இஸ்லாம் மதம் பற்றி தவறாக பேசிய மாணவர்: நடுரோட்டில் வெட்டி கொன்ற மர்ம கும்பல்…!!

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இஸ்லாம் மதம் பற்றியும் இறைதூதரை பற்றியும் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் நாட்டில்...

ஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பு பொதுமக்கள் அதிர்ச்சி..!!

ஈரோட்டில் இன்று காலை குடிநீர் குழாயில் வந்த குட்டி பாம்பை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோடை காலம் என்பதாலும் போதிய மழை இல்லை என்பதாலும் காவிரி ஆற்றில் தண்ணீரின் வரத்து குறைந்து உள்ளது....

பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலி…!!

பாகிஸ்தான் ராணுவம் நேற்று நடத்திய தாக்குதலில் 18 தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் லோயர் குர்ரம் ஏஜென்சீஸ் பகுதி உள்ளது. அங்கு மஸ்கோரா சர் என்ற இடத்தில் சோதனை சாவடி உள்ளது....

கணவரை சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா…!!

கோவையில் மாமியார் வீட்டின் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்ட இளம்பெண் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கோவை மாவட்டம் தோலம்பாளையம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் கிருஷ்ணவேணி. இவரும் மேட்டுப்பாளையம் குட்டையூர் பகுதியை...

நன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே…! -நோர்வே நக்கீரா (கட்டுரை)…!!

நன்றி கெட்ட சமூகத்தின் வாரிசுகளே! தமிழ்த்தேசியத்தின் சின்னமாகவும், ஒன்றைக்குரலாகவும், ஆணிவேராகவும், ஆதிசக்தியாகவும் வாழ்ந்த மங்கையர்க்கு அரசியாக அன்றே இயற்பெயர் கொண்டு மங்கையற்கு அரசியாகவே வாழ்ந்த தேசியத்தின் குரல் அடங்கி 31நாட்கள் ஆகின்றது. 8.04.2016 அவருடைய...

தலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)….!!

‘ஜெயசிக்குறு‘ முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள். முள்ளியவளை புதன்வயல் பகுதியில்...

திருமண அழைப்பிதழ் ஓரங்களில் மஞ்சள் பூசுவது ஏன்?

மஞ்சள் பயன்பாடு இவைகளுக்காக மட்டுமில்லை. மஞ்சள் நல்ல கிருமி நாசினி. அது இருக்கும் இடத்தில் பூச்சி பொட்டுகள் அவ்வளவு சீக்கிரம் அண்டாது. அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு வைக்கப்படும் அழைப்பிதழ்களின் ஓரங்களில்...

தேங்காய்க்கு இவ்வளவு பவர் இருக்கிறதா?? நம்ப முடியலையே…!!

உலகில் நாள்தோறும் எண்ணற்ற புதுமையான விடயங்களை மனிதர்கள் கண்டுப்பிடித்து வருகின்றார்கள் அவற்றை பார்த்தால் சற்று வியப்பாக தான் இருக்கும். அதே மாதிரி தான் இங்கு தேங்காய் வைத்து ஆராய்ச்சி செய்துள்ளனர். தேங்காய் என்பது பெரும்பாலும்...

19 வயதுடைய யுவதியைக் காணவில்லை…!!

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை முதலாம் பிரிவு பொன்னையார் வீதியைச் சேர்ந்த யோகராசா ஜினிந்தா என்ற 19 வயதுடைய யுவதி கடந்த 20.03.2016 அன்றிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தாய் யோகராசா நேசராணி தெரிவித்துள்ளார். இவ்விடையம்...

பெற்ற குழந்தையை கொலை செய்த கொடூட பெற்றோர்…!!

பிறந்த குழந்தையை கொலை செய்த குற்றசாட்டின் பேரில் பெற்றோர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெற்றோர் குழந்தையை கொன்று மிகவும் இரகசியமான முறையில் புதைத்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாணைகளிலிருந்து தெரியவந்துள்ளது....

இன்று முதல் பஸ்களில் ஆசன முன்பதிவு செய்ய முடியாது..!!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (08) முதல் விஷேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது. பயணிகள் தமது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த சேவை இடம்பெறவுள்ளதாக அந்த சபையின்...

36 வயது காதலி கழுத்து வெட்டிக் கொலை; 30 வயது காதலனைத் தேடும் பொலிஸார்…!!

6 வய­தான தனது காத­லியின் கழுத்தை கத்­தியால் வெட்டி கொலை செய்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய நபரைக் கைது செய்ய நட­வ­டிக்கை மேற்­கொண்டு வரு­வ­தாக கொட­வே­ஹர பொலிஸார் தெரி­வித்­தனர். கொட­வே­ஹர குரு­பொ­குண எனும் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்ள...

கொல்கத்தா மேம்பால விபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை: சொல்கிறார் பிரதமர் மோடி…!!

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த மேம்பால கட்டிட விபத்து கடவுள் விடுத்த எச்சரிக்கை என பிரதமர் மோடி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ள நிலையில் அங்கு இரண்டாம் கட்டத்திற்கான பரப்புரை சூடு...

திருமணத்திற்காக விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட இளைஞர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் செய்துகொள்வதற்காக இளைஞர் ஒருவர் விபரீத அறுவை சிகிச்சை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் 24 வயதான நிகில் ரெட்டி. ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து...

பிரசெல்ஸ் தற்கொலை தாக்குதலில் திடீர் திருப்பம்?

பெல்ஜியத் தலைநகர் பிரசெல்ஸ்ஸில் கடந்த மாதம் நடைற்ற விமான நிலையத் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் பணியாற்றியவர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலை மேற்கொண்ட நஜீம் (Najim...

கணவருக்கு ஊதியம் இல்லை: மனைவியை நாடுகடத்த பிரித்தானிய அரசு முடிவு…!!

பிரித்தானிய நாட்டில் கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவருடைய மனைவியை நாடுகடத்த அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க நாட்டை சேர்ந்த கேட்டி ஜேம்ஸ்(40) என்ற பெண் பிரித்தானியாவை சேர்ந்த...

மேடையில் பாம்புகளுடன் ஆட்டம் போட்ட பெண் பாடகர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்…!!

இந்தோனேசியாவில் பாம்புகளுடன் மேடையில் பாட்டு பாடிய பெண் பாடகர் ஒருவரை எதிர்பாராதவிதமாக ராஜநாகம் கடித்ததால் அவர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜாவாவில் உள்ள Karawang என்ற நகரில் இர்மா ப்ளூ(29)...

பெண்ணை கொலை செய்த சிறுமிகளுக்கு காரில் ‘லிப்ட்’ கொடுத்த பொலிசார்: நடந்தது என்ன…?

பிரித்தானிய நாட்டில் பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்த 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு பொலிசார் தங்களுடைய காரில் ‘லிப்ட்’ கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற...

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் உடல் அமைப்பை ஆபாசமாக விமர்சித்த மருத்துவர்கள்: அம்பலப்படுத்திய நோயாளி (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் உரையாடலை ரகசியமாக பதிவு செய்துள்ளார். டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த Ethel Easter என்ற பெண்மணி குடலிறக்க(hernia) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவரிடம்...

கார் ஏறி இறங்கியும் உயிர் பிழைத்த குழந்தை..!! (வீடியோ செய்தி)

வடகிழக்கு பிரேசில் நாட்டில் 2 வயது குழந்தை பாதையில் நடந்து செல்லும் போது குழந்தை மீது கார் ஏறி இறங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதில் குழந்தை சிறிய காயங்களுடன் அதிர்ஷட வசமாக உயிர் தப்பியுள்ளது....

ஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு..!!

மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள்...

இங்கிலாந்தில் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த உத்தரவு…!!

இங்கிலாந்தில் நாய் வளர்ப்பில் புதிய சட்டம் அமுலுக்கு வர உள்ளது. அதன்படி நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும். இங்கிலாந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்க்கிறார்கள். செல்லமாக வளர்க்கும் நாய்கள்...

25 வயதில் குழந்தையை போல் இருக்கும் பெண்: விநோத நோயால் பாதிக்கப்பட்ட அவலம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் விநோத நோய் காரணமாக எலும்பெல்லாம் சுருங்கி குழந்தையை போல் உள்ள சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சத்ரா என்ற கிராமத்தை...

நடுரோட்டில் நபரை உயிருடன் தீயிட்டு கொளுத்திய மக்கள்..!!

வெனிசுலாவில் நபர் ஒருவரை பொதுமக்கள் உயிருடன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவின் தலைநகரான Caracas-யிலே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 42 வயது மதிக்கத்தக்க Roberto Fuentes Bernal என்ற நபர்...

பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்: பொலிசார் குவிப்பு…!!

கனடாவில் பிரபல பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். கனடாவின் Halifax பகுதியில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் இருந்து துப்பாக்கிகளை கண்டெடுத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக...

தானத்தில் சிறந்தது கல்விதானம்: வியக்க வைக்கும் பாகிஸ்தான் ஆசிரியர் (வீடியோ இணைப்பு)

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்றுதரும் செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமபாத் பகுதியில் வசித்து வருபவர் மொகமது அயூப். தீயணைப்பு பிரிவில்...

பஸ் முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுங்கள்..!!

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில். 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க...

வசமாக அகப்பட்ட சைக்கிள் திருடன்! மக்களால் நையப்புடைப்பு..!!

சைக்கிளை திருடும்போது வசமாக அகப்பட்ட திருடன் ஒருவன் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உரும்பிராய் சந்தியில் உள்ள பல்பொருள் களஞ்சியம் ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில்...

குடும்பப் பெண் தற்கொலை..!!

ஏறாவூர் – மதுரங்காட்டு கொலனி, சித்தாண்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சண்முகலிங்கம் லுஜிதா என்ற 20 வயதுடைய பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக...

பொகவந்தலாவையில் அடைமழை : 42 பேர் இடம்பெயர்வு, 12 வீடுகளில் வெள்ளம்…!!

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் 07.04.2016 அன்று வியாழக்கிழமை பெய்த பலத்த மழையின் காரனமாக 12 வீடுகள் வெள்ளத்தில் பாதிப்படைந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீடுகளுக்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்று பெருக்கடுத்ததன்...

உளவு பார்த்தவர்களை கொன்று சிலுவையில் அறைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்…!!

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ். அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தங்கள்...

மனைவி கர்ப்பமா…. கணவன் செய்யக்கூடாதவை…!!

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது கணவன் சில காரியங்களைச் செய்யக்கூடாதென சில சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் இன்றைய கால கட்டத்தில் நம்மவர்கள் சிலர் சாஸ்திரங்கள் சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தாலும், பலர் முற்றிலுமாக நம்ப மறுக்கின்றனர். இருப்பினும்...

முதல் முறையாக கண்ணாடி பார்க்கும் நாய் பண்ற சேட்டைய பாருங்க…!!

முதல் முறையாக எந்த காரியம் செய்தாலும் அதன் அனுபவம் நம் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை நாம் செய்யும் பொழுது மிகுந்த சந்தோஷமாகவே இருக்கும் என்று சொல்லலாம். நல்லதோ கெட்டதோ அந்த அனுபவத்தை மறக்கமுடியாது....

மயில் இறகை வீட்டில் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா…!!

மயில் இறகு என்றதும், சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரும். மேலும் மயில் கடவுள் முருகனின் வாகனம் என்பதால்,...

ஜப்பானில் 6 பேருடன் சென்ற போர் விமானம் மாயம்..!!

தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் இருந்து ஜப்பான் விமானப்படைக்கு சொந்தமான யு-125 என்ற சிறுரக போர் விமானம் இன்று பிற்பகல் புறப்பட்டுச் சென்றது. அதில் 6 பேர் பயணம் செய்தனர். புறப்பட்டுச் சென்ற...

ஏலத்திற்கு வரும் பாரம்பரிய நகைகள்..!!

லண்டனில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த அரச குடும்பத்திற்கு சொந்தமான நகைகள் ஏலம் விடப்படவுள்ளது. இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த மன்னர் பரம்பரை ஒன்று தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறது. இவர்கள் பரம்பரையாக பயன்படுத்தி வந்த நகைகளை...

பைத்தியக் காரர்களுக்கு வழங்கும் மாத்திரை கள்ளில் கலப்பு : மலையகத்தில் இன அழிப்பு..!!

மலையக மக்களுக்கு மலசலக்கூடம் அமைப்பதற்கு காணியில்லை. ஆனால் மதுபானசாலைகள் அமைப்பதற்கு ஒவ்வொரு தோட்டங்களிலும் காணிகள் வழங்கப்பட்டுள்ளது என நேற்று சபையில் குற்றம்சாட்டிய ஐ.தே.கட்சி பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஷ் பைத்தியக்கார வைத்தியசாலைகளில் பைத்தியக்காரர்களை...

இன்று உலக சுகாதார தினம்..!!

உலக சுகாதார தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற...

70 ஆண்டுகளுக்கு பிறகு காதலியை திருமணம் செய்த இங்கிலாந்து வீரர்..!!

இங்கிலாந்தை சேர்ந்தவர் ராய் விக்கர்மேன் (90). இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர் ஆவார். கடந்த 1940-ம் ஆண்டு பள்ளியில் படித்த போது நோரா ஜாக்சன் என்ற பெண்ணை சந்தித்தார். தற்போது...