உலகின் மிகவும் இளமையான விமானப் பணிப்பெண்…!! வீடியோ

ஓய்வறியா உழைப்பும், சுறுசுறுப்பும் இளமைக்காலத்துக்கே உரித்தான வரப்பிரசாதம் என்றால் 80 வயதிலும் விமானப்பணிப் பெண்ணாக சோர்வின்றி பணியாற்றிவரும் இவர்தான் உலகில் மிகவும் இளமையான பேரிளம்பெண் என்று கருதலாம். அமெரிக்காவின் அதிபராக டுவைட் எய்சென்ஹோவர் என்பவர்...

15 வருடமாக ஆண் குழந்தை இல்லை…மனைவியை கொடூரமாக தாக்கிய நபர்..!!

இந்தியாவில் ஆண் குழந்தை இல்லை என்பதற்காக மனைவி மற்றும் மகளை கொடூரமாக தாக்கிய தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள Vasant Kunj பகுதியைச் சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் குறித்த...

நள்ளிரவில் நிகழ்ந்த தீ விபத்து: குழந்தைகள் உள்பட நால்வர் பலி…!!

கனடா நாட்டில் நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Port Colborne என்ற நகரில் தான்...

கனடாவில் நிலநடுக்கம்: பயந்து வீட்டை விட்டு வெளியேறிய பொது மக்கள்…!!

கனடாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 3.0வாக பதிவாகியுள்ளது. கனட நாட்டின் நோவா ஸ்கோடியா நகரின் டிக்பி என்ற தென்மேற்கு பகுதியில் சுமார் 42 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

பிரபல நடிகர் தனுஷ் யார் மகன்? நாளை பெற்றோருடன் பஞ்சாயத்து செய்யும் பிரபல நடிகை…!!

பிரபல நடிகர் தனுஷ், தன்னுடைய மகன் தான் என்றும் அவரிடம் ஜீவனாம்சம் பெற்றுத்தருமாறு கோரி மேலூரைச் சேர்ந்த தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவகங்கை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டைம்கீப்பராக உள்ளவர் கதிரேசன். அவரது...

கார்டியாக் அரெஸ்ட்டை சொல்ல முடியாமல் துடிதுடித்த ஜெயலலிதா…10 நிமிடத்தை வீணடித்து விட்டனர்: பரபரப்பு தகவல்…!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் இறந்ததில் இருந்து அவர் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழும்புவதாக திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள்...

பிரித்தானிய பெண்ணுக்கு டுபாயில் நேர்ந்த அவலம்…! சந்தேகநபருக்கு 3 மாத சிறை தண்டனை…!!

டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 மாதகால சிறை தண்டனை விதித்துள்ளது. 23 வயதான இந்திய இளைஞர் ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....

கருமத்தம்பட்டி அருகே இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சூப்பர் வைசர் கைது…!!

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி நித்யா (வயது 21). குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு நவீன்குமார் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். கணவர்...

முன்விரோத தகராறு: கோவில் தர்மக்கர்த்தாவின் காதை கடித்து துப்பிய ஆசாமி…!!

ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி கிராமம் பச்ச பாளிபுதுரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் தர்மக்கர்த்தா ஆகவும் இருந்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அங்குள்ள...

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற பெண் லாரி மோதி பலி: 2 வயது குழந்தையும் பலியான பரிதாபம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வாவிக்கடை சூலக்காத்தான் வலசு பகுதியை சேர்ந்தவர் மோகனப்பிரியா. இவரது கணவர் கலையரசு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். மோகனப்பிரியா தனது பெற்றோர் வீட்டில்...

எடப்பாடி அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது…!!

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி குமாரபாளைம் பகுதியில் இயங்கி வரும் ஓர் தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு...

சுவிஸில் குடியேற அடிப்படை விதிகள்: வருகிறது புதிய சட்டம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறவும் பணி ஒப்பந்தமாக தங்கவும் வெளிநாட்டினர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் பணி ஒப்பந்தம் மூலமாக தங்கும் வெளிநாட்டினர்களுக்கு தற்போது B permit என்பப்படும் தற்காலிக குடியிருப்பு...

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாட்டில் பல சர்ச்சை கருத்துகள் நிலவி வருகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்....

ஏமாற்றிய காதலி…மொட்டை அடித்து விட்ட காதலன்…!!

பிரேசிலில் காதலன் ஒருவன் தனது காதலிக்கு மொட்டை அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் ஒருவரே குறித்த வீடியோவை தனது...

மகனுக்காக இரட்டை கொலை செய்த தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் மகனுக்காக குழந்தைகள் மைய இயக்குனர் மற்றும் அவரது காதலியை கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Spiez என்ற...

இப்படியும் குழந்தை பிறக்குமா? உலகின் முதல் அதிசய தாயார் இவர் தான்…!!

உலகிலேயே முதன் முதலாக கருப்பப்பை திசுக்கள் நீக்கிய பிறகும் இளம்பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தலைநகரான லண்டனில் Moaza Al Matrooshi என்ற 24...

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம்: ஸ்டாலின் அதிரடி…!!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரியுள்ளார். சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணி ஆய்வு செய்த...

மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளை சீரழித்த காமுகர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தமிழகத்தில் டியூசனுக்கு படிக்க வரும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (25), ஈஸ்வரன்...

கயத்தாறு அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்…!!

சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை ஒரு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர். பஸ்சை சேலத்தை சேர்ந்த சந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். அந்த...

வட கொரியாவில் கொடூரம்…கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள்: மனிதாபிமானமற்ற அரசு…!!

வடகொரியாவில் குழந்தைகளை கடும் வெயிலில் இரும்பு தண்டவளப் பாதைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்ய வைப்பது, கற்களை உடைக்க வைப்பது போன்ற வேலைகளை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் செயல் பார்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட கொரியாவின் தற்போதைய...

தீப்பற்றி எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையை காப்பாற்றும் ரியல் ஹீரோ…!!

தீப்பற்றி கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து சிறு குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் லாவகமாக காப்பாற்றி கீழே இறங்குவது போல ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ...

ஜெயலலிதா சமாதியில் அழுகுரல் சத்தம்…!!

கடந்த வாரம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை சென்னையையே புரட்டி...

மீண்டும் வருகிறது வர்தா! மழை நீடிக்கும்..!!

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான வர்தா புயல் தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களை சுழன்று அடித்தது. கர்நாடகாவிலும் பலத்த மழை பொழிய தற்போது அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியாக...

பாரீஸ் தாக்குதல் எதிரொலி: பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு….!!

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர்....

சக பெண் ஊழியருக்கு பாலியல் சித்திரவதை: தூதரக அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை…!!

சுவிட்சர்லாந்தில் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான சிரியா தூதரக அதிகாரியை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சிரியாவுக்கான தூதரக அதிகாரியாக செயல்பட்ட நபரே குறித்த...

கற்பை இழப்பதை விட தற்கொலை செய்வதே மேல்! பெண்ணின் உருக்கமான கடிதம்..!!

சிரியாவின் ஆலோபா நகரை கைப்பற்ற போர் உச்சமாக நடக்கும் சூழலில் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்த பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த கடிதத்தில்,...

சொகலேட் குழம்புக்குள் விழுந்து உயிர் விட்ட இளம் பெண்: நடந்தது என்ன?

ரஷ்யாவில் சொகலேட் குழம்புக்குள் விழுந்து இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொகலேட் ஆலையில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது....

புதிய காதலனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டிய பெண்…!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம் பாளையத்தில் வசிப்பவர் செல்வராணி(வயது35). திருமணம் ஆகி கணவர் இறந்துவிட்டார். தற்போது இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே கம்பெனியில்...

காணாமல் போன ஜே.என்.யு. மாணவனை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கேட்கும் தாய்…!!

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நஜீப் அகமத் என்ற மாணவர் இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போனார். இவரை கண்டுபிடிக்கக் கோரி மாணவர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி...

திருமண விழாவிற்குச் சென்ற 7 பேர் சாலை விபத்தில் பலி: ஜார்க்கண்டில் பரிதாபம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்ட தலைநகரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹர்ஷன் மோட் என்ற இடத்தில் நேற்றிரவு வாகனம் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. பீகாரின் ரோத்தஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், பலமு மாவட்டம்...

பழனி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள்…!!

பழனியைச் சேர்ந்த பெண்ணுக்கு சின்னாள ப்பட்டி ஆஸ்பத்திரியில் 3 குழந்தைகள் பிறந்தன. பழனி அருகே உள்ள நெய்க்காரபட்டி எல்லம நாயக்கன்புதூரைச் சேர்ந்தவர் சின்னக்காளை இவரது மனைவி கம்மாடிச்சி (வயது 25). இவர்களுக்கு 6 வயதில்...

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!!

பிரித்தானியாவின் பிரிங்டன் ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ரயிலின் முதல் வகுப்பில் பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் ஏறி இருக்கையில் அமர்கிறார். அவர் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு பெண்...

இறந்து 55 நாட்கள் ஆன தாய்க்கு பிறந்த குழந்தை: மருத்துவர்கள் சாதனை…!! வீடியோ

மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையிலேயே 55 நாட்கள் வைத்து அவர் வயிற்றில் இருந்த குழந்தையை உயிரோடு எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ள ஆச்சர்ய விடயம் அரங்கேறியுள்ளது. போலாந்து நாட்டை சேர்ந்த 41 வயதான...

அலுவலகத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்: வெளியான பரபரப்பு வீடியோ…!!

கர்நாடகாவின் அமைச்சர் ஒருவர் அலுவலகத்தில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடாகாவின் கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டியே குறித்த சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் ஊடங்களுக்கு பேட்டியளித்த பெண் ஒருவர், அமைச்சர்...

உலகின் சிறந்த தந்தை! மகளின் திருமண பரிசாக ஏழைகளுக்கு வீடு..!!

மும்பையின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் முனோத் என்பவர் தனது மகள் ஷ்ரேயாவின் திருமணத்தை முன்னிட்டு குடிசையில் வசித்து வந்த 90 ஏழை மக்களுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக்...

திருவண்ணாமலையில் மின்வாரிய அதிகாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை…!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் அசோக் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 49). இவர் திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை செயற் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி ஊத்தங்கரையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். அவர்...

சிரியாவில் வெளியேறும் மக்களை சுட்டுக் கொல்லும் ராணுவம்: ஐ.நா. குற்றச்சாட்டு…!!

சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் ப‌ஷர் அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் சில பகுதிகளை வைத்துள்ளனர். ரஷியா ராணுவ உதவியுடன்...

டிரம்ப்பை கொல்ல முயன்ற பிரித்தானியா இளைஞர்! அதிரடி தண்டனை…!!

அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பை சுட முயன்ற பிரித்தானியா இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தண்டனை வழங்கியுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட Dorking நகரத்தை சேர்ந்த 20 வயதான Michael Sanfordக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை...

மனைவிக்காக பெற்ற மகளை கொடூரமாக கொன்ற பாசக்கார தந்தை: பதற வைக்கும் காரணம்…!!

பிரித்தானியாவில் தந்தை ஒருவர் பெற்ற மகளை தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. இறப்பு குறித்து நீதிமன்றம் நடத்திய விசாரணையின் மூலமே நடந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 12 வருடங்களாக...