நீரில் மூழ்கி வெளிநாட்டவர் பலி!!

[caption id="attachment_177236" align="alignleft" width="628"] Remains of person[/caption]அஹூங்கல்ல பகுதியில் கடலில் குளிக்க சென்ற வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 76 வயதுடைய இங்கிலாந்து நாட்டவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

மாஸ்டர் பிளான் 2021 திருத்தம்: உச்ச நீதிமன்ற தடை உத்தரவுக்கு குடியிருப்பு நல சங்கங்கள் வரவேற்பு: வியாபாரிகள் கலக்கம்!!

மாஸ்டர் பிளான் 2021ல் திட்ட விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை குடியிருப்போர் நலச்சங்கங்கள் வரவேற்றுள்ளனர். உச்ச நீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரையின் பேரில்...

எஸ்எஸ்சி வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டத்தை தொடர: ஆம் ஆத்மி மாணவர்களை தூண்டிவிடுகிறது!!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியான சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள போதிலும், போராட்டத்தை தொடர மாணவர்களை தூண்டி வருவதாக ஆம்ஆத்மி அரசு மீது பாஜ குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம்...

நடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று கோலாகலமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. வண்ண மயமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மிக்டார்மண்ட் பெற்றார். ‘திரீ பில்போர்ட்ஸ் அவுட்...

ஒத்திவைக்கப்பட்டது சர்வகட்சி மாநாடு!!

ஜே.ஆர் சொன்ன, அமீர் மறுத்த இணக்கப்பாடு சர்வகட்சி மாநாட்டின் இணைந்த குழுவின் கலந்தாய்வுகள், 1984 மார்ச் 15ஆம் திகதியோடு நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன, 1984 மார்ச் 20ஆம் திகதி சர்வகட்சி...

தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு!!

தலைமை செயலர் தாக்கப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வாலின் ஜாமீன் மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் ஒழுங்கு நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி...

துண்டிக்கப்பட்ட தலை கொஸ் மல்லியினுடையது!!

வாழைத்தோட்டம் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மனித தலை முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த பண்டிதகே ஷாந்த குமார எனப்படும் ´கொஸ் மல்லி´ என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் நேற்று (07)...

(அவ்வப்போது கிளாமர்)பெண்கள் கவர்ச்சியாக இருந்தும், ஏன் அழகு சாதனங்களைப் பெரிதும் விரும்புகிறார்கள்?

முதலில் கவர்ச்சி என்றால் என்ன, அழகு என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். கவர்ச்சி என்பது ஆண்களைக் கவரக்கூடியது. இதை ஆங்கிலத்தில் sex appeal என்று கூறுவார்கள். அழகு என்பது அங்க உறுப்புகளின் அளவான...

( மகளிர் பக்கம்)சிவப்பழகு சிகிச்சை!!

அழகே... என் ஆரோக்கியமே... ‘க்ரீம்களினாலும், மருந்துகளினாலும் வெள்ளையாக முடியாது. அது தற்காலிகமான மாயை. நிரந்தரமான ஆரோக்கியக் கேடு’ என்று கடந்த அத்தியாயத்தில் கூறி நிறைவு செய்திருந்தோம். சிவப்பழகு க்ரீம்களையும், மருந்துகளையும் ஏன் ஆரோக்கியக் கேடு...

(மருத்துவம்)ஈஸி எக்ஸர்சைஸ்!!

ஃபிட்னஸுக்கான சில உடற்பயிற்சிகளை ஜிம்முக்குச் சென்றுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்து உடலை தகுதியாக்கிக் கொள்ள முடியும். நிபுணர்கள் பரிந்துரைக்கும் எளிய உடற்பயிற்சிகள் இவை...இந்த உடற்பயிற்சிக்கு எந்தக்...

நடிகரிடம் மரியாதை குறைவாக நடந்தேனா? சாய் பல்லவி பதில் !!

பிரேமம் படத்தில் நடித்தவர் சாய் பல்லவி. தமிழில் விஜய் இயக்கும் கரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். முன்னதாக தெலுங்கில் 2 படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் சாய்பல்லவி மரியாதை குறைவாக நடந்து கொண்டார்,...

ஆந்திர அமைச்சரவையில் இருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா!!

ஆந்திர அமைச்சரவையில் இருந்த பாஜகவை சேர்ந்த 2 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அமைச்சர்கள் காமினேனி சீனிவாசன், மாணிக்யாலராவ் ஆகியோர் பதவி விலகியுள்ளனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் தெலுங்குதேசம் - பாஜக கூட்டணி உடைந்துள்ளது.

இந்தோனேஷியாவில் சிகரெட் பிடிக்கும் உராங்குட்டான் குரங்கு!!

இந்தோனேஷியாவில் உராங்குட்டான் குரங்கு ஒன்று சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. அங்குள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் உள்ள ஓஷான் என்று பெயரிடப்பட்ட 22 வயதான உராங்குட்டான், சிகரெட் வாசத்திற்கு அடிமையாகியுள்ளது....

ஊரடங்கு சட்டத்தை காலை 10 மணியுடன் தளர்த்த முடிவு!!

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று (08) மாலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (08) காலை 10 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபரின்...

பெண்ணின் பெருமை உணர்வோம் – இன்று சர்வதேச மகளிர் தினம்!

உடலுறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு...

அமைதி பேச்சுவார்த்தைக்கு முயற்சி தென்கொரிய குழு வடகொரியா சென்றது!!

வடகொரியா - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்துவதற்காக தென்கொரிய பிரதிநிதிகள் குழு நேற்று இரண்டு நாள் பயணமாக வடகொரியா சென்றது. அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வடகொரியாவிற்கு...

செயற்கை கருத்தரிப்பு மூலம் இரட்டை குழந்தைகளை பெற்ற சன்னி லியோன் !!

கவர்ச்சி படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்தவர் சன்னி லியோன். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘லைலா மை லைலா’ பாடல் பலரது தூக்கத்தை கெடுத்து பரிதவிக்க வைத்தது. சன்னி...

அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னணி நடிகர்!!

இந்தியா மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் பிரபலமானவர் இர்பான் கான். இவர் நடித்திருந்த ஜுராசிக் வேர்ல்ட், லைப் ஆப் பை போன்ற படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனவை. இந்நிலையில் இர்பான் கான் தற்போது ஒரு...

சீனாவின் நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பரபரப்பு!!

சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தின் தலைநகரான நெங்சங்கில் உள்ள நாங்சாங் சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பலத்த காற்று காரணமாக விமான நிலையத்தின் நுழைவு வாயில் அருகே மேற்கூரை இடிந்து...

இந்தோனேசியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட அரியவகை சுமத்ரா புலி!!

உலகின் மிகவும் அரியவகை உயிரினமான சுமத்ரா வகை புலி கொடூரமாக கொல்லப்பட்டது வனஉயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் மன்டெய்லிங் நாடல் என்ற மலை கிராமத்தில் மிகவும் அரியவகையாக கருதப்படும் சுமத்ரா இனப்புலி ஒன்று...