முதுமையை தள்ளிப்போடும் நெல்லிக்கனி!! நில் கவனி பல்!! (மருத்துவம்)

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருள் நெல்லிக்காய்தான். *சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. *உள் உறுப்புகளை பாதுகாக்கிறது. *புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது. *முதுமையை தள்ளிப் போடுகிறது. *தோல் சுருக்கங்களை நீக்கி புத்துணர்வோடு வைக்கிறது. *ரத்த...

PCODயும் சரும பிரச்சனைகளும்! (மருத்துவம்)

தோல்தான் நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு. நம் உடலுக்குள் ஏற்படும் பல நோய்களுக்கான அறிகுறிகள் முதலில் நம் தோலில்தான் தோன்றும். சிறிய பிரச்சனைகளில் தொடங்கி, மிகப்பெரிய பிரச்சனைகளை கூட தோல் நமக்கு முதலில் காண்பித்து...

நில் கவனி பல்!! (மருத்துவம்)

“பல் மருத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு பலருக்கு இல்லை. குழந்தைகளின் பால் பற்களில் பாதிப்பு ஏற்பட்டால்,  ‘பால் பல் தானே..! விழுந்து, புது பல் முளைக்கும் போது சரியாகிவிடும்’ என்ற கருத்தே தவறானது’’ என்கிறார்...

நன்றி குங்குமம் தோழி !! (மகளிர் பக்கம்)

திருமணமான பதினைந்து நாளிலேயே ஜெயந்தியை புகுந்த வீடு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. வீட்டை சுத்தமாக பராமரிப்பது…சமைப்பது…மற்றவர்களிடம் பழகுவது என்று எல்லாவற்றிலும் சிக்சர் அடித்தாள் ஜெயந்தி.கணவன் சிவா… மாமியார் லட்சுமி அதை தங்கள் பூர்வ...

இனி பெண்களும் உலகத்தை சுற்றி வரலாம்! (மகளிர் பக்கம்)

“ஆகாசத்த நான் பாக்குறேன்!! ஆறு கடல் நான் பாக்குறேன்!!” என மகிழ்ச்சியாக தனியாக ஒரே பெண் உலகத்தை சுற்றி வர இயலுமா? நிச்சயம் முடியும். உலகமே நம் உள்ளங்கைகளில் காட்சி பொருளாய் மாறி நவீன...

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை! (அவ்வப்போது கிளாமர்)

யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

இன்பத்தை கருவாக்கினாள் பெண்!! (அவ்வப்போது கிளாமர்)

ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக்...

உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்! (அவ்வப்போது கிளாமர்)

ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ வழியாகத் தனது வலிகளைப் பகிர்ந்து...

90% கேன் வாட்டர் அபாயமானது!(மருத்துவம்)

‘‘உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி ஒரு மனிதன் குடிக்க, குளிக்க, சமையல் செய்ய என ஒரு நாளைக்கு 150 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. ஆனால், 8வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் 40...

அதிக தாகம் ஆபத்தா?(மருத்துவம்)

தாகம்... நம் உடல் உஷ்ணத்தை தட்பவெப்பநிலையின் இயல்புக்கு ஏற்பவும், புவியின் சூழலுக்கு ஏற்பவும் வைத்திருக்க இயற்கை கொடுத்திருக்கும் அற்புத அலெர்ட். தாகம், மனிதர்களுக்கு இயல்பானது. உணவு அருந்திய பின்னரும், உடற்பயிற்சி, உடல் உழைப்பில் ஈடுபட்ட...

தாத்தா சட்டையை ரீமேக் செய்தேன்! (மகளிர் பக்கம்)

ஃபேஷன்... எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கக்கூடிய விஷயம். சாதாரண நூல் புடவையில் கூட அழகான ஃபேஷனை திணிக்க முடியும். காலத்திற்கு ஏற்ப ஃபேஷன் மாறினாலும், ஒவ்வொரு இடத்திற்கு என தனிப்பட்ட பாரம்பரியம், கலாச்சாரம்...

ஃபேஷன் A – Z!!(மகளிர் பக்கம்)

ஒவ்வொரு பெண்களின் முக்கிய பிரச்னை என்ன என்று கேட்டால்... அனைவரும் கோரசாக சொல்வது உள்ளாடைகள். ஆடைகள் போல் வெளிப்‌ பார்வைக்கு தெரியாமல்‌ பெண்‌களின்‌ உடலோடு ஒட்டி உறவாடும்‌ உள்ளாடைக்கான முக்கியத்துவத்தை பெண்கள்‌ வழங்குவதில்லை. பல...

நான் மினிமலைஸ்ட் வித்யாதரணி!!(மகளிர் பக்கம்)

ஒரு ஹைஃபையான வாழ்க்கை வாழ்ந்து சட்டென தெருவுக்கு வந்த வாழ்க்கை என்னுது எனப் பேச ஆரம்பித்த வித்யாதரணி தன்னை மினிமலைஸ்ட் என அடையாளப்படுத்திக் கொண்டார். திருவண்ணாமலையில் வசிக்கும் வித்யாதரணியை பலருக்கும் தெரிந்திருக்கும். காரணம், தனது...

வாழைநார் கம்மல் வளையல்…!! (மகளிர் பக்கம்)

பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல்,...

மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)

வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!!(அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

குடிக்க வேணாம்… அப்படியே கடிக்கலாம்! இது தண்ணீர் புரட்சி!! (மருத்துவம்)

உலகம் நீராலானது. இந்த பூமிப் பந்தில் மூன்றில் இரண்டு பகுதி நீர்தான். எஞ்சிய நிலத்தில் வசித்துக்கொண்டுதான் நாம் சண்டையிடுகிறோம். காதல் செய்கிறோம். கவிதை எழுதுகிறோம். சினிமா எடுக்கிறோம். ஆயுதங்கள் தயாரித்து அடித்துக்கொள்கிறோம். ஆனால் உலகைச்...

தண்ணீர் குடிப்பதை தவிர்த்தால் ஆபத்து…!(மருத்துவம்)

மனித உடல் 70 முதல் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. உடலுக்கு உணவைவிட தண்ணீர் அவசியம். ஆனால், இந்த நீர்ச்சத்து உடலில் ஏற்படும் சில மாற்றங்களால் சமநிலையை இழக்கிறது. அதுதான் ‘’டீஹைட்ரேஷன்’’ எனப்படும் உடல்...

ஜனாதிபதி பதவி விலகலுக்கு சாத்தியமுண்டா? (கட்டுரை)

ஜனாதிபதி உரையாற்றுகிறார் என்றவுடனேயே எல்லோரும் பதவிவிலகும் அறிவித்தலைத்தான் சொல்லுவார் என்று எண்ணுமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. வாழ்க்கைச் சுமை அதிகரித்துவிட்டது. யார் எதனைச் செய்யமுடியும் என்றே இருக்கிறது. ஒரு சமூகமோ நாடோ, வெறுமனே வசதி படைத்தவர்களை...

கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!(மகளிர் பக்கம்)

குழந்தைகளுக்கு கல்வி என்பது சுமையாக இல்லாமல் சுகமாக அமைவதற்கு ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விளையாட்டு, நடனம், பாட்டு போன்ற கலைகளின் துணை கொண்டு பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த வகையில்...

அன்பான கவனிப்பும் சிறப்பான மருத்துவமும் வாழ்வை மீட்டுத்தரும்!(மகளிர் பக்கம்)

இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய், புற்றுநோய். குறிப்பாக இது பெண்களை மார்பகப் புற்றுநோய் வடிவில் தாக்குகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடமும் ஒரு பெண்ணுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தளவுக்கு இந்நோயின்...

நீரும் மருந்தாகும்!(மருத்துவம்)

‘‘தண்ணீர் என்பது எண்ணற்ற சத்துக்களைக் கொண்ட ஓர் உணவுப் பொருள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் மினரல் வாட்டர் என்ற பெயரில் நாம் குடித்துக் கொண்டிருக்கும் நீரில் தண்ணீருக்கான சத்துக்கள் இருக்கிறதா என்பது சந்தேகத்துக்குரிய கேள்விதான்....

தண்ணீருக்கு மாற்றே இல்லை!# Save Water!!(மருத்துவம்)

மார்ச் 22 - சர்வதேச தண்ணீர் தினம் திரும்பத் திரும்ப சொல்லித்தான் ஆக வேண்டும். ஆம்... நீரின்றி அமையாது உலகு! மனிதனுக்கு மட்டுமில்லாமல், உயிர் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தண்ணீர் என்பது மிகமிக அவசியம்....

காதலிக்க நேரமில்லை!!(அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...

ஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்?!(அவ்வப்போது கிளாமர்)

கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்தாள். வார விடுமுறையானால் தன் தோழிக்குப் பிடித்த ஸ்நாக்ஸ், பெர்ஃப்யூம், உள்ளாடை உட்பட அனைத்தையும் வாங்கிக் கொண்டு கைகள் கனக்க தன் தோழியை சந்திக்க பயணமாவாள்....

ஆண்களுக்கு ஆயிரம் பிரச்னை…!!(அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றித்தான் நிறைய பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்களைப் போலவே ஆண்களும், ஹார்மோன் மாற்றங்களால் அந்தந்த வயதுக்கேற்ற பிரச்னைகளை சந்திக்கிறார்கள். இதைப்பற்றி பலருக்கும் தெரியாது....

பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்!(அவ்வப்போது கிளாமர்)

எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்கள் என்ன விரும்புகிறார்கள், எதை வெறுக்கிறார்கள் என்று ஆண்களுக்கு மட்டுமே அறிவுரையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாறுதலுக்காக ஆண்களின் உளவியல் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை இது. அடிப்படையிலேயே...

செல்லுலாய்ட் பெண்கள்-94!!(மகளிர் பக்கம்)

1957ல் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை பத்மினி ப்ரியதர்சினி, அகன்ற கண்களும் அழகான புன்னகை சிந்தும் வட்ட முகமும் நல்ல உயரமும் வாளிப்பான உடற்கட்டும் கொண்டவர். ஒரு சாயலில் சற்றே இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தோற்றம்...

ஒரு கிராமத்து மாடலின் கதை!! (மகளிர் பக்கம்)

திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் நந்தினி. இன்று நமக்கு பிடித்த பல பிரபலங்கள் கிராமங்களிலிருந்து வந்தவர்களே என்றாலும். அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டே சாதித்து புகழ் பெற்றவர்கள் இங்கு குறைவு தான்....

சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்!(மகளிர் பக்கம்)

சத்யாவிற்கு பத்தொன்பது வயது. பொறியியல் மாணவன். கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அனு நினைவாக இருந்தான். அவன் பேக்கில் இருந்த லெட்டர் பேடை வெளியே எடுத்தான். இரு இதயங்கள் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டு பேப்பர்...

தொற்று பயமில்லாமல் கர்ப்பிணிகள் குழந்தை பெறலாம்! (மகளிர் பக்கம்)

கோவிட் தொற்று காரணமாக உலக மக்கள் அனைவரும் சவால் நிறைந்த ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த தொற்று பரவல் காரணமாக கர்ப்பம் தரித்தலின் மகிழ்ச்சியை நாம் இழந்துவிடக்கூடாது. தொற்று பரவல் இருந்தபோதிலும்...

ரத்தசோகை!! (மருத்துவம்)

ரத்த சோகை உலகளவில் மிகவும் பொதுவான ஒரு ஊட்டச்சத்து நோயாகப் பார்க்கப்படுகிறது. இது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கிறது. வசதி படைத்த நாடுகளில் இதன் பாதிப்பு குறைவாக இருந்தாலும், நம் இந்தியா...

சின்ன கோடு அருகே… பெரிய கோடு வரைந்தேன்! (மகளிர் பக்கம்)

ஆல்வேஸ் பிஸியென இயங்குபவர் சசிரேகா. சிலருக்கு பின்னால் மட்டும் வலிகள் நிறைந்த வாழ்க்கையிருக்கும். பார்த்தால் தெரியாது. அப்படியான வலியைக் கடப்பவள் நான் என பேசத் தொடங்கியவர், பெண்கள் விரும்புகிற ஆடைகள் மற்றும் ப்ளவுஸ்களை டிசைனிங்...

சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)

கடவுச்சொல் (Password) ‘எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் அதிக கவனமா இருந்திருப்பேன்...’ நமக்குத் தெரிந்தவர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம். பணத்தை இழந்து மனம் ‘கனமாக’ மாறுவதைத் தடுக்க ‘கவனமாக’ச் செயல்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம்...

நவீன குழந்தை வளர்ப்பும்… நச்சரிக்கும் பிரச்சனைகளும்! (மருத்துவம்)

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றத்தால் பல பிரச்சனைகளை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம். அவற்றில் முதன்மையான பிரச்சனையாக கரு நின்று கர்ப்பம் தரிப்பதையும், அப்படியே கரு...

திருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்! (அவ்வப்போது கிளாமர்)

கணவன் - மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய வாழ்க்கை என்பது சமீபகாலமாக குறைந்து வருவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் வேலை நெருக்கடி, மன அழுத்தம், பொருளாதார இலக்குகள், சோஷியல் மீடியாக்களின் தாக்கம்,...