மாந்திரீகத்தால் பிரச்சனையை தீர்ப்பதாக நிர்வாண பூஜை செய்து வாலிபரிடம் சில்மிஷம்!!

செங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கம்ப்யூட்டர் டிசைனர். இவர் சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் ‘பிரச்சனைகளை மாந்திரீகம் மூலம் தீர்க்கலாம்’ என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போனுக்கு போன் செய்து மாந்திரீகம் செய்ய...

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு கோவணத்துடன் வந்த காய்கறி வியாபாரி!!

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனுநீதி நாள் முகாம் நடந்தது. மேலும் மேட்டூர் தொகுதி மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். வழக்கத்தை விட இன்று நுழைவு...

ஆன்லைன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் 3 பேரை கொன்றேன்: கைதான கொலையாளி வாக்குமூலம்!!

நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் வேம்பத்தூர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 58). நெல்லை சுங்க இலாகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (53). இவர்களது வளர்ப்பு மகள் அபிஸ்ரீ (12)....

சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களின் வேலை நாளை தொடக்கம்!!

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாளை தமது பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணையாளரின் பணிப்புக்கு அமைய ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயத்தின் பிரதிநிதிகள் 36 பேர் இலங்கை...

ஐ.சி.யூ.வில் பெற்றெடுத்த குழந்தை: தாயின் வேதனைக்கு ஆறுதல் அளிக்க வருகிறது கூகுள் கிளாஸ்!!

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக்...

இங்கிலாந்து ராணியின் பாதுகாவலர்களை தாக்க சதி?: ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டத்தால் உஷார்!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பாதுகாவலர்களை தாக்குவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ராணியின் பாதுகாவலர்களில் ஒருவரை கடத்தி கொல்வதற்கு அவர்கள் சதி செய்துள்ளதாக ‘தி மிரர்’ பத்திரிகை...

த.தே.கூ கலந்துரையாடல் – இன்னும் தீர்மானம் இல்லை!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது,...

இலங்கை அணியை இலகுவாக வென்றது நியூசிலாந்து!!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 441 ஓட்டங்களை...

பீகார்: ஓடும் ரெயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடித்த முகமூடி கும்பல்!!

ரெயில் பயணத்தின்போது பயணிகளின் பாதுகாப்புக்காக ரெயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தாலும் அவ்வப்போது சில கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் பயணிகளிடம் கொள்ளையடித்துள்ள சம்பவம் பீகாரில் நடைபெற்றுள்ளது. பீகார்...

பிற மொழிப் படங்களை தேட ஆரம்பிக்கும் நடிகை!!

முதலில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த பிரியமான நடிகை, குடும்ப பாங்கான படங்களில் நடித்து வந்தாராம். இவர் நடித்த படங்கள் சில காலமாக வெற்றி பெற்று வந்ததாம். கடைசியாக வெளிவந்த இரண்டு படங்கள் சரியாக...

சிறிசேன உள்ளிட்ட நால்வர் ஜனாதிபதிக்கு ஆதரவு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் நால்வர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிக்கத் தீர்மானித்துள்ளனர். இந்த நால்வரும் அலரி மாளிகைக்கு விஜயம் செய்து ஜனாதிபதிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்...

ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் – மைத்திரி!!

நாட்டின் ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார...

சுமார் ஒரு மில்லியன் பேர் பாதிப்பு, 23 பேர் பலி!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் எட்டுப் பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்...

நிஷாந்த முத்துஹெட்டிகம விடுதலை!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிரதி அமைச்சருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

புதிய சந்ததி மீது குருநாகலில் தாக்குதல்!!

ஏகாதிபதித்துவ நிலையை தோற்கடித்தல் மற்றும் மனித சமூக சுதந்திரத்தை கட்டியெழுப்பல் என்பவற்றை இலக்காகக் கொண்டு இளைய கலைஞர்கள் ஆரம்பித்துள்ள ´புதிய சந்ததி´ என்ற அமைப்பினர் மீது குருநாகல் கும்புகெட்டே பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....

அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பள்ளி ஊழியரை கட்டிப்பிடித்து ரெயில் முன் பாய்ந்த வாலிபர்!!

திருவள்ளூரை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் 60 ஆசிரியர்கள் கோவா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் இன்று காலை ஹீப்ளி சென்னை ரெயிலில் திருவள்ளூருக்கு வந்தனர். திருவள்ளூரில் ரெயில் நிற்காது என்பதால் அரக்கோணம்...

கதாநாயகனாக நடிக்க மறுக்கும் நடிகர்!!

தற்போது பல படங்களில் காமெடியில் நடித்து வரும் பரோட்டா காரர், தனக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி இருக்கிறாராம். தனக்கு போட்டியாக இருக்கும் சந்தனமானவரை முந்தி செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறாராம். காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக...

ரெயிலில் பயணியிடம் செல்போன்–பணம் திருட்டு: அரவாணிகள் 2 பேர் கைது!!

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஷோரனூரை சேர்ந்த செரீப் (வயது 23) என்பவர் கடந்த நவம்பர் மாதம் 24–ந் தேதி பயணம் செய்தார். திருவள்ளூருக்கும்–அரக்கோணத்திற்கும்...

பட வாய்ப்புக்காக புகைப்படங்களை தூது அனுப்பும் நடிகை!!

தமிழில் ஒரு படம் மட்டும் நடித்து விட்டு நீண்ட நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த சகுனியான நடிகைக்கு, தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். முதலில் தம்பி நடிகருடன் நடித்த இவர்...

10 வயது சிறுமியை சீரழித்த 16 வயது சிறுவன் கைது!!

டேராடூன் நகரில் பத்து வயது சிறுமியை கற்பழித்த குற்றச்சாட்டில் கைதான 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான். உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள வஸந்த் விஹார் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி...

காதலரை மறக்க முடியாத நடிகை!!

மூணுஷா நடிகைக்கும் பிரபல தொழிலதிபருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று சமீபத்தில் வெளியான செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தி வெளியான அடுத்த மூன்று நாட்களுக்கு இதுபற்றி எதுவுமே பேசாத மூணுஷா, அதன்பிறகு...

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி: தூக்க மாத்திரை கொடுத்து தீர்த்து கட்டினார்!!

விழுப்புரம் வண்டி மேட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 35). கூரியர் நிறுவன ஊழியர். இவரது மனைவி வித்யா (29) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு புவனாஸ்ரீ (11), விக்னேஷ்...

புத்தாண்டில் ஆட 5 கோடி சம்பளம் கேட்ட நடிகை!!

பாலிவுட்டில் இருந்து தமிழில் வடைகறியோடு வந்து குத்தாட்டம் போட்ட சன்னியான கவர்ச்சி நடிகைக்கு புத்தாண்டில் ஆடுவதற்கு நிறைய ஓட்டல் நிர்வாகங்கள் போட்டா போட்டி போட்டு வந்தார்களாம். இதில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல்...

சுவிஸை முந்திய சீனா!!

அந்நிய செலவாணி பண பரிவர்த்தனையில் சுவிட்சர்லாந்தை காட்டிலும் சீனா அதிக வருவாயினை ஈட்டியுள்ளது. பிற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில், சுவிஸ் வங்கிகளில் தான் அதிகமான அந்நிய செலவாணி பண பரிவர்த்தனை அதிகம் நடைபெறும். உலகின்...

என் மகனை விருந்தாளியை போல் நடத்துங்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ்-யிடம் கெஞ்சும் தந்தை (வீடியோ இணைப்பு)!!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஜோர்டன் விமானியை விருந்தினர் போல் நடத்துமாறு, அவரது தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து...

எபோலாவுக்கு தீர்வு காணும் சீனா (வீடியோ இணைப்பு)!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் வைரசான எபோலாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை சீனா கண்டுபிடித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான லைபீரியா, கினியா, சியாரா, லியோன் ஆகியவற்றில் 7000க்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு வாங்கிய...

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்: தந்தையின் நண்பர் கைது!!

கோவை மாவட்டம் ஆனைமலை அருகேயுள்ள சேத்துமடையை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரியா (வயது 12 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பெற்றோர்கள் கூலி வேலைக்கு தினமும் சென்று விடுவார்கள். படிக்க செல்லாததால் வீட்டில் பிரியா...

கள்ளக்குறிச்சி அருகே விதவை பெண்ணை கொன்றவர்கள் யார்?: போலீசார் விசாரணை!!

கள்ளக்குறிச்சி அருகே பெத்தானூர்–சிறுவத்தூர் செல்லும் ரோட்டில் நேற்று முன்தினம் ஒரு பெண் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை யாரோ அடித்து கொன்று பிணத்தை வீசி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னசேலம்...

ஆலங்குளம் அருகே 3 வயது சிறுவன் கடத்தல்?: போலீசார் தீவிர விசாரணை!!

ஆலங்குளம் அருகே உள்ள மேலபட்டமுடையார் புரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது34). இவரது மனைவி சுப்புலட்சுமி. இவரது மகன் சிவசக்தி (3). முருகனின் மாமனார் வீடு ஊத்துமலை அருகே உள்ள கீழகலங்களில் உள்ளது. முருகன் தனது...

மலையக மக்களின் தேவை அறிந்து செயற்பட உள்ளோம்! இராஜதுரை!!

மலையக மக்களின் தேவைகளை அறிந்து நாம் செயற்பட உள்ளோம் என, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான பி.இராஜதுரை தெரிவித்துள்ளார். எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு...

வாக்காளர் அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பிற்கான, வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் காலம் எதிர்வரும் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல்கள் ஆணையாளரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்...

பெண்களிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட ஊராட்சி தலைவருக்கு சரமாரி அடி–உதை!!

கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு ஊராட்சி, ஜெயாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராமன். இவர் காயரம்பேடு ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். நேற்று 50-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்கு வந்து ஒரு புகார்...

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண்ணை கற்பழித்த 2 வாலிபர்கள் கைது!!

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் ரேகா (வயது 17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று மாலை ரேகா அங்குள்ள வயல்வெளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே...

நயன்தாராவை ஆன்டி என்றழைத்து வாங்கிகட்டிக் கொண்ட நடிகர்!!

அப்பா இன்டஸ்ட்ரியில் இருந்ததால் தமிழ் சினிமா தனது குடும்ப சொத்து என்ற எண்ணம் நடிகர் பிரேம்ஜிக்கு உண்டு. யார் என்ன என்று பார்க்காமல் எவரையும் கிண்டல் அடிப்பது பிரேம்ஜி அண்ட் கோவின் வழக்கம். மாஸ்...

466 பேருடன் சென்ற பயணிகள் படகு விபத்து!!

466 பேருடன் சென்ற இத்தாலிய பயணிகள் படகு ஒன்று தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கிரேக்கத்தில் இருந்து இத்தாலிக்கு பயணித்துக் கொண்டிருந்த படகே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு,...

தூங்கிக்கொண்டிருந்த தொண்டமானை நாங்கள் எழுப்பியுள்ளோம்!

மலையக வீட்டு, காணி பிரச்சினைகள் தொடர்பாக தூங்கி கொண்டிருந்த என் நண்பர் ஆறுமுகன் தொண்டமானை, ´தூங்காதே தம்பி, தூங்காதே´ என்று நாம் இன்று தட்டி எழுப்பியுள்ளோம், என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள்...

ஆண்களிடம் பெண்கள் பேசக்கூடாத சில விஷயங்கள்..!!

நீங்கள் அவருக்கு சரியான ஜோடியாக இருக்கலாம். உங்கள் இருவருக்கும் பொருத்தம் என்றால் அப்படி ஒரு பொருத்தமாக இருக்கலாம். அதனால் உங்கள் உறவில் ஒரே மாதிரியான விதிமுறைகளை ஏற்கவோ தவிர்க்கவோ தேவையில்லை என நீங்கள் நினைக்கலாம்....

தமிழ் வாக்குகளுக்குப் பதிலீடாக; பணமும், அமைச்சுப் பதவியுமா..? – இரவி- (மைத்திரிபால – தமிழரசுக் கட்சி இரகசிய உடன்பாடு பற்றி கசிகின்ற உண்மைகள்)!!

தமிழ் தேசியக் சுட்டமைப்பினருக்கும், 2015 ஜனாதிபதி தேர்தலுக்கான எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன குழுவினருக்கிடையிலான இரகசியச் சந்திப்பு ஒன்று கொழும்பில் கடந்த 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றுள்ளது. பொது...

நஸ்ரியாவால் பஹத் பாசிலுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!!

நடிகை நஸ்ரியாவின் கணவரும் பிரபல மலையாள நடிகருமான பஹத் பாசில் மீது ரூ.4 இலட்சம் மோசடி புகார் ஒன்று தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல மலையால தயாரிப்பாளர் அரோமா மணி என்பவர் நேற்று...