நடிப்புக்கு முழுக்கு போடுங்க.. நமீதா மீது புதுமுக நடிகை பகிரங்க தாக்கு!!
நமீதா நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு சீக்கரம் சினிமாவிலிருந்து போகவேண்டும் என்று பகிரங்கமாக தாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நடிகை நித்யா. சீக்கிரமே நான் அரசியலுக்கு வரப்போகிறேன். 3 கட்சியிலேயிருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கு என்று...
“கேரள நாட்டிளம் பெண்களுடனே” செக்ஸ் படமா?: டைரக்டர் குமரன் ஆவேசம்
'கேரள நாட்டிளம் பெண்களுடனே' செக்ஸ் படம் என்று சிலர் வதந்தி பரப்புவதாக அப்படத்தின் டைரக்டர் எஸ்.எஸ்.குமரன் ஆவேசப்பட்டார். இந்த படம் சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. 'கேரள நாட்டிளம்...
தேடப்படுவோருடன் தொடர்பு வைக்க வேண்டாமென, முன்னாள் போராளிகளுக்கு எச்சரிக்கை
புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளைச் சந்திப்புகளுக்கு அழைக்கும் இராணுவத்தினர், தேடப்படும் சந்தேக நபர்களுடன் தொடர்பு வைக்கவேண்டாம் என்று குறிப்பிட்டு மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள்...
திமுக மீது வழக்கு தொடருவேன்: மு.க.அழகிரி
தன்னிடம் விளக்கம் கேட்காமல் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், இது குறித்து விளக்கம் கேட்டு கட்சியில் இருந்து நோட்டீஸ் எதுவும் அனுப்பப் படவில்லை என்றும் இதனால், கட்சியின் பொதுச் செயலர் மீது...
காதலியை காப்பாற்றி, உயிரிழந்த இளைஞன்
அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரயிலில் மோதப்படவிருந்த தனது காதலியை காப்பாற்றியபின் அந்த ரயிலில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளார். கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த மெடிஸ் மூர் எனும் இந்த இளைஞர் தனது காதலியான மிகெய்லாவுடன் நடன...
கணவரை அறிவித்து விட்டார், நடிகை இலியானா
தனது வருங்கால கணவர் வருண் தாவனை போன்று இருக்க வேண்டுமென்று மறைமுகமாக காதலிப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் இலியானா. தெலுங்கு நடிகையான இலியானா தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்துள்ளார.;தற்போது இந்தியில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர் சம்பளத்தை...
புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும், கோபியின் தாய் கைது
பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வரும் புலிகளின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபியின் தாயாரையும் மற்றுமொரு பெண்ணொருவரையும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட...
அமெரிக்காவில் நிர்வாண யோகா வகுப்புகள்..
அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் யோகாசனத்தில் ஈடுபடுகின்றனர். இது பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதற்கான வகுப்புகள் அல்ல என இந்நிறுவனம் கூறுகிறது. 'இந்த...
புலிகள் இயக்க தேவியன் தொடர்பில், தகவல் கோரும் பொலிஸ்..
புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால்...
யாழ். பல்கலைகழக மாணவர்களிடையே மோதல்; 6 பேர் கைது
யாழ். பல்கலைகழகத்தின் நுண்கலைப் பீட மாணவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை இன்று முற்பகல் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களில் பல்கலைகழக மாணவர்கள் 5...
யாழில் அரியவகை நாகபாம்பொன்று பிடிப்பு
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு ராணி வீதியிலுள்ள வீடொன்றில் சுமார் 5 அடி நீளமான அரியவகை நாகபாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறாக்கூட்டுக்குள் நுழைந்த பாம்பு, வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்டுள்ள அரியவகை நாகத்தினை கிளிநொச்சி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க...
(VIDEO) இலங்கைக்கு ஆதரவாக, ஐநா தலைமையகம் முன் ஆர்ப்பாட்டம்
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெனீவா ஐநா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐநா தலைமையகத்திற்கு முன்பாக ஒன்றுகூடியுள்ள 500ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இந்த...
தமிழ் யுவதிகள் துன்புறுத்தப்படவில்லை: இராணுவம்
இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளே பயிற்சியின்போது தாக்குதல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்று இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பெண் பயிலுநர்களை துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியானது...
ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்”!!
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து, அவருக்கு உறவுகளின் ஆதரவு அற்ற நிலையில், அவரது மரண சடங்கை நாடத்த உதவ...
நான்கு வயது சிறுமி துஷ்பிரயோகம்
கம்பளைப் பிரதேசத்தில் பிரபல தனியார் பாடசாலையில் கல்வி கற்று வந்த 4 வயது சிறுமியை இனம் தெரியாத நபரொருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளதாக கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் கடந்த 19...
விபச்சாரத்தில் ஈடுபட மறுத்த பெண்ணின் மார்பகத்தை துண்டித்து சித்ரவதை
மகாராஷ்டிர மாநிலத்தின் பிவாண்டி நகரம் ஜவுளித் தொழிலுக்கு பெயர் போன இடமாக உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்து, தங்கி வேலை செய்கின்றனர். தனிமையில் தங்கியிருக்கும் ஆண்களை திருப்திப்படுத்த இப்பகுதியில்...
புலிகளின் முன்னாள் நிதிப் பொறுப்பாளர் உட்பட நால்வர் கைது
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பிரதேசத்தில் 21-01-2010 அன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புலிகள் இயக்கத்தின் முன்னாள்...
சிறுவர்களை யாசகத்தில் (பிச்சை) ஈடுபடுத்திய பெண் கைது
சிறார்களை யாசகத்தில் ஈடுபடுத்திய பெண் ஒருவர், குறித்த சிறுவர்களுடன் மாத்தளை மாவட்டம் தம்புல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தம்புல்ல காவற்துறையினர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதல்...
ஜெர்மனியில் நடைபெற்ற “இஸ்லாமிய வார” நிகழ்ச்சியில் நிர்வாணமாக நுழைந்து ஆர்பாட்டம் செய்த பெண்கள்.. (படங்கள்)
ஜெர்மனி பெர்லின் நகரில் ”பெர்லின் இஸ்லாமிய வாரம்” நேற்று தொடங்கியது. ஜெர்மனி பெர்லின் நகரில் அமைந்துள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என் பலர் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் கலந்து கொண்ட...
சிறுமி துஷ்பிரயோகம்; இளைஞன் கைது
திருகோணமலை கன்னியா பீலியடி பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பீலியடியை சேர்ந்த சிறுமி கடந்த மாதம் உறவினரான 23 வயது இளைஞனால், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக உப்புவெளி...
உலகிலேயே காஸ்ட்லி (12 கோடிக்கு) விலை போன நாய்..
சீனாவில் நடந்த நாய் கண்காட்சியில் திபெத்திய வேட்டை இன நாய் ஒன்று ரூ.12 கோடிக்கு விலை போனது. இதன் மூலம் உலகிலேயே காஸ்ட்லியான நாய் என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது. சீனாவின் ஜிஜியாங் மாநிலத்தில்,...
ஆபாச படம் எடுத்ததாக புகார்: விளம்பர படத்தில் இருந்து பாக்யஸ்ரீ நீக்கம்
விளம்பர படத்தில் இருந்து நடிகை பாக்யஸ்ரீ நீக்கப்பட்டார். இவர் சினிமாவில் துணை நடிகையாக இருக்கிறார். உயிருக்கு உயிராக நாடோடி பறவை போன்ற படங்களிலும் நடிக்கிறார். ரவிதேவன் தயாரிப்பில் ராமநாதன் இயக்கும் விளம்பர படமொன்றில் சில...
“புலிகளின் புதிய தலைவராக” அறிவிக்கப்பட்டுள்ள கோபி குறித்து, தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம்..
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த புகைப்படத்தில் உள்ள நபர் பற்றிய தகவல் வழங்குபவர்களுக்கு 10 லட்சம் சன்மாணம்...
த்ரில் படத்துக்கு, வடிவேலுவின் டயலாக்
வடிவேலு பேசிய காமெடி பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடையே பிரபலம். ஒரு படத்தில் தன்னை கடத்தி சென்று ரவுடிகள் அடித்ததுபற்றி கூறும்போது, எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா இவ ரொம்ப நல்லவன்டா என்று சொன்னதால் அடியை பொறுத்துக்கொண்டதாக...
பிச்சை எடுத்து ரூ.6.5 கோடி சேர்த்த, 100 வயது சவுதி மூதாட்டி மரணம்
பிச்சை எடுத்து வாழ்ந்த 100 வயது மூதாட்டி மரணம் அடைந்தார். அவர், வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்க நாணயம், நகைகள், வீட்டு பத்திரங்களை சேர்த்து வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியா ஜெட்டா...
மான்செஸ்டர் கால்பந்து குழு பயிற்சிக்கு, கொல்கத்தா பாலியல் தொழிலாளியின் மகன் தேர்வு!
உலகின் பிரபல கால்பந்து வீரர்களை உருவாக்கி, கிளப் போட்டிகளில் களமிறக்கும் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து குழு பயிற்சிக்கு கொல்கத்தாவில் பாலியல் தொழில் செய்து வரும் பெண்ணின் 16 வயது மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளான்....
தாயின் வயிற்றிலிருந்து தூக்கியெறிப்பட்ட குழந்தை உயிர்பிழைத்த அதிசயம்!!
சீனாவில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றிலிருந்து சாலையில் விழுந்த குழந்தை அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. இதேவேளை தாயும் தந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தெற்கு சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் உள்ள ஜியாமென் நகரத்தை சேர்ந்தவர் ஷாவோ,...
சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது -மன்னார் ஆயர்
சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். மன்னார் பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு...
இலங்கை பெண் ஒருவருக்கு, சவுதியில் 1200 கசையடிகள் தீர்ப்பளிப்பு
சவுதி அரேபிய நீதிமன்றத்தினால் 1200 கசையடிகள் விதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை விடுதலை செய்து தருமாறு அதிகாரிகளிடம் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். கசையடிக்கு மேலதிகமாக 12 வருடகால சிறைத்தண்டனையும் அந்த பெண்ணுக்கு விதிக்கப்பட்டுள்ளதாக அவரின் கணவரான...
9 வயதுடைய மகன், மகள் கொடுமை: 44 வயது தந்தை கைது
இரட்டை பிள்ளைகளான 9 வயதுடைய தனது மகனையும், மகளையும் உடல், உள ரீதியாக கொடுமைப்படுத்திய தந்தை ஒருவரை இம்மாதம் 18ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் ஹொரவப்பொத்தான பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்பிள்ளைகளின் தந்தையின் சகோதரியான...
ஆந்திராவில் சுருதிஹாசனின், ஆபாச போஸ்டர் கிழிப்பு
நடிகர் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் ஏற்கனவே பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்தியில் வந்த 'டிடே' படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசம் காட்டினார். படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக நடித்து இருந்தார். இந்த படத்தின் ஸ்டில்கள்...
(VIDEO) மரணத்தை எதிர்நோக்கியுள்ள துப்புரவு தொழிலாளியை, முத்தமிட்டு வழியனுப்பிய ஒட்டகச் சிவிங்கி
புற்று நோயின் பாதிப்பால் மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் வன விலங்கு காப்பகத்தின் துப்புரவு தொழிலாளியை அவருடன் பழகிய ஒட்டகச் சிவிங்கி முத்தமிட்டு வழியனுப்பிய காட்சி இணையதளத்தில் கண்டவர்களின் நெஞ்சை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது....
துபாய்: 16 வயது ஆசிய சிறுமியை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய பெற்றோர்
கடன் மற்றும் வறுமை நிலையை காரணம் காட்டி பெற்றொரே தன்னை மிரட்டி, வற்புறுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆசிய கண்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி கண்ணீர் வாக்குமூலம் அளித்துள்ளார். துபாயின் ஒரு பகுதியில் வேலைக்காக...
சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் கவுண்டமணி?
சந்தானம் நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. இப்படத்தை நகைச்சுவை நடிகனாக சில படங்களில் நடித்துள்ள ஸ்ரீநாத் இயக்குகின்றார். 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்துக்காக ஜிம்மில் உடலை முறுக்கேற்றுகிறார் சந்தானம். படத்தில் சண்டை,...
சிறுவனை சுவரில் மோதி முட்டி கொலை செய்த குற்றவாளிக்கு மரணதண்டனை
பன்னிரண்டு வயதான சிறுவனை கொலை செய்தமை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபரை குற்றவாளியாகக் கண்ட மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதி அந் நபருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அம்பேகமவைச் சேர்ந்த...
தனது கன்னித் தன்மையை ஏலம்விடும் மருத்துவபீட மாணவி-
அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவி ஒருவர் தனது கன்னித் தன்மையை 4 இலட்சம் டொலர்களுக்கு (சுமார் 5 கோடியே 22 இலட்சம் ரூபா) ஏலம் விட தீர்மானித்துள்ளார். எலிஷபெத் ரைன் என்ற போலிப் பெயரிலேயே...
கணவனின் பிறப்புறுப்பை, வாளால் வெட்ட முயற்சித்த பெண் கைது
தனது கணவரின் பிறப்புறுப்பை வாளொன்றால் வெட்ட முயற்சித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. லிஸா ஹோன்ஸ் ஒரொக், (39 வயது) என்ற பெண்ணே தனது கணவரான ஜெரால்ட் லீ...
கொலம்பியாவில், 20 கிலோ எடையுள்ள 8 மாத குழந்தை!
கொலம்பியாவை சேர்ந்தவர் யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணி. இவர் தனது குழந்தையான எட்டு மாத சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரிப்பதாக ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக மருத்துவமனைக்கு கடிதம் எழுதியிருந்தார். இவரது...
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சூப்பர்-10 சுற்றில் இன்று மோதல்..
டி _ 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் _ 10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று (21.03) மிர்பூரில் பலப் பரிட்சை நடத்துகின்றன. உலகக் கோப்பை 20-க்கு 20...