டீன் ஏஜ் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பிரச்னைகள் என்ன?..!!

பொதுவாக 13-19 வயது வரையிலான பருவத்தை “டீன்-ஏஜ்’ என்கிறோம். இந்த டீன்-ஏஜ் பருவம் என்பது மிகவும் வாழ்வில் முக்கியமான காலகட்டம். இந்தியாவில், டீன்-ஏஜ் பெண்களின் எண்ணிக்கை, 25 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று...

முகப்பரு, சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூசணிக்காய் ஃபேஸ் பேக்..!!

பூசணிக்காயில் நிறைய நீர்சத்துக்கள் உள்ளது. அதிலுள்ள நீர்சத்தும், கொழுப்புகளை குறைக்கும். பூசணிக்காய் சருமத்திற்கும் மிக நல்லது. இதிலுள்ள பீட்டா கரோட்டின் சரும பளபளப்பிற்கு ஏற்றது. பூசணிக்காயை கொண்டு எவ்வாறு சருமத்தில் அழகூட்டலாம் என பார்க்கலாம்....

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் இணையும் சமந்தாவின் காதலர்..!!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடித்து வெளியான `துருவங்கள் பதினாறு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 21 வயதே ஆன இளம் இயக்குநரின் முதல் படமான `துருவங்கள் பதினாறு' முற்றிலும் மாறுபட்ட கதை...

ஜேர்மனியில் பயங்கரம்: 60 வயது மூதாட்டியை கற்பழித்த 20 வயது இளைஞன்..!!

ஜேர்மனியில் 60 வயதான மூதாட்டியை கற்பழித்த இளைஞனை பொலிசார் தேடி வருகிறார்கள். ஜேர்மனியின் Thuringia நகரில் வசித்து வரும் 60 வயது மூதாட்டி தன் வீட்டை விட்டு அதிகாலை 6 மணியளவில் வெளியில் சென்றுள்ளார்....

தளபதியின் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்: ஜுனியர் நடிகர்..!!

‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நடித்த ஜுனியர் நடிகர் ஒருவர் விஜய்யை பற்றி...

இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்..!! (கட்டுரை)

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பதவிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ள ஒரு விடயத்தைப் பார்க்கும் போது, 1987ஆம் ஆண்டில் இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படும் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த...

உடல் நலக்கோளாறு இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா?..!!

சின்னச்சின்ன உடல் நலக் கோளாறுகள் இருக்கிறவர்கள் இரத்த தானம் செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்த விரிவான தகவலை கீழே பார்க்கலாம். சளி, ஃபுளு, இருமல், மூக்கடைப்பு - கொடுக்கலாம். ஆஸ்துமா...

பரப்பரப்பாக இயங்கும் மத்தள விமான நிலையம்..!!

கடந்த ஜனவரி மாதம் முதல் மத்தள விமான நிலையம் பரப்பரப்பாக இயங்கி வருவதாக விமான நிலையத்தின் நிர்வாக தலைவர் உபுல் கலங்சூரிய தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து மத்தள...

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றார்..!! (வீடியோ)

தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு...

கண், காது, வாயிலிருந்து சிறுவனுக்கு இரத்தம் கொட்டும் அதிசயம்! காரணம் என்ன?..!!

இந்தியாவில் உள்ள 13 வயது சிறுவனுக்கு தினமும் கண், காது, வாய், கால், முடி ஆகிய உடல் பகுதியிலிருந்து இரத்தம் வெளியில் வருவது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அருண்....

இயக்குநராக அவதாரம் எடுக்கும் காயத்ரி ரகுராம்..!!

பிரபல நடன இயக்குநர் ரகுராம் மாஸ்டரின் மகளான காயத்ரி ரகுராம் இயக்குநராக அவதாரம் எடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான காயத்ரி ரகுராம் பின்னர் நடன இயக்குநராக தனது துறையை மாற்றிக் கொண்டார்....

தேமலை குணப்படுத்தும் எளிய மருத்துவம் மாதுளை..!

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளை வில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் தேமலை குணப்படுத்தும் மருத்துவம்குறித்து பார்க்கலாம். தேமல் பிரச்னைக்கு கல்யாண...

மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்கிறார்..!! (வீடியோ)

தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக...

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும்..!!

வாழைப்பழ தோலில் அதிகளவு சத்துக்கள் இருக்கிறது. நார்சத்தும் உள்ளது. இதிலுள்ள பி6 மற்றும் பி12 உடலிலுள்ள நொதிகள் மற்றும் புரோட்டினை ஊக்குவிக்கிறது. இதனால் கொலாஜனும் அதிகரிக்கிறது. உங்கள் அழகை அதிகப்படுத்த எப்படி வாழைப் பழ...

அந்தரங்கம் அனுபவிக்க உங்கள் அனுபங்கள் எப்படி ? காமசூத்திரம்..!!

கலவியில் ஈடுபடுதலே காமத்தில் இன்பம் அடையும் ஐந்தாவது வழி. இதில் ஆணுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதாவது, கலவிக்கு பெண்ணைத் தயார்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், பெண் உடனடியாக நினைத்த நேரத்தில்...

சசிகலாவுக்கு சிறையில் கொடுமைகள்..!!

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு சிறப்பு வகுப்பு வழங்க முடியாது என்று நீதிபதி நிராகரித்துவிட்டார். அதுமட்டுமன்றி, சிறை உணவைத்தான் உண்ண வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். புதன்கிழமை...

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்..!!

புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்…’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல… முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும்...

கூகுளில் வேலை கேட்டு கடிதம் எழுதிய 7 வயது சிறுமி: CEO என்ன சொன்னார் தெரியுமா? வியக்க வைக்கும் காரணம்..!!

பிரித்தனியாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கூகுள் நிறுவனத்திற்கு எழுதிய வேலை வாய்ப்பு கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரித்தானியாவின் Hereford பகுதியைச் சேர்ந்தவர் Chloe (7). இவர் அண்மையில்...

அமெரிக்க போர் கப்பலை நெருங்கிய ரஷ்ய போர் விமானங்கள்..!! (வீடியோ)

அமெரிக்க யுத்தக்கப்பல் ஒன்றுக்கு மிகவும் நெருக்கமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் பறந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடந்த 10ஆம் திகதி கருங்கடல் பகுதியில் வைத்து இடம்பெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில்...

இரவில் படுக்கும் முன் சாக்ஸில் எலுமிச்சை தோலை வைப்பதால் ஏற்படும் அதிசயம்..!!

பலரும் தங்கள் பாதங்களுக்கு அதிக அக்கறை காட்டமாட்டார்கள். இதனால் பாதங்களில் அசிங்கமாக வெடிப்புக்களை சந்திக்க நேரிடுகிறது. அதுமட்டுமின்றி, சில சமயங்களில் குதிகால்களில் ஆணிகளும் வருகின்றன. இந்த ஆணிகள் கடுமையான வலியையும் ஏற்படுத்தும். இதனைப் போக்குவதற்கு...

காதலும் நம்ம ஹீரோயின்களும்..!!

பிப்ரவரி 14 ம் தேதியின் கொண்டாட்டம் இன்னும் தொடர்கிறது. உலகமே காதலர் தினம் கொண்டாடுறப்போ நம்ம ஹீரோயின்கள் என்ன பண்றாங்க...? அவர்களிடம் அவர்களுடைய காதல்களைப் பற்றி கிளறினோம். ஊதாக் கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா எனக்கு...

கணவன் – மனைவி உறவை புதுப்பிக்க திருக்குறள் கூறும் 10 குறிப்பு – புணர்ச்சி மகிழ்தல்..!!

இன்று இந்த தலைமுறை இரண்டடி ட்வீட்டில் சிக்கி அடைப்படும் என்பதை அறிந்தே அன்று வள்ளுவன் குறளை இரண்டடியில் எழுதி வைத்தானோ என்னவோ. ஒருவன் எப்படி வாழ வேண்டும், எப்படி காதலிக்க வேண்டும், எப்படி தொழில்...

எந்த நோயையும் குணப்படுத்தும் திரிபலா சூரணம்..!!

திரிபலா என்பது பாரம்பரிய ஆயுர்வேத மருந்து. இது ஒரு நித்ய ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. திரிபலா என்பது 3 பழங்களின் கூட்டுப் பொருளாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி...