கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும் அதுகுறித்த செய்திகளும்

தற்போது பல்வேறு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டு நாளாந்தம் பல்வேறு விதமான ஆக்கங்களையும் செய்திகளையும் பிரசுரித்து வருவது நீங்கள் அறிந்ததே. அந்தரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள்...

ஆட்சியில் இருந்து என்னை நீக்கினால் பாகிஸ்தானே சிதறி விடும்: முஷாரப்

ஆட்சியில் இருந்து என்னை நீக்கினால் பாகிஸ்தானே சிதறி விடும் என அந்நாட்டு அதிபர் பர்வீஸ் முஷாரப் புதன்கிழமை எச்சரித்துள்ளார். இஸ்லாமாபாதில் புதன்கிழமை இரவு அனுசரிக்கப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியது:...

படையினருக்கும் புலிகளுக்கும் இடையே கிழக்கிலும் மோதல்

விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் ஜெயா இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலும் விடுதலைப் புலிகளின் இலக்குகளை நோக்கி இன்று படை நடவடிக்கையொன்று நடை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை...

ரீ.ஆர்.ஓ. வின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக இரகசியப் பொலிஸார் விசாரணை !

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (ரீ.ஆர்.ஓ.) வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணைகளை இரகசியப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பேரில் இலங்கiயிலுள்ள...

வங்கதேச வங்கிக்கு அமைதிக்கான நோபல்! & துருக்கி எழுத்தாளருக்கு நோபல் பரிசு!!

2006ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெற வங்கதேசத்தைச் சேர்ந்த கிராமீன் வங்கியும், அதன் நிறுவனர் முகம்மது யூனுஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வறுமையை ஒழிக்க பாடுபட்டதற்காக கிராமீன் வங்கிக்கும், அதன் நிறுவனருக்கும் அமைதிக்கான நோபல்...

ஆட்சியில் பங்கு: ரணிலுக்கு ராஜபக்ஷே அழைப்பு!

இலங்கை அமைச்சரவையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சேர வேண்டும் என்று அதிபர் மகிந்தா ராஜபக்ஷே திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை அதிபடீஞூன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில்...

பிரான்சு நாட்டில் ரெயில்கள் மோதலில் 12 பேர் பலி

பிரான்சு நாட்டில் சூப்ட்கென் என்ற இடத்தில் ஒரே ரெயில் பாதையில் எதிரும் புதிருமாக வந்த 2 ரெயில்கள் மோதிக் கொண்டன. இதில் 12 பேர் பலியானார்கள். லக்சம்பர்க் நாட்டில் இருந்து பிரான்சு நாட்டில் உள்ள...

போர் கைதிகளாக பிடிபட்ட 74 சிப்பாய்களை புலிகள் கொன்றுவிட்டனர் இலங்கை அரசு குற்றச்சாட்டு

போர் கைதிகளாக உயிரோடு பிடிபட்ட 74 சிப்பாய்களை புலிகள் கொன்றுவிட்டனர் என்று இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள்...