பிரியா – அட்லி டும் டும் டும்…!!

ஆர்யா–நயன்தாரா நடித்த ராஜாராணி படத்தை டைரக்டு செய்து பிரபலமானார் அட்லி. இவருக்கும் நடிகை பிரியாவுக்கும் காதல் மலர்ந்தது. பிரியா கனாகாணும் காலங்கள். டி.வி. தொடரில் நடித்தார். சூர்யாவுடன் ‘சிங்கம்’, ‘சிங்கம்–2’, கார்த்தியின் ‘நான் மகான்...

மகஜர் வழங்கி மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதிக்கு ஆதரவு!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று (10) சந்தித்த மலையக மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மலையக மக்கள் முன்னணியின்...

விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் அம்பாறையில் கைது!!

கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் கடந்த ஒன்பது வருடங்களாக தேடப்பட்டு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ம தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை மாறுவேடத்தில் இருந்து...

டயகம பகுதியில் தீ விபத்து – 28 வீடுகள் எரிந்து நாசம்!!

டயகம பகுதியில் உள்ள தோட்டப்பகுதி லயன் வீட்டுத் தொகுதி ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 28 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இந்த தீ விபத்து இரவு 7 மணியளவில்...

விக்னேஸ்வரனின் கருத்துக்கள் அடிப்படை அற்றவை – டக்ளஸ்!!

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விக்னேஸ்வரனின்...

எம்பிலிபிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் பிணையில் விடுதலை!!

எம்பிலிபிட்டி பிரதேச சபை உப தலைவர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் இன்று (10) எம்பிலிபிட்டி நீதிமன்றில் ஆஜராகியுள்ளனர். பிரதேச அபிவிருத்தி ஒன்று தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து இவர்கள் நீதிமன்றில் ஆஜராகினர். சுற்று...

மங்கள வந்தால் அமைச்சை விட்டுக் கொடுக்கத் தயார் – பிரியங்கர ஜயரத்ன!!

பெரிய வீட்டைவிட்டு சென்ற மங்கள சமரவீர மீண்டும் கட்சிக்கு வருவாராயின் அவருக்கு தனது அமைச்சுப் பதவியை விட்டுக்கொடுக்கத் தயார் என சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன ​தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு...

(PHOTOS) பளிச்சென்று மார்பகம் தெரிய செம ஹாட்டா வந்த பிரியங்கா சோப்ரா!!

அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிறைய ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது இவர்...

பொது வேட்பாளர் என்றால் துன்பங்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் – மனோ!!

18ம் திருத்தத்தை ஆதரித்ததை தவறென ரத்தினதேரர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது நல்ல முன்மாதிரி என கொழும்பில் இன்று (10) நடைபெற்ற பொது எதிரணி ஊடக மாநாட்டில் மனோ கணேசன் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,...

தந்தையின் மரணம் குறித்துகூட தேடாத சஜித் ஜனாதிபதியாக முயற்சிக்கிறார் – பீலிக்ஸ்!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருநாளும் அமைச்சர் பதவியைகூட வகிக்காதவர் என சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். ஜா-எல துடெல்ல நகரில்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம்? -யதீந்திரா (கட்டுரை)!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் என்ன? இது ஒரு நெடுநாள் கேள்வி. ஆயினும், தொடர்ந்தும் உச்சரிக்கக் கூடியதாக இருப்பதுதான் இதன் சிறப்பம்சமாகும். ஏன் இது தொடர்ந்தும் முற்றுப்புள்ளியை தொட்டணைக்க முடியாக் கேள்வியாக தொடர்கிறது? முப்பது...

“தொப்பை” குறைய உதவும், ஸ்கிப்பிங் பயிற்சி…!!

இன்று தொப்பை பிரச்சினையால் அவதிக்குள்ளாகும் ஆண்கள், பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, தொப்பை பிரச்சினையும் படிப்படியாக குறையும். * முதலில்...

களுத்துறைக்கு 12 மணிநேர நீர்த்தடை!!

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (11) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்...

மீரியபெத்தை மண்சரிவில் 37 பேரே பலியாகினர் – அமைச்சர் தகவல்!!

மீரியபெத்தை மண்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 37 என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மண்சரிவுக்குள் சிக்கிய 13 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மண்சரிவுக்குள் சிக்கிய மேலும் 24...

தேர்தல்கள் ஆணையாளர் – கண்காணிப்பு அமைப்புக்கள் இடையே சந்திப்பு!!

தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இடையே இன்று (10) பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது எதிர்வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகித்தல், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு...

வட கொழும்பு அரச தொடர்மாடி வீடுகளின் விண்ணப்ப படிவங்கள் இன்று வழங்கப்படும்!!

வாடகை வீடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தொடர்மாடி வீடுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்....

நினைவுச் சின்னம் அமைத்து மீரியபெத்தையை தனி பிரதேசமாக்க முடிவு!!

கொஸ்லாந்தை-மீரியாபெத்தை நிலச்சரிவின்போது புதையுண்டவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கை கைவிடப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வேண்டுகோளுக்கு அமைவாகவே தேடுதல் நடவடிக்கை கைவிடப்படுவதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது. மண்சரிவில் புதையுண்ட...

மஹிந்தவுக்கு முடியுமா? முடியாதா? என்று இன்று உயர் நீதிமன்றம் சொல்லும்!!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று (10) திங்கட்கிழமை உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும்...

மரண தண்டனை பெற்ற இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு?

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இணங்கியுள்ளதாக பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதியும் பேசிக்கொண்டதற்கிணங்க...

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி 15 பவுன் நகை கொள்ளை!!

திருச்சி அருகே உள்ள உடையான்பட்டி இ.பி. காலனியைச் சேர்ந்தவர் படையப்பா என்கிற தத்துருப ராஜா (வயது 43) நேற்று இவர் கடைக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். உடையான்பட்டி ரோட்டில்...

ஸ்ரீரங்கத்தில் தீவிரவாதத்துக்கு எதிராக முஸ்லிம்கள் பிரசாரம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழ்நாடு முழுவதும் தீவிரவாதத்திற்கு எதிராக தெருமுனை பிரசாரம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. ஸ்ரீரங்கம் ,கூத்தூர், சமயபுரம், மேலவாளாடி, தாளக்குடி ஆகிய கிளை அமைப்புகள் ஸ்ரீரங்கம் பகுதியில் செக்போஸ்ட், மேல கொண்டையம்பேட்டை...

பொறுத்தது போதும்… பொங்கி எழுந்த தீபிகா!!

சல்மான் கானின் படம் கிக்கில் நடிக்க தீபிகா படுகோனை அணுகியதாகவும், அவர் சல்மானுடன் நடிக்க நோ சொன்னதால் வேறு நடிகை நடிக்க வைத்ததாகவும் வதந்தி. கிக் படம் ஓடி முடிந்த பிறகும் இந்த வதந்தி...

ஆம், நான் கோலாவை விளம்பரம் செய்தேன்!!

கத்தி திரைப்படத்தில் கோலா நிறுவனத்தை எதிர்த்து, நிஜத்தில் கோலா விளம்பரத்தில் நடித்தது பற்றி இரசிகர் கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் பதிலளித்துள்ளார். விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளமான Vijay_cjv பக்கத்தில் விஜய், இரசிகர்களின் கேள்விக்கு...

சவுதியில் இனி பெண்கள் கார் ஓட்டலாம்! ஆனால்…?

சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது. அங்கு பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த தடை சட்டத்துக்கு எதிராக கார் ஓட்டி அபராதம்...

கள்ளத்தொடர்பு விவகாரம்: தாயை தாக்கியதை தட்டிக்கேட்ட மாணவனுக்கு கத்திக்குத்து!!

கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஆராத்தாள்(வயது 35). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வரும் விதவைப்பெண் சிவகாமி(30)க்கும், செல்வராஜூக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது....

(PHOTOS) பத்திரிகையின் அட்டைப்படத்திற்கு செக்ஸியான உடையில் சமந்தா!!

தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, செப்டம்பர் மாதம் வெளிவந்த JFW என்னும் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்காக வெள்ளை நிற உடையில் பேஸ்ட் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, அதற்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோசூட்டில் சமந்தா கருப்பு...

தர்மபுரியில் ஆசைக்கு இணங்க மறுத்த அண்ணிக்கு கத்திக்குத்து!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள அல்லியூர் பகுதியை சேர்ந்தவர் சாமி கண்ணு. இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 30). சாமிகண்ணு கட்டிட வேலைக்காக கோவை...

கருங்கல்: கள்ளக்காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்!!

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சோமு (வயது 38). இவரது மனைவி ரேவதி (27) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சோமு கட்டிட வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றார். இங்கு அவரது மனைவியும், குழந்தைகளும்...

தூத்துக்குடியில் புதுமாப்பிள்ளைக்கு கத்திக்குத்து: வாலிபர் கைது!!

தூத்துக்குடி எஸ்.பி.ஜி. தெருவை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 36). அப்பகுதியில் ஷாப்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஹேனா. இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஹேனாவுக்கு திருமணமாவதற்கு முன்பு அவரை...

விருதுநகர் அருகே 2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை!!

விருதுநகர் மாரனேரி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த 9–ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், அதே ஊரை சேர்ந்த டெய்லர் வேலைபார்க்கும் தங்கப்பாண்டிக்கும் (வயது25) இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது. இதேபோல திருச்சுழி அருகே...