ஊரப்பாக்கத்தில் 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது!!
சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஐயஞ்சேரி முத்து வேல்நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (40). கூலித்தொழிலாளி. இவரது மகள் ஈஸ்வரி (8). அரசு பள்ளியில் 3–ம் வகுப்பு படித்து வருகிறார். ஊரப்பாக்கம் அடுத்த கிளாம்பாக்கம்...
திருவள்ளூரில் காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!
திருவள்ளூர் ராம்நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் தேவி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை போரூர் காரம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 4–ந்தேதி வழக்கம்...
சங்கரன்கோவில் அருகே இளம்பெண் கொலையில் சுவீட் கடை ஊழியர் கைது!!
சங்கரன்கோவில் அருகே உள்ள ஆயாள்பட்டியை சேர்ந்த மூர்த்தி மகள் மணிமேகலை (வயது 20). இவர் 10–ம்வகுப்பு படித்து விட்டு சங்கரன்கோவிலில் டைப்ரைட்டிங் படித்து வந்தார். கடந்த 28–ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மணிமேகலை அதன்பிறகு...
காதலன் ஏமாற்றியதால் விஷம் குடித்த இளம்பெண்!!
நிலக்கோட்டை அருகில் உள்ள மடப்பாறை கரட்டூரை சேர்ந்த பாண்டி மகள் பிரியா(17). அதே பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(22). இவர் கடந்த ஒரு மாதமாக பிரியாவை தீவிரமாக காதலித்து வந்தார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக...
குழந்தைகளுடன் தாய் மாயம்: கணவன் போலீசில் புகார்!!
பெரம்பலூர் அருகே வேப்பூர் கிராமத்தை தியாகராஜன் மகன் பாலாஜி (வயது 31) நிலத்தரகர் இவரது மனைவி கனிமொழி (வயது 25) கடந்த 22 ந்தேதி கணவன் மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது....
மனைவி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் விஷம் குடித்தார்!!
ஆலங்காயம் அடுத்த கல்லறைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவரது மனைவி கலைவாணி (40). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகன் வேலவன் இவர்களுடன்...
குடியாத்தம் அருகே மூதாட்டி அடித்துக் கொலை!!
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி ஊராட்சி அனுப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி அம்சா (வயது 65). இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் இருந்தனர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் இறந்து விட்டனர். அம்சாவின்...
வெள்ளகோவில் அருகே கணவருக்கு குடிப்பழக்கம்: புதுப்பெண் தற்கொலை!!
கரூரை சேர்ந்த ராஜகோபாலலின் மகள் விஷ்ணுபிரியா (வயது 24). இவருக்கும் லிங்கேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. வெள்ள கோவில் அருகே உள்ள செம்மை ரோட்டில் வசித்து வருகிறார்கள். திருமணமான 1...
தொழில் அதிபரிடம் தொண்டு நிறுவன பெண் நிர்வாகி ரூ.3¼ லட்சம் மோசடி!!
கோவை புலிய குளத்தை சேர்ந்தவர் விமல் (வயது 30). தொழில் அதிபர். இவர் தனது தொழிலை அபிவிருந்தி செய்வதற்காக கடன் பெற முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் திருப்பூர் அன்னை தெரசா தொண்டு...
நிர்வாணமாக ஓடிய முதியவர் பொலிஸாரின் வாகனத்தில் மோதுண்டு பலி!!
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பரபரப்பான சாலையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த நபர் ஒருவர் பொலிஸாரின் வாகனத்தின் மீது மோதுண்டு உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பகுதியில் கடந்த ஞாயிற்று...
வௌிநாட்டு வேலை ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய நபருக்கு பொலிஸ் வலைவீச்சு!!
வௌிநாட்டு வேலை பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். பங்கதெனிய, சின்னகருபனே பிரதேசத்தில் வசித்த பெண் ஒருவரினால் சிலாபம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத்...
புடவையில் ‘நச்’சுன்னு இருக்கும், நயன்தாராவின் சில போட்டோக்கள்! (அவ்வப்போது கிளாமர்)
எத்தனை நடிகைகள் இருந்தாலும், நயன்தாராவிற்கு இணையாக எவரும் வர முடியாது. ஏனெனில் நடிகைகளில் நயன்தாரா அவ்வளவு பிட்டாக தன் உடலைப் பராமரிப்பதோடு, அவர் எந்த ஒரு உடையை அணிந்தாலும், அந்த உடைக்கு ஏற்ற ஸ்டைலைப்...
சமந்தா மிஸ் பண்ணுற விடயங்கள் என்ன தெரியுமா?
சமந்தா சினிமாவில் அறிமுகமானது மாஸ்கோவின் காதலி என்ற தமிழ் படத்தில் தான். அதன்பிறகு விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படங்களுக்கு பிறகு தெலுங்கில் அறிமுகமான சமந்தா, அங்கேயே நிறைய...
நித்யானந்தாவுக்கு அடுத்த வாரம் ஆண்மை பரிசோதனை!!
வெளிநாட்டு வாழ் இந்தியரான பெண் ஒருவர், தன்னை ஆன்மிகம் என்ற பெயரில், நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக, பெங்களூரு, ராம்நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் ஆஜராகுமாறு நித்யானந்தாவுக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகவில்லை....
கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த வைத்தியசாலைக்கு சீல்!!
இந்தியாவில் பெண் குழந்தைகளை சிசுக் கொலை செய்யும் தீயப் பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கர்ப்பக் காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் சிசுவின் பாலினம் என்ன? என்பது தொடர்பான விபரங்களை ‘ஸ்கேன்’ மூலம் கண்டறிந்து அறிவிக்கும்...
கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை!!
பன்வில பிரதேசத்தில் கணவன் - மனைவி தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவர்கள் தமது வீட்டில் கணவன் விஷம் அருந்தியும் மனைவி தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
கடந்த 8 மாதங்களாக மாற்று திறனாளி பெண் கற்பழிப்பு: தொழிலாளி கைது!!
தஞ்சையை அடுத்த வல்லம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மாற்றுதிறனாளியான இவருக்கு காது மற்றும் வாய் பேச முடியாது. இவரது பெற்றோர் இறந்து விட்டதால் அவர் சவேரியார் கோவில் பகுதியில்...
திருவரங்குளத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!!
திருவரங்குளம் கேவிஎஸ் நகரைச் சேர்ந்த ரகுமான்கான் என்பரது மனைவி மெஹரிபா (வயது 22) இவர்களுக்கு முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதாகிறது. இந்நிலையில் இப்போது கர்ப்பமுற்ற மெஹரிபாவிற்கு...
ஜப்பானில் சிகரெட் விலை ஏற்றம்: புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது!!
ஜப்பான் நாட்டில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அங்கு புகை பிடிப்போரின் எண்ணிக்கை 20 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அங்கு நிலவிவரும் சிகரெட் விலையேற்றமும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. கடந்த...
வீட்டு குளியலறையில் முதலை: அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்!!
குஜராத்தின அனந்த் மாவட்டம் சொஜித்ரா நகரில் உள்ள ஒரு குடியிருப்பின் குளியறையில் முதலை இருப்பதை பார்த்து வீட்டிலுள்ளவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். தனது வீட்டிலுள்ள குளியலறையில் குளிக்க சென்ற பாரத் படேல் என்பவர் குளியலறையின் மூலையில்...
பெண்கள் பொது இடத்தில் சத்தமாக சிரிக்கக்கூடாது: துருக்கி அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!
இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்ட துருக்கியின் ஆளும்கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் இணை நிறுவனரும், அந்நாட்டின் துணை பிரதமருமான புலென்ட் அரின்க் சமீபகாலமாக தங்கள் மக்களிடையே தார்மீக சரிவைக் காண்பதாக கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார்....
தலையனைக்கடியில் திடீரென தீப்பிடித்த S4 கையடக்கத் தொலைபேசி!(படங்கள்)
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது சம்சுங் S4 கையடக்கத் தொலைபேசியை தனது தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த போது குறித்த கையடக்கத் தொலைபேசி திடீரென தீப்பிடித்து...
தனது ஆபாச படங்களை அகற்றாத ஃபேஸ்புக் மீது ரூ.12.3 கோடி நஷ்ட ஈடு கோரிய அமெரிக்க பெண்!!
தன்னை பழிவாங்க தனது முன்னாள் காதலன் வெளியிட்ட ஆபாச படங்களை அகற்றாத ஃபேஸ்புக் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் மரியம் அலி. அவர் கடந்த...
காதல் விவகாரத்தில் மோதல்: வாலிபர் உள்பட 5 பேர் காயம்!!
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. அதே பகுதியில் வசிப்பவர் திருப்பதி மகன் மணிகண்டன். இருகுடும்பத்தினரிடையே காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஏழுமலை தரப்பினர் ஆத்திரமடைந்தனர். அதையடுத்து...
இளம்பெண்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த பேஸ்புக்கில் அரைநிர்வாண போஸ்!!
இஸ்ரேல் ராணுவம் காஸா பகுதியில் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மிகக்கொடூரமாக தாக்குதல் நடத்தியது. இதில் நேற்று ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்தனர். போர் தொடங்கி...
ஆடைகளை கழற்றி வீசி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண்!
தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த...
HATE STORY 2 படத்திற்கு திடீர் தடை: காரணம் அரசியலா?
கடந்த 18ம் திகதி இந்தியா முழுவதும் வௌியாகி பெரும் வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்படமான Hate Story 2 என்ற படத்திற்கு கர்நாடகா மாநில அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. தொலைக்காட்சி நடிகர்களான சுஷாந்த்...
எலிசபெத் மாகாராணி அரச மாளிகையில் செக்ஸ் சில்மிஷம்!!
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் (93). இவரது முன்னாள் உதவியாளர் பெஞ்சமின் ஹெர்மான் (79). இவர் கடந்த 1971 முதல் 1974–ம் ஆண்டு வரை இளவரசர் பிலிப்பிடம் பணிபுரிந்தார். அப்போது அவர்...
ஸ்கூலுக்கு போறேன் நோ டிஸ்பன்ஸ்..!
மங்களகரமான மேனன் நடிகை தீவிரமான நடிப்பு லிப் லாக் கிஸ், ஹீரோக்களுடன் நெருக்கமான பிரண்ட்ஷிப் இதன் காரணமாக படிப்பில் கோட்டைவிடுகிறாராம். சமீபத்தில் பள்ளியில் நடந்த மாதாந்திர தேர்வில் மிக குறைந்த மார்க் எடுத்தாராம். பள்ளி...
திருமணமான ஆண்கள் கவனிக்கவும்..!!
பெரும்பாலான ஆண்களுக்கு திருமணம் என்றாலே ஒரு பரவச நிலை தான். திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே ‘எப்படா கல்யாணம் நடக்கும்?’ என்று படபடப்புடன் கவுண்ட் டவுனை ஆரம்பித்து விடுவார்கள். ஆனாலும், பேச்சுலர்களாக நன்றாக ஊரைச் சுற்றிக்...
தண்டனைக்கான வயது 18 இல் இருந்து 16 ஆக குறைப்பு!!
தற்சமயம் 18 வயது வரை உள்ளவர்கள் சிறுவர்கள் என சட்டம் சொல்கிறது. இதனால் 18 வயது வரை உள்ளவர்கள் கொடுங்குற்றச் செயலில் ஈடுபடும்போது அவர்கள் சிறையில் அடைக்கப்படுவது இல்லை. மாறாக சிறுவர் சீர்திருத்த இல்லங்களில்...
விரைவாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்று!!
கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தென்படத் தொடங்கிய எபோலா தொற்றுநோய்க் காய்ச்சல் அண்டை நாடுகளான லைபீரியா மற்றும் சியரா லியோனில் கிடுகிடுவென்று பரவத் தொடங்கியுள்ளது. இதுநாள் வரை 670 பேரைப் பலி வாங்கியுள்ள இந்த...
5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைது!!
கோவை குரும்பர் வீதியை அடுத்த ம.ந.க வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (37). மனைவி மகேஸ்வரி. இவர், நேற்று கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் பொலிஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்...
92 வயது மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!!
உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் திகதி அன்று மன்ட்டு (வயது 26) என்ற இளைஞன் பாலியல்...
மாணவன் தற்கொலை – கொலையாளி யார்? – பேஸ்புக்கில் தகவல்!!
ஐதராபாத் மியாப்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர் சந்திரசேகர். அங்குள்ள தனியார் ஐ.ஐ.டி. கல்லூரியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் சந்திரசேகர் மற்றும் ஒரு மாணவியிடம் இருந்த செல்போனை கல்லூரி...
6 வருடத்துக்கு பின் மீண்டும் நடிக்கிறார் அபிராமி!!
அபிராமி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். தமிழில் 2000–ல் வானவில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். தோஸ்த், சமுத்திரம், சமஸ்தானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக கமலுடன் விருமாண்டி படத்தில் நடித்தார். 2004–ல் இப்படம் வந்தது....
பேய் இருப்பதை நம்புகிறேன்: அஞ்சலி!!
தெலுங்கில் தயாராகும் ‘கீதாஞ்சலி’ படத்தில் அஞ்சலி நடிக்கிறார். இது ஆவிகள் சம்பந்தப்பட்ட கதையம்சம் உள்ள படமாகும். பேய் நம்பிக்கை உண்டா? என்று அஞ்சலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– நான் பேயை நம்புகிறேன். நிறைவேறாத ஆசைகளுடன்...
முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!
தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சிக்கு ஒரு எல்லையை வகுத்து நடித்து வரும் ஈ நடிகை, தற்போது யங் தளபதி நடிகருடன் ஜோடி போட்டிருக்கும் மூன்றெழுத்து ஷார்ப்பான படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறாராம். இப்படத்திற்கு பிறகு...
(வீடியோ, படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தினால், அன்பளிப்பு செய்யப்பட்ட “குடிநீர் பௌஸர்” நிகழ்வு..!
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினால் வட இலங்கை சர்வோதய சேவை வளாகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட குடிநீர் பௌஸர் கையளிக்கும் வைபவம், செல்வி. பொ. ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம்) அவர்களின் தலைமையில்...