உடல் ரீதியான பரிசோதனை அவசியம்! (அவ்வப்போது கிளாமர்)

கைவிடாதீர்கள் முத்தத்தைஉங்கள் அன்பைத் தெரிவிக்கசாகஸத்தைத் தெரிவிக்கஇருக்கும் சில நொடிகளில்உங்கள் இருப்பை நிரூபிக்க.                                    - ஆத்மாநாம் கண்மணிக்கு முதல் இரவு. அந்த இரவில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாள். கணவனால் சரிவர இயங்க  முடியவில்லை....

செக்ஸ் உடல்நலத்திற்கு ஓர் அருமருந்து!! (அவ்வப்போது கிளாமர்)

நான் சந்தனம்பூசிக்கொள்மணம் பெறுவாய்நான் மலர்சூடிக் கொள்தேன் பெறுவாய்நான் நதிஎனக்குள் குதிமீனாவாய்-  எஸ்.வைத்தீஸ்வரன் குப்புசாமியின் கவலையெல்லாம், முன்புபோல தனது ஆணுறுப்பு விறைப்பதில்லை என்பதாக இருந்தது. அதனால்தான் செக்ஸில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என சலித்துக் கொண்டார்....

முப்பிணி தீர்க்கும் மூலிகை! (மருத்துவம்)

‘சிவ மூலிகைகளின் சிகரம் என அழைக்கப்படும் வில்வத்திற்கென்று பல சிறப்புகள் உண்டு. சிவ பூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம். பக்தி மார்க்கத்தைத் தாண்டி, சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின்...

பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை...

கொழு கொழு கொழுக்கட்டை!! (மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் ஸ்பெஷல். அன்று முக்கியமாக தேங்காய் மற்றும் எள்ளு பூரணம் கொண்டு கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஒரு சிலர் காரக் கொழுக்கட்டையும் செய்வதை வழக்கமாக கொண்டு இருப்பார்கள். விநாயகர்...

மகிமை தரும் மஞ்சள் பிள்ளையார்!(மகளிர் பக்கம்)

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண் பிள்ளையாருக்கு அலங்காரம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி அன்று...

உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! (அவ்வப்போது கிளாமர்)

உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட வேண்டிய விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

இந்த தொடரில் மூன்று புதிய முறைகளை முயற்சித்திருக்கிறோம்…தமிழில் இதுவரை பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக நிறைய கட்டுரைகளும், தொடர்களும், புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றையுமே கொஞ்சம் நுட்பமாகக் கவனித்தால், அவற்றில் ஒரு கிளுகிளுப்பூட்டும் போர்னோ தன்மை இருக்கும்....

சத்தான கோதுமை பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)

கோதுமை ஊட்டச்சத்து நிறைந்துள்ள பிரதான உணவு. இதில் சப்பாத்தி, பரோட்டா மட்டுமில்லாமல் கொழுக்கட்டை, சமோசா, நூடுல்ஸ், பீட்சா என பல வகை உணவுகளை செய்யலாம். புரதம் நிறைந்த கோதுமையில் சத்தான உணவுகளை தோழி வாசகிகளுக்காக...

ஆரோக்கிய சுண்டல்கள்! (மகளிர் பக்கம்)

சுண்டல் என்றாலே நம்முடைய மனத்திரையில் வருவது கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை தான். இதைத் தான் நாம் காலம் காலமாக செய்து வருகிறோம். சத்தானது என்றாலும், அதையே சாப்பிடும் போது, குழந்தைகளுக்கும் சலிப்பு தட்டிவிடும்....

மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)

அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...

நொச்சி வளர்த்தால் நூறு நன்மை! (மருத்துவம்)

‘மூக்கு அடைத்துக் கொண்டதா... நீரைக் கொதிக்க வைத்து கொஞ்சம் நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடித்தால் போதும்...’  ‘இடுப்பில் வலி இருக்கிறதா... கொதிக்கும் நீரில் நொச்சி இலையைப் போட்டு நன்றாகக் குளிக்கலாமே...’,  ‘கொசுவை விரட்ட...

முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...

கல்யாணத்துக்கு ரெடியா?!(அவ்வப்போது கிளாமர்)

நாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து... இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும்...

மழைக்கு சுவையான துவையல் வகைகள்!! (மகளிர் பக்கம்)

சாதம், குழம்பு, கூட்டு எல்லாம் இருந்தாலும், துவையலும் இடம் பெற்றால் சாப்பாடு கூடுதல் சுவையுடன் இருக்கும். இந்த துவையல் வகைகள் சாதத்திற்கு மட்டுமில்லாமல் கலவை சாதமான எலுமிச்சை சாதம், புளி சாதம் அல்லது தேங்காய்...

தினை லட்டு சாமை மிக்சர் மாப்பிள்ளை சம்பா அதிரசம்! (மகளிர் பக்கம்)

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஏ.சி அறையில் அமர்ந்து லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும், விவசாயி நிலத்தில் இறங்கவில்லை என்றால் நம் அனைவருக்கும் உணவு என்பது அரிய பொருளாக மாறி இருக்கும். இப்போது விவசாயி...

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைச் செடிகள்! (மருத்துவம்)

வீட்டின் முன்புறத்தில் இரண்டு பக்கமும் திண்ணை; சுவரில் விளக்கு மாடம். இவற்றைக் கடந்து உள்ளே வந்தால், நீண்டு பரந்த முற்றம். நடுவே மணம் பரப்பும் துளசி மாடம். பின்புறத்தில், வாழை, முருங்கை, செம்பருத்தி, வேம்பு,...

இருமல் நிவாரணி வெற்றிலை!! (மருத்துவம்)

நம் முன்னோர்கள் மிகக் கொடிய நோய் நொடிகள் ஏதுமின்றி வாழ காரணமாக இருந்தது அவர்களின் சிறந்த உணவுப் பழக்கம் தான் முதன்மையான காரணம். உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க...

திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)

காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய்...

இடையே…இடையிடையே…!!(அவ்வப்போது கிளாமர்)

அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...

சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்!! (மருத்துவம்)

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று...

வலிக்கு குட் பை சொல்லும் இயன்முறை மருத்துவம்! (மருத்துவம்)

வலி என்பது இப்போது எல்லா வகையான மனிதர்களின் வாழ்க்கையிலும் ஓர் அங்கம் ஆகிவிட்டது எனலாம். அப்படிப்பட்ட வலியை உணராதவர் என யாருமே இங்கே இல்லை என சொல்லலாம். அத்தகைய வலி ஏற்படுவதால் மனிதனின் அன்றாட...

சத்தான பாகு உருண்டைகள்!! (மகளிர் பக்கம்)

குழந்தைகளுக்கு பள்ளி திறந்தாச்சு. ஆனால் முழுநேரமாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் இவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், அவர்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய உருண்டை வகைகள் குறித்த சமையல் குறிப்பினை தோழி...

மார்கழி மாத கோல டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)

தமிழ் மாதங்களில் மிகவும் கலர்ஃபுல்லான மாதம் என்றால் அது மார்கழிதான். பனிப்பொழிவு ஒரு பக்கம் நம்மை குளுகுளுவென்று வைத்திருக்கும். மறுபக்கம் காலை எழுந்தவுடன் ஒவ்வொருவரின் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் நம் கண்களுக்கு புத்துணர்ச்சியினை...

மார்கழி மாத சிறப்பு ரெசிபீஸ்! (மகளிர் பக்கம்)

“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்கிறார் பகவான் கிருஷ்ணர். மார்கழி மாதத்தில் வீடுகள் தோறும் அவர்கள் வீட்டின் முன்புறம் வண்ணக் கோலமிட்டு பூசணிப்பூவை வைப்பது ஐதீகம். அதிகாலையில் ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணத்துடன் பூஜைகள்...

வீட்டிலேயே செய்யலாம் வெரைட்டி பாப்கார்ன்!! (மகளிர் பக்கம்)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொறிப்பது பாப்கார்ன். குறிப்பாக சினிமா தியேட்டருக்கு சென்றால், அங்கு நாம் முதலில் ஆர்டர் செய்யும் தின்பண்டம் என்றால் பாப்கார்ன் தான். இப்போது இன்ஸ்டன்ட் பார்ப்கார்ன் கடையில் கிடைத்தாலும்...

மூலிகைகளின் சிகரம் வில்வம்! (மருத்துவம்)

சிவபூஜையில் முக்கிய இடம் வகிப்பது வில்வம்.  பக்தி மார்க்கத்தை தாண்டி சித்த மருத்துவத்திலும் வில்வத்திற்கு சிறப்பான இடம் உண்டு. வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின்...

மனதை ஒழுங்குபடுத்தும் அரோமா தெரபி…

மலர் மருத்துவம்… ஆங்கிலத்தில் ‘Bach Flower Remedies’ என்று அழைக்கப்படும் இதை ஹோமியோபதி மருத்துவத்தின் ‘சகோதரி’ என்று சொல்லலாம். இது இங்கிலாந்தில் உருவானது. `மனமது செம்மையானால் மந்திரம் வேண்டாம்’ என்கிறார் அகத்திய சித்தர். ‘மனமது...

லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்! (அவ்வப்போது கிளாமர்)

நம்மில் பலரின் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்கிறது... ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் நன்கு செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இன்னும் அதை முடிந்தவரைத்...

ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!! (அவ்வப்போது கிளாமர்)

‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல ஆண் என்பவன் நெடில். அவனுக்கு இயல்பாகவே பெண்ணை விட தான் உயர்ந்த இனம் என்ற எண்ணம் இருக்கும். பெண் மீது எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி...

பிரசவத்தை இலகுவாக்கும் சுகப்பிரசவ கஷாயம்! (மருத்துவம்)

குழந்தைப் பேறு என்று வரும் போது சுகப்பிரசவம் என்பது  ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. நமது பாட்டி, கொள்ளு பாட்டி எத்தனை குழந்தைகள் பெற்றபோதும், சுகப்பிரசவமாகவே அவர்களுக்கு இருந்தது. இப்போது மாறி வரும் வாழ்க்கை சூழலில்...

ஆன்டிபயாட்டிக் ஆபத்து!! (மருத்துவம்)

‘ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவது பொதுமக்களிடம் ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. இது முற்றிலும் தவறானது. சளி அல்லது சாய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகுவதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் மட்டுமே வாங்கி உட்கொள்வது நல்லது’ என்று காஷ்மீர் மருத்துவர்கள்...

வாலிப வயோதிக அன்பர்களே…!!(அவ்வப்போது கிளாமர்)

பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு பலர்...

உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!!! (அவ்வப்போது கிளாமர்)

ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...

குழந்தைப்பேற்றுக்கு பின் பெண்களுக்கு மன அழுத்தம் வருமா?!! (மகளிர் பக்கம்)

எனது குழந்தைக்கு நான் ஒரு நல்ல தாயாக இருக்க முடியவில்லை. குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு நல்ல பெண்ணாகவும் என்னால் இருக்க முடியவில்லை..! - டாக்டர் சௌந்தர்யா டா க்டர் சௌந்தர்யா நீரஜ்..! கர்நாடக முன்னாள்...

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுண்டு!

(மகளிர் பக்கம்) ‘எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது உண்டு. தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் கிடையாது. எனவே நேர்மறை சிந்தனையோடு பிரச்சனைகளை அணுக வேண்டும். பிரச்சனைகளை கடந்து போகும்போதுதான் வெற்றி கிடைக்கும்’’ என்கிறார் சரும...

பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்? (மகளிர் பக்கம்)

நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் நம்முடைய தினசரி வேலையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க சரியான திட்டமிடல் இல்லாததால் ரிடையர்மென்ட் வயதில் நாம் பல அனுபவங்களை இழக்க வேண்டி...

முதல்வரின் பிறந்தநாள் கேக்கை உருவாக்கியவர் இவர்தான்! (மகளிர் பக்கம்)

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு, மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அனிலா கோபால். மும்பையில் படிப்பை முடித்து, பூனாவிலிருக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், பெங்களூரில் சில வருடங்கள் வேலை செய்தார். பின்...

பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்…!(மருத்துவம்)

நம் வீட்டுக் குழந்தைகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் சிந்தனை ஆகும். அதனால் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே ஒவ்வொருவரும் ஒவ்வோர் உணவுகளை, உணவுப் பழக்கங்களை நமக்குப் பரிந்துரைப்பர். நாமும்...