பாதுகாப்பு அமைச்சர் இராஜினாமா!!( உலக செய்தி)

காஸாவிலுள்ள பாலத்தீனிய தீவிரவாதிகளோடு நடத்தி வருகின்ற 2 நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போர் நிறுத்தும் ஒன்றை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் லீபர்மென் பதவியை...

கஜா புயல் – கடலுக்கு செல்லத் தடை!!(உலக செய்தி)

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்திற்கு வடகிழக்கே சுமார் 790 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் நவம்பர் 15 ஆம்...

வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட பெண் – 20 ஆண்டு சிறை?(உலக செய்தி)

எல்சால்வேடர் நாட்டை சேர்ந்த இளம்பெண் கோர்டெஸ். இவர் 12 வயது முதல் தனது வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்டார். அதனால் கர்ப்பம் அடைந்தார். தொடக்கத்தில் அவர் அதை அறியவில்லை. கடுமையான ரத்தப்போக்கு மற்றும் வேதனையுடன் துடித்த...

ஆரம்பித்த போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு !!

ஏமனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றும், செங்கடல் துறைமுக நகருமான ஹொதய்தா கடந்த 4 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கிறது. இந்த நகரை அவர்களிடம் இருந்து மீட்டெடுக்க ஜனாதிபதி ஆதரவு படையினர் கடந்த ஒரு வார...

வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பலி!!(உலக செய்தி)

ஜோர்டான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெட்ரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர். தாழ்வான...

விமான நிலையத்தில் 1 கோடி ரூபா தங்கம் பறிமுதல்!! (உலக செய்தி)

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சண்டிகரில் இருந்து விமானம் ஒன்று வந்து நின்றது. அதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்தது. எனவே, சற்றும் தாமதிக்காத சுங்கத்துறை...

ஆப்கானில் தலிபான் தாக்குதல் …. 13 வீரர்கள் பலி!!

ஆப்கானிஸ்தானில் கசினி மாகாணத்தில் உள்ள கோக்யானி மாவட்டத்தில் தலிபான்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு அரசு படை மற்றும் போலீசார் இணைந்து சோதனை சாவடி அமைத்தனர். இந்நிலையில் இந்த...

கேமரூன் நாட்டில் 70 மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தல்!!

மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் பள்ளியில் இருந்து 70 குழந்தைகளை போராளிகள் கடத்தியுள்ளனர். இந்த சம்பவம் கேமரூன் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேமரூனின் தலைநகரான பாமெண்டாவில் உள்ள பிரிஸ்பேட்டரியன் பள்ளியில்...

மும்பையில் படகு கவிழ்ந்து விபத்து : மாயமானவர்களை தேடும் பணி தீவிரம் !!

மும்பையில் கடலில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. படகு விபத்தில் நீரில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வயிற்றால் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்!!( உலக செய்தி)

ஒட்டிப்பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் ராயல் குழந்தைகள் வைத்தியசாலையில் டாக்டர் ஜோ கிராமெரி தலைமையில் 6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக பிரித்தனர். பூடான் நாட்டை சேர்ந்தவர் பூம்சு...

ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருகிறது… ஐ.நா அறிக்கை!!

ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்புத் தெரிவித்திருக்கிறது. சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் ஏற்படுத்தும் DNA குறைபாடுகள் மற்றும் புற்றுநோய் போன்ற மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும்...

தீபாவளிக்கு மறுநாள் அரங்கேறிய வினோத வழிபாடு!!(உலக செய்தி)

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையான தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களில் 6 ஆம் திகதியும், வட மாநிலங்களில் 7 ஆம் திகதியும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் வெளிநாடுகளிலும் உள்ள...

சீனாவுடனான வர்த்தகத்தில் பின்னடைவு… இந்தியா கவலை!!

இந்தியா- சீனாவுடனான வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய பற்றாக்குறை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. இந்தியா- சீனா இடையிலான வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும், 18.63 சதவீதம் அதிகரித்து வருகிறது. இதேபோல் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு...

அமெரிக்கா இடைக்கால தேர்தல் முடிவுகள் :அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி முன்னிலை!!

அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கான இடைக்கால தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அமெரிக்காவில் பதவிக்காலம் முடிந்த நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், செனட் சபை உறுப்பினர்கள் மாநில கவர்னர் பதவிகளுக்கான...

கடும் போரினால் 58 பேர் பலி!!(உலக செய்தி)

யெமன் நாட்டில் ஜனாதிபதி அப்துரப்பா மன்சூர் ஹாதி படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் 2015 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 22 ஆம் திகதி உள்நாட்டுப் போர் மூண்டது. 4 ஆவது ஆண்டாக அந்தப் போர்...

கோர விபத்து – 47 பேர் பலி – பலர் காயம்!!(உலக செய்தி)

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சிம்பாபேயின் தலைநகரான ஹராரேயில் இருந்து ருசாபே நகருக்கு செல்லும் வீதியில், எதிர் எதிரே வந்த இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக...

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த வாலிபர்!!(உலக செய்தி)

உத்தர பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் மில்லக் கிராமத்தில் திங்கட்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில்...

மாமனார் வீட்டிற்கு தலை தீபாவளி கொண்டாட வந்த புதுமாப்பிள்ளை கைது!!( உலக செய்தி)

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள குப்பதாசன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பாடசாலையில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரை ஓசூர் பகுதியில் உள்ள...

கோர விபத்து – 14 பேர் பலி – 30 இற்கும் அதிகமானோர் காயம்!!( உலக செய்தி)

சீனாவின் எக்ஸ்பிரஸ் வீதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லொறி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த...

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் – வினோத வழக்கின் தீர்ப்பு? !

தன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. 68 வயதாகும் கிரஹாம் மோரண்ட்...

விமான விபத்தின் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி வீரர் உயிரிழப்பு!!(உலக செய்தி)

இந்தோனேசியாவில் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளான ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுமத்ரா தீவில் உள்ள பங்ங்கால் பினாங்கு...

13 மனித உயிர்களைக் கொன்ற பெண் புலி சுட்டுக்கொலை!!(உலக செய்தி)

மகாராஷ்டிர மாநிலத்தில் 13 மனித உயிர்களை காவு வாங்கிய பெண் புலியை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். இதனை உள்ளூர் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மகாராஷ்டிர மாநிலம் யாவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா வனவிலங்குகள் சரணாலயத்தில் வாழ்ந்து...

பெண்ணின் மரண தண்டனை ரத்து – பிரதமர் எச்சரிக்கை !!(உலக செய்தி)

பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு...

சட்ட சபை தேர்தல் – நக்மா, விஜயசாந்தி பிரசாரம் !!(உலக செய்தி)

தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது. முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார். இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7...

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய யுட்டு புயல்: 10,000 வீடுகள் சேதம்!!(உலக செய்தி)

பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும் புயல் காரணமாக, இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 10,000க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் 'யுட்டு' என பெயரிடப்பட்டுள்ள வலுவான...

உலக வங்கியின் தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலில் 77வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா!!( உலக செய்தி)

தொழில் தொடங்க உகந்த நாடுகள் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2வருடங்களில் இந்தியா 53 இடங்கள் முன்னேறி...

பதவி விலகப்போவதாக சான்சலர் அறிவிப்பு!!

ஜெர்மன் சான்சலர் ஏங்கலா மெர்கல் 2021 ஆம் ஆண்டு, தன் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். சமீபத்திய தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். "என் பதவி காலம் முடிந்த...

15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கு தடை !!( உலக செய்தி)

டெல்லியில் காற்று மாசு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு டெல்லி மாநகரில் 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும்...

நாட்டு மக்களை பிரதமர் ஏமாற்றிவிட்டார்!!(உலக செய்தி)

பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி சட்டசபை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில்,...

அளவுக்கு மீறி மருந்து கொடுத்து 100 பேரை கொன்ற தாதி!!(உலக செய்தி)

ஜெர்மனியை சேர்ந்த ஆண் தாதி நீல்ஸ் ஹேஜெல் (41). இவர் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹார்ஸ்ட் நகரங்களில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரிந்தார். அப்போது நோயாளிக்கு அளவுக்கு மீறி ஊசி மருந்து மற்றும் மாத்திரை கொடுத்து...

பேஸ்புக் நிறுவனத்துக்கு 4.70 கோடி அபராதம் !!(உலக செய்தி)

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும்...

சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி – ராகுல் காந்தி கைது!!(உலக செய்தி)

சிபிஐ அமைப்பில் இலஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். ரபேல் ஒப்பந்த...

கொலை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்!!(உலக செய்தி)

துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை நிச்சயம் கடுமையாக தண்டிக்க தான் உறுதியாக இருப்பதாக செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். ரியாத்தில் நடைபெற்ற ஒரு...

827 ஆபாச இணைய தளங்களுக்கு தடை!!(உலக செய்தி)

இணைய தளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த இணைய தளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லை. குழந்தைகள் தொடர்பான...

நடுவானில் பிறந்த குழந்தை – திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!!( உலக செய்தி)

அபுதாபியில் இருந்து இன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்கு எத்திஹாட் ஏர்வேஸ் பயணிகள் விமானம் வந்துகொண்டிருந்தது. இந்திய வான் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுபற்றி விமான...

கசோக்கியின் உடல் பாகங்கள் சௌதி தூதரக அதிகாரியின் வீட்டு கிணற்றில் !!( உலக செய்தி)

அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்த சௌதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (வயது 59), துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2 ஆம்...

தென் ஆப்பிரிக்காவில் வாகன விபத்தில் 27 பேர் பலி!!(உலக செய்தி)

தென் ஆப்பிரிக்காவில் டயர் வெடித்த லாரி நிலைகுலைந்து ஓடி முன்னால் சென்ற வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். தென் ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள லிம்போபோ மாகாணத்தில் லாரி...

தலைமறைவு குற்றவாளி – 218 கோடி சொத்துகள் பறிமுதல்!(உலக செய்தி)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது கடவுச்சீட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து...

மைக்கேல் புயலுக்கு 30 பேர் பலி!!(உலக செய்தி)

அமெரிக்காவின் பல பகுதிகளில் சமீப நாட்களாக புதுப்புது புயல்கள் மற்றும் சூறாளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. அவ்வகையில், கடந்த வாரம் புதிதாக உருவான ‘மைக்கேல்’ புயல் மணிக்கு சுமார் 250 கிலோ...