விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச போர்நிறுத்த அறிவிப்பு: அரசாங்கம் நிராகரிப்பு

சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு ஒருதலைப்பட்ச போர்நிறுத்தமொன்றை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். எனினுமஇ விடுதலைப் புலிகளின் இந்த ஒருதலைப்பட்ச அறிவிப்பை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் இலங்கை அரசாங்கம்இ விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது....

அவ்வப்போது கிளாமர் படங்கள்..

அவ்வப்போது கிளாமர் படங்கள்.. கொலிவூட், பாலிவூட், மற்றும் இலங்கை, இந்திய சினிமாப் பட நாயகிகளின் மற்றும் உலக அழகிகள், மொடெல்கள் போன்றவர்களின் கிளாமர் படங்கள்.. "தினந்தோறும் கிளாமர் படங்கள்" எனும் பகுதியில் 06.06.08முதல் பதிவு...

வலைஞர்மடமும் கைப்பற்றப்பட்டது: பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் இறுதி மறைவிடமான வலைஞர்மடத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் வலைஞர்மடம் பகுதியை இராணுவத்தின் 58வது படைப்பிரிவினர் நேற்று சனிக்கிழமை மாலை கைப்பற்றியதாகவும்இ இந்தப் பகுதியை இராணுவத்தினர் இன்று...

எதிர்கட்சி தலைவருடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி இணக்கம்

ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பகிரங்க விவாதம் நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். முக்கிய பிரச்சினைகள் குறித்த எதிர்கட்சியின் கேள்விகளுக்கு பதிலளிக்க தாம் தயார் என அவர் சுட்டிக்...

மேல்மாகாணசபைத் தேர்தல், கம்பஹா, களுத்துறையில் ஆளும் கூட்டணி வெற்றி, கொழும்பில் எதிர்க்கட்சி வெற்றி!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல்மாகாணசபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தின் அதிகாரத்தினை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தன்வசமாக்கியுள்ளது. இந்த வகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6லட்சத்து 24ஆயிரத்து 530வாக்குகளைப்...

கப்பம் பெறவேண்டிய தேவை எமக்கில்லை; தமக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் கப்பம் பெறுவோரை உடன் கைது செய்யவும் -கருணாஅம்மான்

தனக்கும் தனது கட்சித் தொண்டர்களுக்கும் இழுக்கை ஏற்படுத்தும் வகையில் கண்டியில் தமிழ் வர்த்தகர்களை அச்சுறுத்தி கப்பலம் பெற முயற்சிக்கும் நபர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்) பொலீசாரிடம்...

ஜோன் ஹோல்ம்ஸ் இலங்கை வந்தார்; வவுனியா சென்று நிலைமைகளைப் பார்வையிடுவார்

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோல்ம்ஸ் திட்டமிட்டபடி சனிக்கிழமை இரவு இலங்கை வந்தடைந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் வவுனியா சென்று அங்குள்ள மக்களின் நிலைமைகளை நேரில் பார்வையிடுவார் என்று...

இடம்பெயர்தோரால் நிரம்பி வழியும் வவுனியா; உணவுக்கும், குடிநீருக்கும் கையேந்தும் இலட்சக்கணக்கான மக்கள்

வன்னியில் மோதல் தவிர்ப்புப் பிரதேசத்திலிருந்து கடந்த 20ம் திகதி முதல் வந்துசேர்ந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வவுனியாவுக்கு அழைத்துவரப்பட்டு வருவதால், வவுனியா நகரம் இடம்பெயர்ந்த வன்னி மக்களால் நிரம்பி வழிகிறது. பஸ்களிலும்,...

இடம் பெயரும் மக்களுக்கு சமைத்து உதவ 115 முஸ்லிம்கள் வன்னி விரைவு

வன்னியில் இடம் பெயர்ந் துள்ள மக்களுக்கு உணவு சமைத்து உதவுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தி லிருந்து 115 முஸ்லிம்கள் நேற்று வன்னிக்கு சென்றனர். அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலியின் வேண்டுகோளுக்கிணங்க...

இடம்பெயர்ந்த மக்களுக்கு புளொட் தொடர்ந்து நிவாரண உதவி

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த நிலையில் வவுனியாப் பகுதியை வந்தடைந்த பொதுமக்களுக்கு புளொட் அமைப்பின் நிவாரணப் பிரிவினர் நேற்றையதினமும் 40,000ற்கும் அதிகமான உணவுப் பொதிகளை விநியோகித்துள்ளனர். நேற்றுமுன்தினமும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொதிகள் இம்மக்களுக்கு வழங்கப்பட்டமை தெரிந்ததே....

புலிகளின் பிடியில் சிக்கியிருந்த கிறிஸ்தவ போதகர்கள், கன்னியாஸ்திரிகள் 21பேர் படையினரிடம் தஞ்சம்

வன்னியின் முல்லைத்தீவு புதுமாந்தளன் பாதுகாப்பு வலயத்தில் புலிகளால் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் கன்னியாஸ்தரிகள் என 21பேர் அங்கிருந்து தப்பி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று முற்பகல் 10.30மணியளவில் ஒருவாறு அங்கிருந்து...

வவுணதீவில் துப்பாக்கிப் பிரயோகம், பால் விற்கச் சென்றவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுணதீவு பொலீசார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு பிரதேசத்திற்கு பால் விற்பனைக்காக சென்றவரின்மீதே ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும், மேற்படி துப்பாக்கிச்...

ஜேர்மனி பெர்லின், இலங்கைத் து}தரகம்மீது புலிகளின் ஆதரவாளர்கள் தாக்குதல்

ஜேர்மன் பெர்லினில் அமைந்துள்ள இலங்கைத் து}தரகத்தின்மீது புலிகளின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அங்கு வந்த புலி ஆதரவாளர்கள் இரண்டு பெற்றோல் குண்டுகளை வீசியதாகவும், இதில் ஒன்றே வெடித்துள்ளதாகவும்...

புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டும் -அமெரிக்கா கோரிக்கை

புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு மூன்றாம் தரப்பிடம் சரணடைய வேண்டுமென அமெரிக்கா கேட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்றையதினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் ரொபேர்ட் வூட் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்களை...