சத்தான பாகு உருண்டைகள்!! (மகளிர் பக்கம்)
குழந்தைகளுக்கு பள்ளி திறந்தாச்சு. ஆனால் முழுநேரமாக அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இருந்தாலும் இன்றைய காலக்கட்டத்தில் இவர்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்பதால், அவர்களுக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய உருண்டை வகைகள் குறித்த சமையல் குறிப்பினை தோழி...
மார்கழி மாத கோல டிப்ஸ் !! (மகளிர் பக்கம்)
தமிழ் மாதங்களில் மிகவும் கலர்ஃபுல்லான மாதம் என்றால் அது மார்கழிதான். பனிப்பொழிவு ஒரு பக்கம் நம்மை குளுகுளுவென்று வைத்திருக்கும். மறுபக்கம் காலை எழுந்தவுடன் ஒவ்வொருவரின் வீட்டு வாசலில் வண்ணக் கோலங்கள் நம் கண்களுக்கு புத்துணர்ச்சியினை...
மார்கழி மாத சிறப்பு ரெசிபீஸ்! (மகளிர் பக்கம்)
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்” என்கிறார் பகவான் கிருஷ்ணர். மார்கழி மாதத்தில் வீடுகள் தோறும் அவர்கள் வீட்டின் முன்புறம் வண்ணக் கோலமிட்டு பூசணிப்பூவை வைப்பது ஐதீகம். அதிகாலையில் ஆலயங்களில் திருப்பாவை, திருவெம்பாவை பாராயணத்துடன் பூஜைகள்...
வீட்டிலேயே செய்யலாம் வெரைட்டி பாப்கார்ன்!! (மகளிர் பக்கம்)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொறிப்பது பாப்கார்ன். குறிப்பாக சினிமா தியேட்டருக்கு சென்றால், அங்கு நாம் முதலில் ஆர்டர் செய்யும் தின்பண்டம் என்றால் பாப்கார்ன் தான். இப்போது இன்ஸ்டன்ட் பார்ப்கார்ன் கடையில் கிடைத்தாலும்...
குழந்தைப்பேற்றுக்கு பின் பெண்களுக்கு மன அழுத்தம் வருமா?!! (மகளிர் பக்கம்)
எனது குழந்தைக்கு நான் ஒரு நல்ல தாயாக இருக்க முடியவில்லை. குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு நல்ல பெண்ணாகவும் என்னால் இருக்க முடியவில்லை..! - டாக்டர் சௌந்தர்யா டா க்டர் சௌந்தர்யா நீரஜ்..! கர்நாடக முன்னாள்...
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுண்டு!
(மகளிர் பக்கம்) ‘எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது உண்டு. தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் கிடையாது. எனவே நேர்மறை சிந்தனையோடு பிரச்சனைகளை அணுக வேண்டும். பிரச்சனைகளை கடந்து போகும்போதுதான் வெற்றி கிடைக்கும்’’ என்கிறார் சரும...
பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்? (மகளிர் பக்கம்)
நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் நம்முடைய தினசரி வேலையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க சரியான திட்டமிடல் இல்லாததால் ரிடையர்மென்ட் வயதில் நாம் பல அனுபவங்களை இழக்க வேண்டி...
முதல்வரின் பிறந்தநாள் கேக்கை உருவாக்கியவர் இவர்தான்! (மகளிர் பக்கம்)
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு, மும்பையில் பிறந்து வளர்ந்தவர் அனிலா கோபால். மும்பையில் படிப்பை முடித்து, பூனாவிலிருக்கும் ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், பெங்களூரில் சில வருடங்கள் வேலை செய்தார். பின்...
நன்றி குங்குமம் தோழி !! (மகளிர் பக்கம்)
திருமணமான பதினைந்து நாளிலேயே ஜெயந்தியை புகுந்த வீடு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது. வீட்டை சுத்தமாக பராமரிப்பது…சமைப்பது…மற்றவர்களிடம் பழகுவது என்று எல்லாவற்றிலும் சிக்சர் அடித்தாள் ஜெயந்தி.கணவன் சிவா… மாமியார் லட்சுமி அதை தங்கள் பூர்வ...
இனி பெண்களும் உலகத்தை சுற்றி வரலாம்! (மகளிர் பக்கம்)
“ஆகாசத்த நான் பாக்குறேன்!! ஆறு கடல் நான் பாக்குறேன்!!” என மகிழ்ச்சியாக தனியாக ஒரே பெண் உலகத்தை சுற்றி வர இயலுமா? நிச்சயம் முடியும். உலகமே நம் உள்ளங்கைகளில் காட்சி பொருளாய் மாறி நவீன...
தாத்தா சட்டையை ரீமேக் செய்தேன்! (மகளிர் பக்கம்)
ஃபேஷன்... எப்படி வேண்டும் என்றாலும் மாற்றி அமைக்கக்கூடிய விஷயம். சாதாரண நூல் புடவையில் கூட அழகான ஃபேஷனை திணிக்க முடியும். காலத்திற்கு ஏற்ப ஃபேஷன் மாறினாலும், ஒவ்வொரு இடத்திற்கு என தனிப்பட்ட பாரம்பரியம், கலாச்சாரம்...
ஃபேஷன் A – Z!!(மகளிர் பக்கம்)
ஒவ்வொரு பெண்களின் முக்கிய பிரச்னை என்ன என்று கேட்டால்... அனைவரும் கோரசாக சொல்வது உள்ளாடைகள். ஆடைகள் போல் வெளிப் பார்வைக்கு தெரியாமல் பெண்களின் உடலோடு ஒட்டி உறவாடும் உள்ளாடைக்கான முக்கியத்துவத்தை பெண்கள் வழங்குவதில்லை. பல...
நான் மினிமலைஸ்ட் வித்யாதரணி!!(மகளிர் பக்கம்)
ஒரு ஹைஃபையான வாழ்க்கை வாழ்ந்து சட்டென தெருவுக்கு வந்த வாழ்க்கை என்னுது எனப் பேச ஆரம்பித்த வித்யாதரணி தன்னை மினிமலைஸ்ட் என அடையாளப்படுத்திக் கொண்டார். திருவண்ணாமலையில் வசிக்கும் வித்யாதரணியை பலருக்கும் தெரிந்திருக்கும். காரணம், தனது...
வாழைநார் கம்மல் வளையல்…!! (மகளிர் பக்கம்)
பருத்தி, பட்டு, ரேயான், பாலியஸ்டர் எனப் பல்வேறு துணி ரகங்களில் நெய்யப்படும் சேலைகளைப் பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இயற்கையான தாவரங்களின் நார்களைக் கொண்டும் புடவைகள் தயாராகி வருகின்றன. அதுவும் கற்றாழை, சணல்,...
கலை வடிவங்களுக்கும் பாடத்திட்டங்கள் வரவேண்டும்!(மகளிர் பக்கம்)
குழந்தைகளுக்கு கல்வி என்பது சுமையாக இல்லாமல் சுகமாக அமைவதற்கு ஒரு சில ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் விளையாட்டு, நடனம், பாட்டு போன்ற கலைகளின் துணை கொண்டு பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த வகையில்...
அன்பான கவனிப்பும் சிறப்பான மருத்துவமும் வாழ்வை மீட்டுத்தரும்!(மகளிர் பக்கம்)
இன்று உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு கொடிய நோய், புற்றுநோய். குறிப்பாக இது பெண்களை மார்பகப் புற்றுநோய் வடிவில் தாக்குகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடமும் ஒரு பெண்ணுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. அந்தளவுக்கு இந்நோயின்...
செல்லுலாய்ட் பெண்கள்-94!!(மகளிர் பக்கம்)
1957ல் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை பத்மினி ப்ரியதர்சினி, அகன்ற கண்களும் அழகான புன்னகை சிந்தும் வட்ட முகமும் நல்ல உயரமும் வாளிப்பான உடற்கட்டும் கொண்டவர். ஒரு சாயலில் சற்றே இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தோற்றம்...
ஒரு கிராமத்து மாடலின் கதை!! (மகளிர் பக்கம்)
திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் நந்தினி. இன்று நமக்கு பிடித்த பல பிரபலங்கள் கிராமங்களிலிருந்து வந்தவர்களே என்றாலும். அந்த கிராமத்தில் வாழ்ந்து கொண்டே சாதித்து புகழ் பெற்றவர்கள் இங்கு குறைவு தான்....
சிறுகதை-உன்னோடு நானிருப்பேன்!(மகளிர் பக்கம்)
சத்யாவிற்கு பத்தொன்பது வயது. பொறியியல் மாணவன். கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அனு நினைவாக இருந்தான். அவன் பேக்கில் இருந்த லெட்டர் பேடை வெளியே எடுத்தான். இரு இதயங்கள் சிவப்பு நிறத்தில் வரையப்பட்டு பேப்பர்...
தொற்று பயமில்லாமல் கர்ப்பிணிகள் குழந்தை பெறலாம்! (மகளிர் பக்கம்)
கோவிட் தொற்று காரணமாக உலக மக்கள் அனைவரும் சவால் நிறைந்த ஒரு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த தொற்று பரவல் காரணமாக கர்ப்பம் தரித்தலின் மகிழ்ச்சியை நாம் இழந்துவிடக்கூடாது. தொற்று பரவல் இருந்தபோதிலும்...
சின்ன கோடு அருகே… பெரிய கோடு வரைந்தேன்! (மகளிர் பக்கம்)
ஆல்வேஸ் பிஸியென இயங்குபவர் சசிரேகா. சிலருக்கு பின்னால் மட்டும் வலிகள் நிறைந்த வாழ்க்கையிருக்கும். பார்த்தால் தெரியாது. அப்படியான வலியைக் கடப்பவள் நான் என பேசத் தொடங்கியவர், பெண்கள் விரும்புகிற ஆடைகள் மற்றும் ப்ளவுஸ்களை டிசைனிங்...
சேமிப்பு வழிகாட்டி: வாழ்க்கை + வங்கி = வளம்!! (மகளிர் பக்கம்)
கடவுச்சொல் (Password) ‘எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் அதிக கவனமா இருந்திருப்பேன்...’ நமக்குத் தெரிந்தவர்கள் அடிக்கடி சொல்லும் வாக்கியம். பணத்தை இழந்து மனம் ‘கனமாக’ மாறுவதைத் தடுக்க ‘கவனமாக’ச் செயல்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம்...
ஆயுர்வேதம் கூறும் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள்!! (மகளிர் பக்கம்)
திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் சுமார் ஐம்பது சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண...
பெண்கள் தேர்ந்தெடுக்கும் தண்ணீர் பிரசவம்!! (மகளிர் பக்கம்)
கடந்தாண்டு நடிகர் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி இருவரும் வாட்டர் பர்த் எனும், நீர் தொட்டியில் குழந்தை பெறும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களுக்கு இயற்கை பிரசவம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியது....
கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்களும் தீர்வுகளும்! (மகளிர் பக்கம்)
பெண்கள் கர்ப்பகாலத்தில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை அடைகின்றனர். சிலநேரத்தில் அம்மாற்றங்கள் சாதாரணமாக தோன்றி மறையும், சில மாற்றங்கள் பிரச்சனைகளை உருவாக்கும். ஆயுர்வேதம் இவ்வாறாக வரும் நோய்களை விரிவாக விளக்கி அதற்கான தக்க...
வலிமை தரும் எளிமையான உணவு! (மகளிர் பக்கம்)
அரிசி, கோதுமை எதுவாக இருந்தாலும், அதை உலக்கையில் இடித்து மாவாக்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்கள். அடுத்த தலைமுறையினர்... உலக்கையை தவிர்த்து மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரிசியை மாவாக்கினர். இப்போது அதுவும் பாக்கெட்...
குழந்தைகளை ஆக்டிவாக்கும் கலர்ஃபுல் ஆக்டிவிட்டிஸ்! (மகளிர் பக்கம்)
பனிக்காலம் என்பதால் குழந்தைகளை காலையிலும் மாலையிலும் அதிகம் வெளியே கூட்டிச் செல்ல முடியாது. கூடவே கொரோனா அச்சுறுத்தல் வேறு. இந்நிலையில் நம் குழந்தைகளை எப்படி வீட்டில் எங்கேஜ் செய்து பொழுதினைப் போக்குவது என்பது பெரிய...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்!! (மகளிர் பக்கம்)
கிரிக்கெட் என்றாலே விறுவிறுப்புகளுக்கும், விமர்சனங்களுக்கும் என்றும் குறைவு கிடையாது. விறுவிறுப்பு என்றால் போட்டி சமனில் முடிவது. அந்த சமயத்தில் சூப்பர் ஓவர் (நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 அணிகளும் சமமான ரன் எடுக்க, வெற்றியை...
அக்கா கடை-இயக்குநர் மிஷ்கின் எங்கக் கடையில் 50 நாட்கள் சாப்பிட்டார்! (மகளிர் பக்கம்)
ஒருவரின் மிகப்பெரிய பலமே சுவையான உணவு தான். அதற்காகத்தான் நாம் அனைவரும் ஓடிக் கொண்டு இருக்கிறோம். சுவையான உணவுடன் அன்பான உபசரிப்பையும் சேர்ந்து தருகிறார்கள் குறிஞ்சி மலர் மற்றும் நீதிமணி தம்பதியினர். இவர்கள் பிச்சாவரம்...
மனதை ஒருநிலைப்படுத்தும் ஆர்ட் கிளப்! (மகளிர் பக்கம்)
கல்வி அவசியம்தான். அதே சமயம் கல்வியுடன் ஏதாவது ஒரு கலையும் கற்றுக்கொள்வது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியமாக உள்ளது. அது பாட்டு, நடனம், ஓவியம், கைவினைப் பொருட்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இதில்...
கங்குபாய் கத்தியவாடியின் உண்மைக் கதை!! (மகளிர் பக்கம்)
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் கங்குபாய் கத்தியவாடி. ஆலியா பட் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஹுசைன் ஜைதியின் மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை (Mafia Queens of...
தன்னம்பிக்கையில் உருவான குழம்புக்கடை!! (மகளிர் பக்கம்)
‘‘கேட்டரிங்ன்னா யாரு ஆர்டர் கொடுப்பாங்க? எந்த ஒரு உணவகம் ஆரம்பிக்கும் முன்பு நம்முடைய உணவு மக்களுக்கு பிடிக்கணும். அதன் பிறகுதான் இங்க ஆர்டர் கொடுக்கலாம்னு முடிவுக்கு வருவாங்க. எங்களின் கைப்பக்குவத்தை முதலில் மக்கள் ருசிக்கத்தான்...
இசையில் நான் ஃப்ரீ பேட்!! (மகளிர் பக்கம்)
தனது கணவர் பாலகணேசனோடு இணைந்து பாகேஸ்வரி மேடைகளில் நாதஸ்வரம் வாசிப்பது பார்ப்பவர்களை விழிகள் விரிய பரவசப்படுத்துகிறது. கோயில் திருவிழா, சபா கச்சேரி, திருமண வரவேற்பு நிகழ்ச்சி என ஆல்வேஸ் பிஸியாக இருப்பதுடன், இதுவரை 5000க்கும்...
கோதுமை டிலைட்ஸ் !! (மகளிர் பக்கம்)
கோதுமை மாவில் சப்பாத்தி, பரோட்டா மட்டும்தான் செய்யலாம் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். மேலும் இது ஒரு டயட் சார்ந்த உணவு என்பதால் சுக்கா ரொட்டிக்காக மட்டுமே கோதுமையினை பயன்படுத்தி வருகிறார்கள். இதே...
ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)
மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா பெண் குழந்தைகள் டீன் ஏஜ் பருவம் அடையும் வரைதான் உடை விஷயத்தில் பெற்றோர் சொல்லைக் கேட்பார்கள். அந்த பருவத்தை அடைந்த பிறகு அவர்களின் தோழிகளே...
ஆசை ஆசையாய் வீடு கட்டலாம்!! (மகளிர் பக்கம்)
தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு எதுவாக இருந்தாலும் அதனை உள்ளலங்காரம் செய்யவே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் இன்டீரியர் டிசைன் என்றால் அதற்கு பெரிய தொகையை தனியாக வைக்க வேண்டும். அந்த பட்ஜெட்டினை சாதாரண...
திருமணத்தில் மிடில்கிளாஸ் கனவை நிறைவேற்றுகிறோம்!! (மகளிர் பக்கம்)
மணப்பெண்ணின் பட்டுப் புடவையையும் அலங்காரத்தையும் கூடுதல் அழகோடு தூக்கலாகக் காட்டுவது ப்ரைடல் ஜூவல்லரிகள். பெண்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஜூவல்லரி செட்களை வாடகைக்கு விடும் தொழிலை சென்னையில் மிக பிரமாண்டமாய் செய்து வருகிறார் விவாக...
தற்காப்புக்கலையை பெண்களும் கற்கவேண்டும்! (மகளிர் பக்கம்)
‘‘பெண்கள் தைரியமானவர்கள்... ஆனால் அதே சமயம் அவர்களின் பாதுகாப்பிற்காக ஏதாவது ஒரு தற்காப்புக் கலையினை கற்றுக் கொள்வது அவசியம்’’ என்கிறார் பாலி சதீஷ்வர். இவர் கடந்த 21 ஆண்டுகளாக தற்காப்புக் கலையில் ஈடுபட்டு வருகிறார்....
மூன்று திறன்களை ஒருங்கிணைக்கும் புதிர் விளையாட்டு!! (மகளிர் பக்கம்)
டிஜிட்டல் யுகத்தில் இந்த தலை முறையினர் தங்கள் விளையாட்டுகளையும் டிஜிட்டலுடனே தொடர்பு கொண்டுள்ளனர். ‘ஓடி விளையாடு பாப்பா…’ என்ற பாரதியின் பாடல் வரிக்கேற்ப குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் ஓடி விளையாடிய காலம் போய் தற்போது...