கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் விடயம் – நீதிமன்றில் மனுத் தாக்கல்!!

இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசியப் பட்டியலில் தேர்தலில் தோல்வியுற்ற சிலர் இணைக்கப்பட்டமைக்கு சவால் விடுக்கும் வகையில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகஜன எக்சத் பெரமுனவின் சோமவீர சந்திரசிறியால் குறித்த...

யாழ்.நீதிமன்ற தாக்குதல் – நால்வருக்குப் பிணை;ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும்...

நான் தகுதியானவன், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார்!!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியான நபர் தானே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள...

கபீர் ஹசீமுக்கு தடை உத்தரவு!!

ஊவா மாகாண சபையின் இரண்டு வெற்றிடங்களுக்கு உறுப்பினர்களை நியமிக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீமுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதீப் விஜேவர்த்தன என்பவர் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த கொழும்பு...

எக்னலிகொட வழக்கில் ஏழ்வர் கைதுசெய்யப்பட்டமைக்கு வரவேற்பு!!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணமற்போன சம்பவம் தொடர்பாக ஐந்து இராணுவத்தினர் உள்ளிட்ட எழுவர் கைதுசெய்யப்பட்டமையை வரவேற்பதாக, நியுயோர்க்கை மையமாக கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. எக்னலிகொடவிற்கு என்ன நடந்தது என்பது குறித்த மர்மத்திற்கு...

ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை! மறுக்கும் தென்னாபிரிக்கா!!

தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவல்களை அந்த நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது. முன்னர் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பணிபுரிந்த சர்வதேச அனர்த்தக் குழு...

யோகேஸ்வரன் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 75 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அவர்களுடைய மாவட்டத்திற்கு மாற்றி தமிழ் பேசும் சமூகத்தினரை இங்கு நியமிக்குமாறு கோரி தமிழ் தேசிய...

சரணவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மற்றைய மூவரும் பிணையில்!!

தேர்தல் சமயத்தில் இளைஞர் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தனவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இவருக்கு எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்குமாறு...

தொடர்ந்து சாப்பிட்டாலும் அல்சர் வரும்…!!!

காலை உணவையோ அல்லது பசிக்கும் போதே சாப்பிடாமல் இருந்தால் தான் வயிற்றுப் புண் எனப்படும் அல்சர் வரும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய ஆய்வின் படி காலையில் ஆறு மணிக்கு உணவு, பிறகு கோப்பி,...

தோல்வியைத் தழுவிய புலம்பெயர் சமூகமும், சமூக ஊடகங்களும் – ஹரிகரன் (கட்டுரை)!!

கடந்த திங்­கட்­கி­ழமை நடந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில், மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வரும் மஹிந்த ராஜபக் ஷவின் முயற்சி மட்டும் தோற்­க­டிக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசிய அர­சியல் அரங்­கி­லி­ருந்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைத் தோற்­க­டிப்­ப­தற்­காக, மேற்­கொள்ளப்பட்ட முயற்­சி­களும் தான்...

சுமார் 50 முதல் 60 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்வார்கள்!!

சுமார் 50 முதல் 60 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துகொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தாமும் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு...

வடமாகாண சபை செயல்பாடு குறித்து குறை கூறும் உறுப்பினர்!!

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள எந்தவொரு பிரேரணையும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஜி.டி. லிங்கநாதன் குறைகூறியுள்ளார். வடமாகாண சபையில் கடந்த காலங்களில் சுமார் 200 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை நினைவுபடுத்திய லிங்கநாதன்,...

வடமாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்! அவதூறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை!!

வட மாகாணத்தில் தன்னிச்சையாக இயங்கும் இணையத்தள ஊடகங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு முன்வைக்கப்பட்டு பிரேரணை ஒன்று வடமாகாண சபையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 33ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள வடமாகாண சபை...

வவுனியாவில் பண்டாரவன்னியன் நினைவு நிகழ்வு!!

[caption id="attachment_96532" align="alignleft" width="377"] OLYMPUS DIGITAL CAMERA[/caption]தேசிய வீரன் பண்டாரவன்னியனின் 212 ஆவது ஞாபகார்த்த விழா இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் இடம்பெறுகிறது. பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த...

“அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின், முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” இலங்கை தேர்தல்கள் – வாக்கெண்ணல், கடமை, மோசடிகள் – வேதாபரன்!!

“விருப்பு வாக்கை மாற்றியமைத்து மக்கள் பிரிதிநிதி யார் எனத் தீர்மானிக்கும் நிலையை அரச உயர்மட்டம் அழுத்தம் கொடுக்குமாயின் இந்த பிரதான வாக்கெண்ணும் அலுவலர்கள் மூலமாக முடிவுகள் மாற்றியமைக்கப்படும்.” (இந்தப் பதிவு 30-06-2015 எமது தளத்தில்...

நீங்கள் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால் சந்திக்கும் பிரச்சனைகள்..!!

தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல் வறட்சியடைற்து பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று நிறைய பேர் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று தெரியுமா? தற்போது பலரும்...

சுசில் பிரேமஜயந்த இராஜினாமா!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜீன் வாஸ், சொகா மல்லி உள்ளிட்ட ஏழ்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன் வாஸ் குணவர்த்தனவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இவரை எதிர்வரும் எட்டாம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் மோசடி...

ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு மேவினுக்கு உத்தரவு!!

கடத்தல்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்கின் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேவின் சில்வா இரகசியப் பொலிஸாரிடம் சில கடத்தல்கள் தொடர்பில்...

கங்கையில் குதித்த பௌத்த துறவி – தேடும் பணிகள் தீவிரம்!!

மாத்தறை - திஹகோட - பண்டத்தர பாலத்தில் இருந்து பௌத்த துறவி ஒருவர் நில்வலா கங்கையில் குதித்துள்ளார். இன்று காலை அவர் இவ்வாறு கங்கையில் குதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும்...

மைத்திரியின் தலைமைத்துவத்தின் கீழ் இனி போட்டியிட மாட்டோம்! கம்மன்பில!!

தேசியப் பட்டியலில் கூட்டமைப்பின் உறுப்பினர்களை தெரிவு செய்யும் தார்மீக உரிமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இல்லை எனவும், தேசியப் பட்டியில் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பிவிதுறு கெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று...

சம்பூர் மீள்குடியேற்றத்திற்கு அமெரிக்கா நிதி! (வீடியோ)!!

சம்பூர் மீள்குடியேற்றம் மற்றும் அம் மக்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களை மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிஸா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார். இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான...

பெருந் தொகை இந்திய கடலட்டைகளுடன் இருவர் சிக்கினர்!!

கல்பிட்டி - முகத்துவாரம் கடற்பகுதியில் கடலட்டைகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கல்பிட்டி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. சுமார் 655 கிலோ கிராம்...

மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!!

புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம்...

அனுர, சுசிலுக்கு எதிரான தடையுத்தரவை இரத்துச் செய்ய கோரிக்கை!!

அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி அருண லக்சிறியினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக...

தேசியப் பட்டியல் விவகாரம் – கூட்டமைப்புக்குள் முரண்பாடா?

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான முடிவு என்பது கூட்டமைப்பின் முடிவல்ல என்றும், அது தன்னிச்சையாகவும் ஒருதலைப்பட்சமாகவும் தமிழரசுக் கட்சியினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்...

முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

2007ம் ஆண்டு அனுராதபுரம் விமானப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளை செப்டம்பர் மாதம் 4ம் திகதி முதல் தொடர்ந்து முன்னெடுக்க அனுராதபுர விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சம்பவம்...

கோட்டாபயவிடம் எது குறித்து விசாரணை செய்யப்பட்டது தெரியுமா?

ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் நிதியை கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து, கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள...

சரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். சந்தேகநபர்களை ஆகஸ்ட் 26ம் திகதி வரை...

எக்னலிகொட விவகாரம் – 4 இராணுவ வீரர்களிடம் விசாரணை!!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன விவகாரம் தொடர்பில் நான்கு இராணுவ வீரர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இன்று பகல் குறித்த விசாரணை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. பின்னிணைப்பு...

மாகாண சபைகளுக்கு சிறந்த தன்னாட்சியை வழங்க வேண்டும்!!

இலங்கையின் புதிய அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் உடனடி முன்னுரிமை வழங்க வேண்டும் என, நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்...

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு – சங்கா!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை...

த.தே.கூவின் தேசியப் பட்டியல்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) தேசியப் பட்டியலில், கே.துறைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்ற...

சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி! ஏற்றுக் கொள்வாரா?

பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி...

தேசியப் பட்டியல் விடயம் – வாசுதேவ அதிருப்தி!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு தேசியப் பட்டியல் ஆசனங்களை வழங்காமை குறித்து எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார அதிருப்தி வௌியிட்டுள்ளார். மேலும் இது...

வாழ்த்து தெரிவிக்க இலங்கை வரும் நிஸா பிஸ்வால்!!

மத்திய ஆசிய விவகாரங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் அடுத்த வாரம் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். ஒருநாள் விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தருவதாக வௌிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது....

தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம்!!

தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தேசிய அரசாங்கத்தை நிறுவுவது குறித்து இணக்கப்பாடு...

களுவாஞ்சிக்குடியில் 154 புதிய முறைப்பாடுகள்!!

காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இன்று இரண்டாவது நாளாக தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நேற்றையதினம் 178 முறைப்பாடுகள் குறித்த வாய் மொழி...

இலங்கை தேர்தலில் தமிழர்கள் அளித்த தீர்ப்பு மகத்தானது!

இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழர்கள் அளித்திருக்கிற தீர்ப்பு மிகவும் மகத்தானது என, பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் வந்திருந்த...