கெட்ட நேரம் அதிகரித்தால் புற்றுநோய் வரும்: மருத்துவ ஆய்வு தகவல்!!

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுக்கட்டுப்பாடு, பரம்பரையில் யாருக்காவது புற்றுநோய் இருந்தது இவற்றையெல்லாம் விட கெட்ட நேரத்தின் காரணமாகவே நிறைய பேருக்கு புற்றுநோய் வருவதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கிம்மெல்...

சாலை விதிகளை மீறியவர்களுக்கு சிகப்பு ரோஜா அன்பளிப்பு: பஞ்சாப் போலீசாரின் அசத்தல் நடவடிக்கை!!

புத்தாண்டை புதுமையாகவும், சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக விழிப்புணர்வினை ஊட்டும் விதமாகவும் கொண்டாட நினைத்த பஞ்சாப் போக்குவரத்து போலீசார், தண்டித்து, அபராதம் விதிக்கப்பட வேண்டிய வாகன ஓட்டிகளுக்கு நேற்று சிகப்பு நிற ரோஜாப்பூக்களை அன்பளிப்பாக...

வேலூரில் ரூ.1050 கோடி மது விற்பனை: 2013–ஐ விட ரூ.250 கோடி அதிகம்!

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 283 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூ.2 கோடி வரை மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன்மூலம் சராசரியாக...

மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஓரினச்சேர்க்கையை ரசித்த 2 போலீசார் சிக்குகிறார்கள்!!

மாம்பலம் போலீஸ் நிலையத்தில் செல்போன் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் சதீஷ்குமார் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் நிலைய லாக் அப்பில் வைத்து, சக...

வட,கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி பற்றி பேச வேண்டிய அவசியம் எமக்கில்லை!

அரசாங்கத்திடம் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவது தமது கட்சியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கப் போவதாக தீர்மானித்தமையினாலேயே என, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கு -...

மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கற்பழித்த கும்பல்!!

மத்திய பிரதேசத்தில் உள்ள சரன்பூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காச்சிகேதி இடத்தில் 3 பேர் கொண்ட ஒரு கும்பல் தனியாக வீட்டில் இருந்த திருமணமான பெண்ணை கற்பழித்துள்ளனர். நேற்று இரவுஇந்த சம்பவம் நடந்துள்ளது. காச்சிகேதியைச்...

என்றுமே ஆனந்தம் (திரைவிமர்சனம்)!!

மயிலாடுதுறையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆயா வேலை செய்யும் யுவராணியின் மகனாக வளர்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். தந்தையை இழந்த மகேந்திரன் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். மகனை டாக்டராக உருவாக்க வேண்டும் என்பது யுவராணியின்...

ரெயில்வே தண்டவாளம் ஓரம் விஷம் குடித்து இளம் தம்பதியர் தற்கொலை!!

மத்தியப்பிரதேசம் மாநிலம், போபால் அருகேயுள்ள நாரியல்கேடா பகுதியின் தண்டவாளத்தின் ஓரம் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் பிரேதங்கள் கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் சிலர் சோலா மந்திர் போலீசுக்கு இன்று தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு...

வெற்றியை கடவுளிடம் கேட்கும் இசையமைப்பாளர்!!

இளம் வயதில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பிடித்து வருகிறாராம் கொலவெறியான இசையமைப்பாளர். அவருடைய இசையில் இந்த வருடம் வெளியான படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதாம். மேலும் பெரிய நடிகரின் படத்திற்கு இசையமைத்தும் அந்தப்...

கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை தாக்கிய பேராசிரியர்–கல்லூரி மாணவி கைது!!

காட்பாடி அடுத்த காளாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார்(28). சென்னை அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி ரூபா(எ)பிங்கி. திருமணமாகி 4 வயதில் மகன் உள்ளான். கடந்த 2 வருடத்திற்கு...

பின்வாங்கிய அஜித்..!!

அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியுள்ள படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக இன்று...

திருப்புவனம் அருகே கணவர் திட்டியதால் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா டி.பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி முனீஸ்வரி (வயது19). இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப தகராறில் முருகன் மனைவியை...

புலி படத்தில் விஜய் நடிப்பாரா?

கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய், இயக்குனர் சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்க்கு 58வது படமாகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்கின்றனர்....

திருமணமான 45 நாளில் நர்சிங் மாணவி காதலனுடன் ஓட்டம்!!

தியாகதுருகம் அருகே பேராள் கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மகள் விஜயசாந்தி (வயது 21). இவர் தியாக துருகத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவருக்கும் இவரது...

கே.பி பணிகளைத் தொடருவேன்!!

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பாலசந்தர் விட்டுச் சென்ற பணிகளை, ஒரு மகனின் கடமையாக எடுத்துக் கொண்டு தொடருவேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். “உத்தம வில்லன்’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்காக அமெரிக்காவின் லாஸ்...

திருட்டு வழக்கில் கைதான வாலிபர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுத்தப்பட்டாரா?: உயர் அதிகாரிகள் விசாரணை!!

மாம்பலம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றத்துக்காக சதீஷ்குமார் (19) என்ற வாலிபரை மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவருடன் கூட்டாளிகள் 3 பேரும் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும் 18 வயது நிரம்பாத...

புத்தாண்டு இரவில் பெண்களுடன் வந்து வரம்பு மீறும் வாலிபர்கள் மீது வழக்கு: போலீசார் தீவிர கண்காணிப்பு!!

சில தினங்களுக்கு முன்பு நீலாங்கரை கடற்கரையில் காதலனுடன் பேசிக்கொண்டிருந்த பெண், மற்றொரு வாலிபரால் கற்பழிக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. அந்த பெண்ணை போலீஸ் என்று கூறி மிரட்டி அழைத்து சென்ற வாலிபர் அருண் மொழி (30)...

திருமணமான 3 மாதத்தில் கசந்த காதல்: கைதான என்ஜினீயர் வாக்குமூலம்!!

மேற்கு வங்காள மாநிலம் காலிங்பூர் டார்ஜிலிங் பகுதியை சேர்ந்தவர் மெகபூப் அலி (வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் நிமலா பூட்டியா (19). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது...

ரஜினி என்னைத் தூக்கினார்… நான் அவரைத் தூக்கினேன்!

‘‘பேட்டியா சார்? என்னையா சார்?’’ – கேட்ட மாத்திரத்தில் பரவசமாகிறார் விக்னேஷ். ‘ஊதா கலரு ரிப்பன்…’, ‘வாங்கண்ணா வணக்கங்கணா…’ என சமீபத்திய சூப்பர் ஹிட் பாடல்கள் அனைத்திலுமே இந்த இளைஞனை நீங்கள் பார்த்திருக்கலாம். கொஞ்சம்...

பாடசாலைகளில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி!!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள இராணுவ பொது பாடசாலைக்குள் கடந்த 16-ம் திகதி புகுந்த தீவிரவாதிகள் அந்த பாடசாலையில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 132 மாணவர்கள் உள்பட...

மோடி, ரேகாவே சிறந்த சைவர்கள்!!

சைவ உணவு சாப்பிடுபவர்களில் சிறந்த நபர்களாக, பிரதமர் மோடியும், பாலிவுட் நடிகை ரேகாவும், ´பீட்டா´ அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ´விலங்குகள், மனிதர்கள் கொன்று தின்பதற்காக படைக்கப்பட்டவை அல்ல, சைவ உணவை அனைவரும் சாப்பிட வேண்டும்´ என்ற...

அஞ்சாதே 2- தயாராகும் மிஷ்கின்?

மிஷ்கின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பிசாசு’. இப்படத்தில் நாகா, பிரயாகா, ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலாவின் ‘பி ஸ்டூடியோஸ்’ இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் ‘திகில்’ படமாக உருவாகியிருந்தது. இப்படத்திற்குப் பிறகு...

ஏம்ப்பா யாராவது லக்ஷ்மி, தோனி பற்றி பேசினீங்களா?

கிரிக்கெட் வீரர் தோனியுடனான காதல் உறவு கறை அல்லது வடுவை போன்றது என நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்துள்ளார். நடிகை ராய் லக்ஷ்மி ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் தோணியை காதலித்தார். அதன் பிறகு...

அஜித், விக்ரமுடன் சிவா மோத மாட்டார்!

மான்கராத்தே படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன்-துரை செந்தில்குமார் இருவரும் இணைந்திருக்கும் படம் ‘காக்கிசட்டை’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனமும் இணைந்து...

குருநாகல் மாட்டத்தில் ஆளும் கட்சியின் ஒரு கூட்டமே மைத்திரிக்கு ஆதரவு!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் 19 பேர் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இன்று (31) எதிர்கட்சித்...

அமிதாப்பச்சனுக்கு நாகேஸ்வரராவ் விருது!!

ஐதராபாத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பெயரிலான விருது வழங்கும் விழா நடந்தது. அக்கினேனி இன்டர்நேசனல் பவுண்டேசன் சார்பில் நடந்த இந்த விழாவில் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜூனா, அவரது மனைவி அமலா,...

தூத்துக்குடியில் மந்திரவாதி கொலையில் 2 வாலிபர்கள் கைது!!

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது35). மந்திரவாதியான இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான மகா ராஜன் (27), ராபின் (18) ஆகியோருடன் சேர்ந்து நேற்றிரவு...

பெண்கள் மீது கமெண்ட் அடிக்க முடியாது!!

தான் நடிக்கும் படங்களில் நாயகனாக இருந்தாலும் சரி அரசியல் வாதியாக இருந்தாலும் சரி யார் என்று பார்க்காமல் கலாய்ப்பாராம் சந்தன நடிகர். இவர் முன்பு நடித்த படங்களில் பெண்கள் பற்றி கமெண்ட் அடித்து சில...

பிகே படத்துக்கு தடை விதிக்க இந்து மகாசபை வலியுறுத்தல்!

அமீர் கானின் நடிப்பில் வெளியான ‘பிகே’ திரைப்படம் வெளியான ஒன்பதே நாட்களில் சுமார் 200 கோடி ரூபாய் வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்து தமிழில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில்,...

மின்சார ரெயிலில் இருந்து பெண் என்ஜினீயர் நகையை திருடி கீழே தள்ளிய கொள்ளையன்!!

எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முனீஸ்வரி (25). கம்ப்யூட்டர் என்ஜினீயர். நாகராஜன் பாரிமுனையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். முனீஸ்வரி தாம்பரத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து...

தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்!!

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக்...

முசிறியில் உயிருடன் பெண்ணை எரித்து கொல்ல முயன்ற தி.மு.க. கவுன்சிலர் கைது!!

திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த வடக்குத் திரணியாம்பட்டியில் வசிப்பவர் சண்முகம் மனைவி பிச்சாயி (48) கூலித்தொழிலாளி. இவருக்கும் சாலப்பட்டி கிராமத்தை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் முத்தையன் (59) என்பவருக்கும்...

சாயல்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் கடலில் மூழ்கி சாவு!!

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள தெற்கு நரிப்பையூரை சேர்ந்தவர் முகமது ரபீக். இவரது மனைவி ஜீமத் பசரியா (வயது 40). இவர்களது மகள் இஸ்மத் (18). நேற்று மதியம் ஜீமத் பசரியா தனது...

இனி கதாநாயகனாக நடிக்க மாட்டேன்!!

தற்போது பல படங்களில் காமெடியில் நடித்து வரும் பரோட்டா காரர், தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி இருக்கிறாராம். தனக்கு போட்டியாக இருக்கும் சந்தனமானவரை முந்தி செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறாராம். காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக...

VIDEO:‘’இந்தியா என் உறவு! சீனா என் நண்பன்! தமிழர்களுக்கு நான் எதிரானவன் அல்ல!!

வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும் ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய...

இலங்கையில் சமாதானம், நம்பிக்கைக்கு உரிய தேர்தல் நடத்தப்படும் என நம்புகிறார் மூன்!!

சமாதானமானதும் நம்பிக்கைக்குரியதுமான தேர்தல் ஒன்றை நடத்த இலங்கை உறுதி செய்யும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதீத நம்பிக்கை வௌியிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும்...

மீஞ்சூர் அருகே வங்கி ஊழியரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை!!

மீஞ்சூர் அருகே நத்தியம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன் பாண்டியன் (வயது50). பாரத ஸ்டேட் வங்கி ஊழியர். இவரது மனைவி கலைவாணி. இன்று காலை இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது யாரோ மர்ம ஆசாமி வீட்டுக்குள்...

கோபி அருகே மூதாட்டி வீட்டில் பணம் கொள்ளை!!

ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 75). இவரது மகன் செல்வகுமார். வக்கீலான இவர் திருப்பூரில்...