கனடாவில் இளம் பெண் பாலியல் பலாத்காரம்! சந்தேக நபருக்கு பொலிஸ் வலை..!!

கனடாவில் கடந்த ஆண்டு 16வயது நிரம்பிய இளம் பெண் ஒருவர் ஸ்காபுரோ ரவுன் சென்ரரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச் சம்பவத்தின் தொடர்பாக சந்தேக நபரின் படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம்...

சிலிண்டர் வெடித்து கணவன்- மனைவி பலி: தீயில் கருகிய 2 மகன்களும் உயிருக்கு போராட்டம்..!!

சென்னை புதுப்பேட்டை வீரபுத்திரன்சாமி தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன் (45). இவரது மனைவி பாத்திமா (38). இவர்களது மகன்கள் ரியாஸ்வான் (17), ரியாஸ் (14). கடந்த 18-ந்தேதி சனிக்கிழமை கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிலிண்டர்...

பிரித்தானியாவில் 100 பேர் மோதிக்கொண்டு கொடூர தாக்குதல்..!! அதிர்ச்சி வீடியோ

பிரித்தானியாவில் இரவுநேர கேளிக்கை விடுதி முன் 100ற்கும் மேற்பட்ட நபர்கள் மோதிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸ், கார்டிப்பில் உள்ள டைகர் டைகர் இரவுநேர கேளிக்கை விடுதிக்கு முன்னரே...

24 வயதில் 8.3 அடி உயரம்! அசுரமாக வளரும் வாலிபர்..!!

ஆந்திர மாநிலத்தில் 24 வயதான வாலிபர் ஒருவர் 8 அடி 3 அங்குலம் வளர்ந்துள்ளார். அவர் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போவதால் அவரது பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இந்தியா, ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம்...

ஒர் உடல் இரு தலை..அதிசயக் குழந்தை: கடவுள் கொடுத்த வரம்..!!

இந்தியாவில் இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை, சிறிது நேரத்திலே இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை ஹரியானாவின், யமுனா நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நஸ்ரின் என்ற பெண்ணுக்கு இரட்டை தலையுடன்...

மனைவி கோபித்து சென்றதால் கணவன் தற்கொலை..!!

தேனி மாவட்டம் கம்பம் பார்க்ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் மணி (வயது32). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் முடித்து விட்டு சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். சொந்த ஊர் திரும்பிய அவர் லண்டன் செல்வதற்காக...

ஹிட்லர் பயன்படுத்திய டெலிபோன் ஏலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது..!!

இரண்டாம் உலக போரின் போது அடால்ஃப் ஹிட்லர் பயன்படுத்திய தனிப்பட்ட டெலிபோன் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறம் கொண்ட பேக்லைட் போன் பின்னர் க்ரிம்சன் நிறம் பூசப்பட்டு ஹிட்லரின் பெயர்...

மனைவியை பார்த்த நபர்: பொதுஇடத்தில் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிய கணவர்..!!

மெக்சிகோவில் கணவர் ஒருவர் தன் மனைவியை ஏன் பார்க்கிறாய் என்று கூறி, அருகில் இருந்த நபரை அந்த இடத்திலே சுட்டுத்தள்ளிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் மர்ப நபர் ஒருவர், திடீரென்று தான்...

காதலியின் சடலத்தை 15 மாதங்களாக பீரோவில் வைத்திருந்த காதலன்! அதிர்ச்சி சம்பவம்..!!

பிரித்தானியாவில் காதலியின் சடலத்தை 15 மாதங்களாக வீட்டு அலமாரி பீரோவில் மறைத்து வைத்திருந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் Bolton நகரில் வசித்து வருபவர் Victoria Cherry (44) இவர் ஒன்றரை வருடங்களுக்கு...

பிரித்தானிய சிறையில் அரங்கேறிய கொடூரம்: கழிவறையில் சிறைக்கைதிகளின் வெட்ககேடான செயல்..!! (வீடியோ)

பிரித்தானியாவில் ஆண்கள் சிறையில் இரு சிறைக்கைதிகள் ஒருவரை ஒருவர் மல்யுத்த வீரர்கள் போல் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் வெர்சஷ்டர் பகுதியின் டார்டிபிக்கி கிராமத்தில் HMP ஹெல்வெல் என்ற ஆண்கள்...

5 வயது சிறுமி 71 முதியவரால் துஷ்பிரயோகம்..!!

இந்தியாவில் 5 வயது சிறுமி 71 முதியவரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மும்பை Nalasopara பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. குறித்த குடியிருப்பில் காவலாளியாக...

முதன் முறையாக விண்வெளி ஆய்வகத்தில் முட்டைகோஸ் அறுவடை..!!

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் கட்டி வருகின்றன. அங்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் 3 வீரர்கள் சென்று தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அங்கு...

கீழ்பென்னாத்தூரில் தொழிலாளி தலை துண்டித்து கொலை: வாலிபர் கைது..!!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள கானாலாபாடி ஊதப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 49). சமீபத்தில் இவரது விவசாய நிலத்தில் போர்வெல் போடப்பட்டது. அந்த பள்ளம் மூடப்பட்டது. போர்வெல் இடத்தில் நேற்று முன்தினம்...

ஜேர்மனியில் ஈழப்பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை!!

இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளான். ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் Soopika (22) என்னும் ஈழப்பெண் தங்கி வேலை செய்து வந்தார். அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்த...

“என்னைத் தூக்குங்கள், என்னைத் தூக்குங்கள்” – தாக்குதலில் கால்களை இழந்த எட்டு வயதுச் சிறுவனின் கதறல்..!! (வீடியோ)

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வீசப்பட்ட பெரல் குண்டுகளால் இரண்டு கால்களையும் இழந்த எட்டு வயதுச் சிறுவன், உதவிக்காகத் தன் தந்தையைக் கூக்குரலிட்டு அழைக்கும் காணொளி வெளியாகியுள்ளது. சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த ஒரு வார...

சட்டசபையில் மு.க. ஸ்டாலின் மீது தாக்குதல் எதிரொலி்: பல இடங்களில் சாலை மறியல்- கல்வீச்சு..!!

சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியே வந்து நிருபர்களிடம் கூறும்போது, தன்னை காவலர்கள் தாக்கியதாக கூறினார். பின்னர் ஆளுநரை சந்தித்து இதுபற்றி முறையிட்டுள்ளார். அதன்பின் நேராக மெரினாவில் உள்ள காந்தி சிலை...

உலகின் முதல் திருநங்கை பொம்மை நாளை முதல் விற்பனை..!!

உலகின் முதல் திருநங்கை பொம்மைகள் நியூயோர்க் விளையாட்டுப்பொருள் கண்காட்சியில் இன்று வெளியாகவிருக்கின்றன. கிங்ஸ்டனில் உள்ள டொன்னர் பொம்மை நிறுவனம் இந்த பொம்மைகளைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் ஓரினச்சேர்க்கை மற்றும் இருபால் உறவு ஆதரவுக் கழகத்தின் பேச்சாளருமான...

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு- எதிர்க்கட்சிகளே பங்கேற்கவில்லை..!! (வீடியோ)

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை...

சட்டசபையில் மைக், மேஜை உடைப்பு… 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பிய வரலாறு..!! (வீடியோ)

சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி அதிமுக ஓபிஎஸ் அணியினரும் திமுக உறுப்பினர்களும் கடும் ரகளையில் ஈடுபட்டனர். இன்று வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று கூறி...

செக்ஸ் பொம்மைகளுடன் வாழ்ந்து வரும் அப்பா – மகன், முட்டாள்தனத்தின் உச்சகட்டம்..!!

விசித்திரங்கள் நிறைந்தவை தான் நமது உலகம் என்பது நாம் அறிவோம். சில விசித்திர செய்திகள் நம்மை பிரம்மிக்க வைக்கும், சோர்வில் இருந்து நம்மை வெளிக் கொண்டு வர உதவும். ஆனால், இங்கு ஒரு விசித்திரமான...

நாய்களை சண்டை போடவைத்து வேடிக்கை பார்க்கும் பொதுமக்கள்: அதிர்ச்சி சம்பவம்..!!

நாய்களை ஒன்றை ஒன்று சண்டை போடவைத்து நடக்கும் வினோத விளையாட்டுப் போட்டி ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் உள்ள பாக்மனில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் நாய் சண்டை போட்டி நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதில்...

வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!!

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் தைலமர காடுகள் உள்ளன. இந்த தைலமரக்காட்டு பகுதி கிழக்கு பகுதி, மேற்கு பகுதி என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும்...

நிர்வாணமாக நின்ற டொனால்டு டிரம்ப்! உடன் இருந்தது யார் தெரியுமா?..!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கட்டிடத்தில் Projected ஒளியின் மூலம் டிரம்ப் மற்றும் புடின் நிர்வாணமாக நிற்பது போல காட்சி தெரிந்தது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த காதலர்...

திருமணம் செய்வதாக கூறி 10-ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு..!!

கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார் என்கிற நிதின்குமார். கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்னூர் அருகே உள்ள ஆறுமுகம்பாளையம் தெற்கு மேட்டு தோட்டத்தில் தங்கி இருந்து கட்டிட...

விசா நடைமுறையை எளிமையாக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்..!!

அமெரிக்காவுக்குள் நுழைய சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம் உள்ளிட்ட அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் புதிய அதிபர் டொனால்ட் டிரம்பின்...

குழந்தையை கடித்து உடலில் சூடு வைத்த தாய்: ஏன்? பதற வைக்கும் சம்பவம்..!!

இந்தியாவில் பெண் குழந்தையை சொந்த தாயே உடலில் கடித்தும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்திய செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல், இவர் மனைவி பெயர் பூனம், இவர்களுக்கு 11 மாத...

சயனைடு மல்லிகாவுக்கு பக்கத்தில் வேண்டாம்… சிறையில் வேறு அறைக்கு மாறிய சசிகலா..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலாவும், இளவரசியும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புதன்கிழமையன்று அவர் நீண்ட தூரம் பயணம் செய்து பெங்கரூரு நீதிமன்றத்தில் சரணமடைந்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில்...

மாமியார், மாமனாருடன் சண்டை ஆத்திரத்தில் தனது 2 வயது குழந்தைக்கு தாய் செய்த கொடூரம்..!! சிசிடிவி காணொளி

மாமியார், மாமனாருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து, ஆத்திரத்தில் தனது இரண்டு வயது ஆண் மகனை இரண்டாவது மாடியில்; இருந்து பெண் ஒருவர் தூக்கி எறிந்துள்ளார்.நெஞ்சை உருக்கும் இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளன. மாடியிலிருந்து...

பெண் பொலிஸை கூட்டாக கற்பழித்த 5 பொலிஸ் அதிகாரிகள்..!!

மெக்சிகோவில் தங்களுடன் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரியை ஐந்து ஆண் பொலிஸ் அதிகாரிகள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டின் Tabasco மாநிலத்தில் உள்ள பொலிஸ் அகாடமியில் பல பொலிசார் தங்கியுள்ளார்கள்....

காரில் வந்த இளம்பெண்ணை கற்பழித்த ஓட்டுனர்..!!

அவுஸ்திரேலியா நாட்டில் காரில் வந்த பயணி ஒருவரை ஓட்டுனர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவத்தில் அவரது குற்றம் தற்போது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முகமது நவீத்(41) என்பவர் அவுஸ்திரேலியாவில் உபெர்(Uber) கார் ஓட்டுனராக...

ஜேர்மனியில் பயங்கரம்: 60 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்..!!

ஜேர்மனியில் 60 வயதான மூதாட்டியை கற்பழித்த இளைஞனை பொலிசார் தேடி வருகிறார்கள். ஜேர்மனியின் Thuringia நகரில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி தன் வீட்டை விட்டு அதிகாலை 6 மணியளவில் வெளியில் சென்றுள்ளார்....

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்..!! (வீடியோ)

தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு...

கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம்! காரணம் என்ன?..!!

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண்....

மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்கிறார்..!! (வீடியோ)

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக...

சசிகலாவுக்கு சிறையில் கொடுமைகள்..!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு சிறப்பு வகுப்பு வழங்க முடியாது என்று நீதிபதி நிராகரித்துவிட்டார். அதுமட்டுமன்றி, சிறை உணவைத்தான் உண்ண வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். புதன்கிழமை...

கூகுளில் வேலை கேட்டு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி: CEO என்ன சொன்னார் தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்..!!

பிரித்தனியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கூகுள் நிறுவனத்திற்கு எழுதிய வேலை வாய்ப்பு கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் Hereford பகுதியைச் சேர்ந்தவர் Chloe (7). இவர் அண்மையில்...

அமெரிக்க போர் கப்பலை நெருங்கிய ரஷ்ய போர் விமானங்கள்..!! (வீடியோ)

அமெரிக்க யுத்தக்கப்பல் ஒன்றுக்கு மிகவும் நெருக்கமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் பறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த 10ஆம் திகதி கருங்கடல் பகுதியில் வைத்து இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில்...

நீரிலும், வானிலும் செல்லும் வகையில் உலகின் மிகப் பெரிய விமானம் – சீனாவில் விரைவில் அறிமுகம்..!!

தென்சீனக் கடல் பகுதியில் தனது ராணுவ பலத்தை மேம்படுத்தும் வகையில் சீன அரசானது, நிலத்திலும், வானிலும் செல்லக் கூடிய அதிநவீன விமானத்தை உருவாக்கியுள்ளது. வானில் பறந்துகொண்டிருக்கும் போதே நிலத்திலும், நீரின் மேற்பரப்பிலும் இறங்கும் வகையில்...

சசிகலா, இளவரசியை அடுத்து சுதாகரனும் சிறையில் அடைக்கப்பட்டார்..!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. மேலும், மூன்று பேரும் பெங்களூரு...