எதிர்வரும் 15ம் திகதி விடுமுறை தினமாக அறிவிப்பு..!!

ஏப்ரல் 15ம் திகதி வௌ்ளிக்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இம்முறை ஹிந்து, சிங்கள புதுவருடப் பிறப்பு 13ம் (புதன்கிழமை), 14ம் (வியாழக்கிழமை) திகதிகளில் கொண்டாடப்படுகின்றது என்பது...

5 வாகனங்களுடன் மோதி பஸ் விபத்து…!!

அவிசாவளை நகரில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மேலும் 5 வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் கொழும்பு - அவிசாவளை வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதோடு, தற்போது நிலைமை வழமைக்கு...

ஆண்கள் ஃபிட்டாக இருக்க தினமும் பின்பற்ற வேண்டியவைகள்…!!

குடும்பத்தில் ஆண் ஃபிட்டாக இருந்தால் தான் அக்குடும்பத்தை நன்கு கொண்டு செல்ல முடியும். ஆனால் வீட்டுத் தலைவரே வலிமையின்றி, எப்போதும் உடலில் ஏதேனும் பிரச்சனையுடன் இருந்தால், அக்குடும்பம் நன்றாகவா இருக்கும்? நிச்சயம் இல்லை. எனவே...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்…!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்டடங்கள் குலுங்கியதாகவும் இந்த அதிர்வுகள் இந்தியாவின் சில இடங்களிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம், 7.1 றிக்டர் அளவில் உணரப்பட்டதாகவும் இது...

ஊருபொக்க தேசிய பாடசாலை அதிபர் கைது…!!

ஊருபொக்க தேசிய பாடசலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை வளாகத்திற்குள்லிருந்த 6 மரங்களை அனுமதியின்றி வெட்டியமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள அதிபரால் பாடசாலை வளாகத்திலிருந்த ஆறு மரங்கள்...

கேரள கோவிலில் பயங்கர தீ விபத்து – 75 பேர் பலி…!!

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பராவூர் கோவிலில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 75 பேர் உயிரிழந்தனர். நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இச் சம்பவத்தில்...

மசாஜ் மத்திய நிலையத்தில் விபச்சாரம் ; மூன்று பெண்கள் கைது…!!

வெள்ளவத்தை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் மத்திய நிலையம் என்ற போர்வையின் கீழ் பராமரித்து செல்லப்பட்டவிபச்சார விடுதி ஒன்று காவற்துறையினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற...

சிறுத்தை குட்டியை பூனை குட்டியென பிடித்தவர்கள்…!!

தனிமையில் திரிந்த சிறுத்தை குட்டியொன்றை ஹட்டன் நேற்று இரவு அட்டன் பொலிஸார் மீட்டுள்ளனர். ஹட்டன் அஜந்தா விடுதிக்கருகில் ரயில் கடவையிலே தனியாக சுற்றி திரிந்த சிறுத்தை குட்டி இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது. பூனை குட்டியொன்று...

ஏ.சி., போட்டதால் தகராறு: மனைவி, மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கோபக்கார முதியவர்…!!

கேரள மாநிலத்தில் தனது பேச்சை மதிக்காமல் ஏ.சி., இயந்திரத்தை போட்டதால் கோபமடைந்த 85 வயது முதியவர் இன்று அதிகாலை தனது மனைவி மற்றும் மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை...

மின்னல் தாக்கி பரிதாபகரமாக பலியான இளைஞர்…!!

குருவிட படதொட பிரதேசத்தில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் நேற்று மாலை கைப்பேசியை உபயோகித்து கொண்டிருக்கும் போது குறித்த இளைஞர்க்கு மின்னல் தாக்கியுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. படதொட பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதுடைய...

ஓடும் ரயிலில் பாய்ந்த ஆண் பலி…!!

தன்னுடைய காதலியை கொலை செய்த நபரொருவர், ஓடம் ரயிலில் பாய்ந்ததால் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 38 வயதுடைய நபரே இவ்வாறு பலியாகியுள்ளார். இவர் தன்னுடைய 32 வயதான காதலியை...

பிரதமர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்…!!

சீனாவுக்கு சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று இரவு (10) அவர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தனது சீன விஜயத்தின் போது,...

சின்னசேலம் கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்பு: மாணவர் உள்பட 3 பேர் கைது…!!

சின்னசேலம் அருகே கடத்தி கற்பழிக்கப்பட்ட மாணவி கேரளாவில் மீட்கப்பட்டார். மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள காலனியைச் சேர்ந்த ரஞ்சித் (21) பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்தார். இவர்...

இன்று சிறப்பாக நடைபெற்ற புங்குடுதீவு அனைத்து பாடசாலை மாணவ, மாணவயியர்க்கான பொது அறிவுப் போட்டிகள்..!! (படங்கள்)

எதிர்வரும் 18.04.2016 அன்று தாயகம் சமூக சேவையகம் அமைப்பினால் புங்குடுதீவு ஸ்ரீகணேச மகாவித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள கடைத்தொகுதியில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு புங்குடுதீவு தாயகம் சமூக சேவையகத்தினால்; புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளிலும்...

திருத்தணி அருகே லாரி மோதி புது மாப்பிள்ளை பலி…!!

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியானார். திருத்தணி மாமண்டூரை சேர்ந்தவர் அய்யப்பன் (28). இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 நாட்கள் ஆகிறது....

3 மாணவிகள் மர்மச்சாவு: கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வழக்கு…!!

எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எஸ்.வி.எஸ். கல்வி மற்றும் சமூக சேவை அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வாசுகி, சென்னை ஐகோர்ட்டில்...

பெரு நாட்டில் ஆற்றுக்குள் பஸ் பாய்ந்த விபத்தில் 23 பேர் பலி…!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் மலைப்பாதை வழியாக சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெரு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புவெர்ட்டோ மல்டோனாடோ...

மனிதர்கள் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ மாத்திரை விஞ்ஞானிகள் தயாரிப்பு…!!

மனிதர்கள் 10 ஆண்டுகள் கூடுதலாக வாழ மாத்திரை விஞ்ஞானிகள் தயாரிப்பு வழக்கத்தை விட மனிதர்கள் நீண்ட காலம் உயிர் வாழ புதிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஐரோப்பியா நாடுகளை சேர்ந்த...

டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலில் மெக்சிகோ கொடியை ஏற்றிவைத்த தொழிலாளி: வீடியோ…!!

அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு சொந்தமான ஓட்டலின் மொட்டைமாடியின் மீது சமீபத்தில் ஏறிய ஒரு தொழிலாளி தனது தாய்நாடான மெக்சிகோ நாட்டின் கொடியை அங்கே பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வெளிநாட்டினரையும்,...

குளியலறையில் விபரீதம்: கொதிக்கும் வெந்நீரால் உடல் வெந்த 5 வயது சிறுவன்…!!

சீனாவில் வீட்டில் தனியாக இருந்த சிறுவர்கள் இருவர் குளியலறையில் வைத்து விளையாடியதில் வெந்நீர் பட்டு 5 வயது சிறுவனுக்கு உடல் வெந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது....

’ஆட்டோகிராஃப்’ கேட்ட பெண்: பொது இடத்தில் அடிதடியில் ஈடுபட்ட பிரபல ஹொலிவுட் நடிகர்..!!

அமெரிக்காவில் உள்ள வீகஸ் நகரில் நேற்று முன் தினம் ‘Face Off’ படம் மூலம் உலகப்புகழ் பெற்ற நிக்கோலஸ் கேஜ்(52) என்ற நடிகர் அங்குள்ள ஒரு கேளிக்கை அரங்கிற்கு சென்றுள்ளார். நிக்கோலஸ் கேஜ்ஜுடன் அவரது...

மட்டக்களப்பில் பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!!

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு காட்டுப் பாலத்தின் கீழ் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. பாலத்திற்குக் கீழ் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று வியாழக் கிழமை மாலை கிடைக்கப் பெற்ற...

விளையாடிக்கொண்டு இருந்த 4வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி – யாழில் சோகம்…!!

யாழ்ப்பாணம் – அராலி தெற்கு, வட்டுக்கோட்டையில் அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தவறுதலாக கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று நடந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

எலச்சிப்பாளையம் அருகே கணவன்,மனைவி தற்கொலை…!!

எலச்சிப்பாளையம் அருகே சோகம் கணவன்,மனைவி தற்கொலை திருமணம் ஆன 1 வருடத்தில் விபரீத முடிவு நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் அருகே உள்ள இழுப்புளி, மாரப்பன் பாளையம் காலனியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 25). இவருக்கும்,...

பாய்ந்து வந்த ரயில் மீது மோதி பலியான கரடி: சுவிஸில் ஒரு சோக சம்பவம்…!!

சுவிஸின் Graubunden மாகாணத்தில் உள்ள Zernez மற்றும் S-chanf என்ற பகுதிக்கு இடையில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த விலங்குகள் நலத் துறை அதிகாரிகள் உயிரிழந்த 110...

சைட் அடிக்கும் ஆண்களிடம் பெண்கள் அதிகமாக எதை விரும்புகிறார்கள்…!!

ஆண்கள் என்றால் வீரமுடன் இருக்க வேண்டும், பெண்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும், பணிவு, பண்பு, நல்ல குணாதிசயங்கள், பருப்பு, வெங்காயம் தக்காளி என சீரியஸாக பேசும் போது பல்வேறு விஷயங்கள் கூறலாம். ஆனால், கூலாக,...

யாழில் வாகன விபத்து-எரிபொருள் நிரப்பு நிலையம் சேதம்…!!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் எரிபொருள் நிலையம் சேதமடைந்ததுடன் வாகனமும் பகுதி அளவில் சேதமடைந்தது. இன்று காலை இடம்பெற்ற இவ்விபத்து சாரதியின் கவனயீனத்தினால் நடைபெற்றுள்ளது. எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்காக...

இந்த குட்டீஸ் சண்டைய நீங்களாவது தீர்த்துவையுங்களேன்…!!

குட்டீஸ்கள் எது செய்தாலும் அழகுதான் , செல்ல குழந்தைகள் விளையாடினாலும் சரி , அழுதாலும் அவர்கள் தான் டாப். அவர்கள் செய்யும் குறும்பு தனங்களை பார்ப்பதே ஒரு தனி அழகு தான். நம் வெளியுலக...

யாழ்.வரணியில் வாள்வெட்டு! பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயம்..!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி – வரணிப் பிரதேசத்தில் இனந்தெரியாத குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் பாடசாலை மாணவன் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். வரணி...

புத்தாண்டு காலத்தில் கண்களை பாதுகாத்துக்கொள்ள கோரிக்கை..!!

சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக...

மருமகள் மர்ம மரணம்: பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., மனைவி, மகன் கைது..!!

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து டெல்லி மேல்-சபை எம்.பி.யாக இருப்பவர் நரேந்திர காஷ்யப். இவரது மகன் சாகரின் மனைவியான மான்ஷி காஷ்யப் (வயது 29) நேற்று முன்தினம் தனது தலையில்...

திருப்பரங்குன்றத்தில் கல்லால் தாக்கி வாலிபர் கொலை: போலீஸ் விசாரணை…!!

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் கல்லால் தாக்கி வாலிபரை கொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஆஞ்சநேயர் கோவில் வளாக பகுதியை சேர்ந்த பாண்டி மகன்...

கணவனை விவாகரத்து செய்துவிட்டு நாயை திருமணம் செய்த பெண்… என்ன கொடுமை சார் இது?

இங்கிலாந்தில் கணவனைப் பிரிந்த பெண்ணொருவர் தனது செல்ல நாயை திருமணம் செய்துகொண்டுள்ளார். லண்டனைச் சேர்ந்தவர் அமண்டா ரோட்ஜர்ஸ் (47). கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான சில மாதங்களில்...

சிரியாவில் கடத்தப்பட்ட 175 தொழிலாளர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தொழிலாளர்களில் 175 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சிரியாவின் தலைநகரமான டமாஸ்கசில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அல் பாடியா என்ற சிமெண்ட் தொழிற்சாலை...

அகதியால் பலாத்காரம் செய்யப்பட்ட ஆண் அரசியல்வாதி: இறுதியில் நடந்தது என்ன?

நோர்வே நாட்டு ஆண் அரசியல்வாதியை அகதி ஒருவர் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு கிடைத்துள்ள கடுமையான தண்டனை மிகவும் வேதனைப்பட வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட அரசியல்வாதி கருத்து தெரிவித்துள்ளார். நோர்வேயில் உள்ள இடது சாரி கட்சியை...

பக்கத்து கிராமத்தில் நடந்த திருமணத்துக்கு ஹெலிகாப்டரில் சென்ற மாப்பிள்ளை…!!

உத்தரப்பிரதேசத்தில் பக்கத்து ஊரில் நடந்த தனது திருமணத்துக்கு மாப்பிள்ளை ஹெலிகாப்டரில் சென்று இறங்கியுள்ளார். சஹரான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ராவ் ஷம்சாத், நய் பஸ்டி நகர் நகராட்சி மன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்,...

திண்டுக்கல் அருகே போலீஸ்காரர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை..!!

திண்டுக்கல் அருகே உள்ள எரியோடு மின்நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மனைவி உமா. அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன்கள் காளிதாஸ், சரவணன். இருவரும் கரூர் மாவட்ட காவல்துறையில் போலீசாக பணிபுரிந்து...

வரைகோலால் சிறுமியின் முகத்தை பதம் பார்த்த ஆசிரியை: பணி நீக்கம் செய்யுமா நிர்வாகம்…!!

வியட்நாம் நாட்டில் சிறுமி ஒருவர் வீட்டுப்பாடத்தில் எழுத்துப்பிழை விட்ட காரணத்தால், அச்சிறுமியை ஆசிரியை மிகமோசமாக அடித்துள்ளார். வியட்நாமின் Bat Xat மாவட்டத்தில் உள்ள Phin Ngan Elementary பாடசாலையில் படித்து வந்த 6 வயது...

மகனை ஆத்மார்த்தமாக காதலித்த தாய்: திருமணத்திற்கு தயார்…!!

அமெரிக்காவில் தாயார் ஒருவர் தனது மகனை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Kim West (51) என்ற பெண்மணி 30 வருடங்களுக்கு முன்னர் தனக்கு பிறந்த Ben...