கணவருடன் தகராறு: குழந்தையை உயிரோடு எரித்து கொன்ற தாய்!!

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இரு சக்கர வாகன மெக்கானிக் தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த லோகநாயகி (வயது 25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவன், மனைவி...

சித்தார்த்துக்கு பைத்தியமாம் – சமந்தா பேச்சு!!

கமல் நடித்து வெளிவந்துள்ள படத்தின் தலைப்பில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படம் எனக்குள் ஒருவன். இப்படத்தில் தீபா சன்னிதி நாயகியாக நடிக்கிறார். பிரசாத் ராமர் இயக்குகிறார். லூசியா என்ற பெயரில் கன்னடத்தில் ஆயிரம் பேர்...

ஒரே நாளில் 3 முறை கற்பழிக்கப்பட்டேன்: கோர்ட்டில் 9 வயது சிறுமி சாட்சியம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கி படித்த 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர். 9, 11 வயது நிரம்பிய அந்த 2 சிறுமிகளும் கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு கத்தி...

அம்பத்தூரில் மயக்க ஊசி போட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி: டாக்டர் கைது!!

அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் சாரங்கபாணி தெருவை சேர்ந்தவர் அபிராமி (33). இவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போனது. சிகிச்சைக்காக அதே தெருவில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றார். அந்த மருத்துவமனையை அதே பகுதியை சேர்ந்த...

வாணியம்பாடியில் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி அடித்துக் கொலை: காதலன் கைது!!

வாணியம்பாடி அடுத்த ஊசித்தோப்பு பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் மர்மமான முறையில் ஒரு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் காரில் இருந்த வாலிபர் ஒருவர், ஒரு இளம்பெண்ணை சரமாரியாக...

7–ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது!!

சேலம் மாவட்டம் பெத்த நாயக்கன்பாளையம் அருகே உள்ள கல்யேறிப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி படையாச்சி பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வருகிறார். (மாணவிக்கு 11 வயது ஆகிறது) அந்த மாணவி நேற்று காலையில்...

வரதட்சணைக்காக மருமகளை குளியலறையில் 3 ஆண்டுகள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த குடும்பம்!!

பீகார் மாநிலம் தர்பங்கா அருகே, கூடுதல் வரதட்சணை வாங்கி வராத மருமகளை, வீட்டின் குளியறையில் 3 ஆண்டுகளாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோரிடம் சென்று வரதட்சணை வாங்கி வராததாலும், பெண்...

72 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த லெஸ்பியன் ஜோடிக்கு 90 வயதில் நடந்த திருமணம்!!

அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் 72 ஆண்டுகளாக லெஸ்பியன் ஜோடிகளாக (பெண் ஓரினச் சேர்க்கை பிரியர்கள்) சேர்ந்து வாழ்ந்த தம்பதியர் கடந்த சனிக்கிழமை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். விவியன் பொயாக்(91) மற்றும் அலிஸ் நோனை...

விபசாரத்தில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது!!

ஸ்வேதாபாசு தமிழில் ராரா, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தில் ஸ்வேதாபாசு விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசார் திடீரென்று கைது செய்தனர். நட்சத்திர ஓட்டலில் தொழில் அதிபருடன் அவர் தங்கி...

ஒரு தந்தை, இரு தாயைக் கொண்ட பெண்!!

சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இன்று உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் சினை முட்டைகளையும், ஆணின் உயிரணுக்களையும் ஒன்று சேர்த்து கருவை வளரச் செய்கிறார்கள். எனினும் கடந்த 15 வருடங்களுக்கும்...

பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுபவர்கள் அதிகமாக கூச்சபட கூடியவர்கள்: ஆய்வில் தகவல்!!

முகநூல் என்று அழைக்கபடும் பேஸ்புக்கை இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் முகநூலில் தங்களது கணக்குகளை...

எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்…!!

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கொழு கொழு நடிகை, தற்போது பிற மொழிப்படங்களை தவிர்த்து வருகிறாராம். காரணம் நடிகைக்கு கைவசம் தமிழில் ஐந்து, ஆறு படங்கள் வைத்துள்ளாராம். இதில் நடிப்பதற்கே நடிகைக்கு நேரம்...

மார்த்தாண்டம் போலீசில் தஞ்சமடைந்த காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு மனு!!

பள்ளியாடியை அடுத்த வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அபினாஷ் (வயது 27). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்தார். அப்போது வெள்ளறடை பகுதியை சேர்ந்த சுல்பினா (22) என்பவரும் அங்கு...

மாணவர்களின் கையில் கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்த சம்பவம்: நடவடிக்கை எடுக்க பரிந்துரை!!

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி, மும்முடியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு 6 முதல் 12–ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 65 மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள். விடுதியில் மொத்தம் 7...

ராஜாக்கமங்கலத்தில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் தற்கொலை!!

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் திக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவரது தம்பி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பரீட்சையில் குறைவான மார்க் வாங்கியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து...

பேரணாம்பட்டு: திருமணமான மறுநாளில் புதுப்பெண் தீக்குளிப்பு!!

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 26). இவருக்கும், பேரணாம்பட்டு பாகர்உசேன் தெருவை சேர்ந்த அருளரசி (23) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் ஆம்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம்...

உமராபாத் அருகே தாயை கல்லால் தாக்கிய மகன் கைது!!

ஆம்பூர் அடுத்த வெங்கட சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் துளசி மனைவி முனியம்மாள் இவரது மகன் திருப்பதி (வயது 33) கூலி தொழிலாளி. நேற்று குடிபோதையில் தனது தாயிடம் ஏதோ கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு...

உணவின்றி எழுந்து நடக்க முடியாமல் உயிருக்கு போராடும் மூதாட்டி!!

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்து எஸ்.வாழவந்தி கிராமத்தில் சிங்கார பாறை அமைந்துள்ளது. இங்குள்ள கலையரங்கத்தில் கடந்த பத்து நாட்களாக வயதான சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உணவு எதுவும் சாப்பிடாமல் தண்ணீர்...

கள்ளக்காதலை கண்டித்ததால் தாயை கொல்ல முயற்சி: மகளிடம் விசாரணை!!

சென்னை கொருக்குப்பேட்டை நீலாம்பாள் நகரை சேர்ந்தவர் லட்சுமி (60). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகள் சுமதி (25). இவருக்கும், பாலு என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்–மனைவி இடையே...

சங்கிலி பறிப்பின் போது திருடர்களிடம் போராடிய பேராசிரியை!!

கொடுங்கையூர் சேலவாயில் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி லட்சுமி (38). பிராட்வேயில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணி புரிந்து வருகிறார். இன்று காலை தனது ஸ்கூட்டியில் கல்லூரிக்கு புறப்பட்டார்....

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவன் சிக்கினான்!!

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை பேசிய மர்ம நபர் விருகம்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி, வளசரவாக்கத்தில் உள்ள வெங்கடேஷ்வரா பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தான். போலீசார் 2 பள்ளிகளிலும்...

மனநலம் குன்றிய மகளை வல்லுறவு செய்த சிறிய தந்தை கைது!!

மனநலம் பாதிக்கப்பட்ட 19 வயது யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 55 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் யுவதியின் சிறிய தந்தை என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். மாம்புரிய -...

பெங்களூரில் பிச்சைகாரர்களிடமிருந்து பச்சிளம் குழந்தைகள் மீட்பு: தூக்க மாத்திரை கொடுத்தது அம்பலம்!!

கர்நாடக மாநில மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து கிழக்கு பெங்களூரில் உள்ள பிரேசர் டவுன் மற்றும் கம்மனஹல்லி பகுதியில் நடத்திய சோதனையில் ஐந்து பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டன. போலீசாரின் விசாரணையில்...

திருச்சுழி அருகே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றார்!!

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளம் போலீஸ் சரகத்திற்குட்பட்டது அழகாபுரி கிராமம். இங்கு வசிப்பவர் மாரீஸ்வரன் (வயது40), டிராக்டர் டிரைவர். இவரது மனைவி நாகஜோதி (35). இவர்களுக்கு 6 மாத குழந்தை உள்பட...

குடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்வதாக கமிஷனரிடம் பொதுமக்கள் புகார்!!

சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு 7 மற்றும் 7–வது கிராஸ் பகுதியை சேர்ந்த பொது மக்கள் இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–...

அருப்புக்கோட்டையில் பொறியியல் பட்டதாரி பெண் மாயம்!!

அருப்புக்கோட்டை நாகலிங்கநகரைச் சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி சுகுணா. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக நேரியை சேர்ந்தவர் வில்லியம் பிரிட்டோ. இவரது மகள் சகாயபெர்லின். சென்னையில் எம்.இ. பொறியியல் படித்து முடித்த இவர், அருப்புக்கோட்டையில் தனது...

போலீஸ்காரர் வீட்டில் காதலி எரித்துக்கொலை?: போலீசார் விசாரணை!!

மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன். இவர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்னர். குடும்ப தக ராறில் அவர்கள் மகேந்தி ரனிடம் கோபித்து...

நடிகை கற்பழிப்பு புகார்: சதானந்தா கவுடா மகனுக்கு முன் ஜாமின்!!

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா மகன் கார்த்திக் கவுடாவுக்கு சில தினங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்வதாக கூறி, கற்பழித்ததாக கன்னட நடிகை மைத்திரி...

இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் 2வது முறையாக மீண்டும் கர்ப்பம்!!

பிரிட்டன் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேத் மிடில்டன் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. 2013-ல் முதல் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜை பெற்றெடுத்த மிடில்டன், பதினான்கு மாதத்திற்குள் மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சி...

பாலியல் புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடந்தது!!

கர்நாடக மாநிலம பிடிதி ஆசிரம மடாதிபதி நித்யானந்தா மீது பாலியியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நித்யானந்தாவிடம் ஆண்மை பரிசோதனை நடத்த கர்நாடக சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்தனர். இதனை எதிர்த்து நித்யானந்தா...

உ.பி.யில் சிறுமிகளுக்கு எதிரான கொடுமை: 9 மாதங்களில் 78 வழக்குகள் பதிவு!!

உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள காவலை் நிலையங்களில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து...

வீர மரணம் வேண்டும்! தீவிரவாதியை கரம்பிடித்த பெண் பெற்றோருக்குத் தகவல்!!

சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின்...

ரயிலில் சில்மிஷம் செய்த ஜோடிகளுக்கு நேர்ந்த கதி!!

மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் இருந்து வட மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் சென்னை செல்வதற்காக ரயிலில்...

ஐஸ் பாக்கெட் சவால் – இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஐஸ் பக்கெட் சவால் நிகழ்ச்சி வைரஸ் போன்று வேகவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, சன்னி லியோன் உள்ளிட்ட நடிகைகளால் அமர்க்களமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி...

கணவருடன் ஏற்பட்ட தகராறில் குழந்தையை கொன்று தாய் தற்கொலை!!

பள்ளிப்பட்டு அடுத்த பாண்டரவேடு கிராமத்தை சேர்ந்தவர் வேணு (37). விவசாயி. இவரது மனைவி தேவி (28). இவர்களுக்கு ரோஜா (10) மற்றும் நிஷா என்ற 3 மாத கைக்குழந்தை உள்ளனர். ரோஜா 5–ம் வகுப்பு...

நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கைது: அத்தை மகனை மணந்த பட்டதாரி பெண்!!

ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த கணேசனுக்கும் காதல் ஏற்பட்டது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்...

கருர் அருகே ஜஸ் வாங்கி தருவதாக கூறி சிறுமிகளை கடத்திய வெல்டர் கைது!!

கரூர் மக்கள் பாதை கீரைக்கார தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவர் சிமெண்ட் குழாய் உற்பத்தி செய்து வருகிறார். இவரது மகள் அட்சயா(4). இவர்களது எதிர் வீட்டை சேர்ந்த டெய்லர் அய்யப்பன் மகள் கீர்த்தனா(4). தனியார்...

கோடிகளைக் குவிக்கும் கோபக்காரப் பூனை!!

சில பிரபலங்களின் புன்னகை, பணத்தை வாரிக் குவித்ததுண்டு. ஆனால், முதல் முறையாக, ஒரு பூனையின் கோப பார்வை, கோடிகளை குவித்து வருகிறது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த 2 வயதான தர்தார் சாஸ் என்ற...

நடிப்புக்கு சமந்தா எப்போது விடை கொடுப்பார் தெரியுமா?

தற்போது தமிழில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் சமந்தா சமீபத்திய பேட்டி ஒன்றில், “சில நேரங்களில் எனக்கும் கடினமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அப்போது என்னுடைய நலம் விரும்பிகள் நான் விலக நினைத்தாலும்...