை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்..!!

உடலுறவில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. இன்பம் மட்டுமே பிரதானமானது. அதனால் உறவின் போது இதை ஆண் தான் தொடங்க வேண்டும். பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அதேசமயம் தொடங்குபவர்கள்...

பேறுகாலத்திற்கு பிறகு தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள்..!!

தாய்மை ஒரு பெண்ணின் வாழ்வை முழுமையடைய செய்கிறது. குழந்தையை பெற்றெடுக்கும் தருணம் முதல் அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி அவன் ஆசைகளை நிறைவேற்றி அவன் வாழ்வில் வெற்றி பெறுவதை காணும் வரையில் அவள் தாய்மை உணர்வு...

பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்க கூடாது: நடிகைகள் வலியுறுத்தல்..!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சுதந்திரம், சமூகத்தில் பெண்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நடிகைகள் கருத்து தெரிவித்து உள்ளனர். நடிகை டாப்சி இதுகுறித்து கூறியதாவது:- “சமூகத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் ரீதியாக...

திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பேன்: சமந்தா..!!

சமந்தா தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவருடைய காதலர் நாக சைதன்யாவும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இவர்கள் திருமணம் விரைவில் நடைபெற இருக்கிறது. இது பற்றி சமந்தாவிடம் கேட்ட போது... “நான்...

துருக்கியில் தொலைக்காட்சி கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி 5 பேர் பலி..!!

துருக்கி நாட்டை சேர்ந்த ஸ்கோர்ஸ்கை எஸ்-76 என்ற தனியார் ஹெலிகாப்டர் இஸ்தான்புல் நகரின் அட்டாடர்க் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அதில் இரண்டு பைலட்டுகளுடன் தனியார் நிறுவனத்தின் 5 நிர்வாகிகள் பயணம் செய்தனர். இந்த...

சோமாலியா: அரங்கேறும் பட்டினிப் பேரவலம்..!! (கட்டுரை)

[caption id="attachment_151176" align="alignleft" width="486"] Bur Akaba[/caption]சில நாடுகள், சபிக்கப்பட்டவையோ எனச் சிந்திக்க வைக்கும் வகையில், மனிதாபிமான அவலங்கள், அந்நாடுகளில் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. நாடுகள், பல்வேறு காரணங்களுக்காக அறியப்படுகின்றன. அதில் சில, அவலங்களுக்காக மட்டுமே...

உடலுறவில் ஈடுபடும்முன் மேற்கொள்ள‍ வேண்டிய ஆயத்தங்கள்….!!

காலையில் பலருக்கும் பிடிக்காத ஒருசத்தம் அலாரம் அடிக்கும் கிணிகிணி ஒலிதான்! படுகடுப்பாக இருக்கும். எழுந்திருக்கவே வெறுப்பாக இருக்கும். ஆனால் மாத்தி யோசிச்சுப் பாருங்களேன், அந்த அதிகாலை நேரத்தில் உங்கள் துணையுடன் உல்லாசமாக இருந்தால் எப்படி...

வயிற்றுப் போக்கா? குணப்படுத்த 7 அற்புத பாட்டி வைத்தியங்கள்!!

வயிற்றுப் போக்கை வீட்டிலிருந்தே குணப்படுத்த பாட்டி வைத்திய முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சித்துப் பாருங்கள். கோடைகாலம் வந்துவிட்டது. இந்த காலத்தில் அடிக்கடி ஏற்படக்கூடிய சில உடல் நலக் குறைவுகளை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்....

ஜேர்மனி ரெயில் நிலையத்தில் பயணிகளை கோடாரியால் தாக்கிய மர்மநபர்கள்..!! (வீடியோ)

ஜேர்மனியில் உள்ள இரயில் நிலையத்தில் மர்மநபர்கள் கோடாரியை கொண்டு தாக்கியதால் ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dusseldorf ரெயில்வே நிலையத்தில் பயணிகள் அனைவரும்...