ஸ்காட்லாந்தில் தோன்றும் வண்ணங்களில்லாத வானவில்..!!

ஸ்காட்லாந்து நாட்டின் கொல்லோச்சன் பகுதியில் வானவில் வண்ணங்களின்றி தோன்றியது. ‘ஃபாக்பவ்’ (மூடுபனி வில்) என இது பிரபலமாக அழைக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன் ரிச்சர்ட் தவுல்சன் (53) தனது நாயை அழைத்துக்கொண்டு வெளியில் வாக்கிங்...

தாலாட்டைக் கேட்டு உறங்கும் மூன்று வார யானைக்குட்டி: வீடியோ இணைப்பு..!!

இந்த மூன்று வாரக் குழந்தை (யானைக்குட்டி) அவளது நெருங்கிய தோழியான அலய்யின் மடியில் படுத்து, அவள் பாடும் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே உறங்குகின்றது. வாழ்வாதாரமின்றி தவித்த இந்த யானைக்குட்டியின் குடும்பத்தை தற்போதைக்கு தாய்லாந்தின் சாய் லாய்...

தூக்கத்தை கெடுத்ததால் சிறுவனின் கை விரல்களை துண்டித்த இளம்பெண்…!!

சீனாவில் உள்ள ஷேடோங் என்ற இடத்தை சேர்ந்த இளம்பெண் லியூ. இவர், தனது உறவினர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சியாமிங். (வயது 6) என்ற சிறுவன் அவரது அறைக்குள்...

ஐ.எஸ்.தீவிரவாத குழுவில் இருந்து தப்பிய பிரித்தானிய தாய்: கணவரையும் மீட்டெடுக்க உறுதி (வீடியோ இணைப்பு)…!!

ஐ.எஸ்.தீவிரவாத குழுவினரின் செயல்பாடுகளில் ஒத்துப்போக முடியாத பிரித்தானிய பெண் ஒருவர் சிரியாவில் இருந்து தப்பி வேறுபகுதிக்கு தஞ்சமடைந்துள்ளார். பிரித்தானியாவின் Manchester பகுதியில் குடியிருந்து வந்தவர்கள் Shukee Begum மற்றும் Jamal al-Harith குடும்பத்தினர். இந்நிலையில்...

தந்தை இறந்த மனஉளைச்சலால் மகள் தற்கொலை..!!

தந்தையார் இறந்ததையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மகளொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய...

பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளரின் அடாவடியால் அதிபர் மரணம்..!!

வலயக் கல்விப்பணிப்பாளரின் நெருக்குவாரத்தால் அதிபர் மனோகரன் மனம் நொந்து நோய்வாய்ப்பட்டுக் காலமானார். மட்/ பெரியகல்லாறு அருளானந்தர் வித்தியாலயத்தின் அதிபர் திரு சு. மனோகரன் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னர் காலமானார்.அவரது உடல் அவர்...

தூத்துக்குடியில் பள்ளி மாணவி வெட்டிக்கொலை: கைதான அண்ணன் வாக்குமூலம்..!!

தூத்துக்குடி தாளமுத்துநகர் வண்ணார் தெருவை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகள் சத்யா (வயது 14). இவர் தூத்துக்குடி ரெங்கநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று சத்யா வீட்டிலிருந்த போது...

மனைவியை கத்திரிகோலால் குத்தி கொன்றவருக்கு சிறை – ஒருவர் அடித்துக் கொலை..!!

இரத்தினபுரி - கரன்கோட பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் சகோதரரே அவரைக் கொன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போதையில் இடம்பெற்ற மோதலே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 30...

வவுனியா வடக்கில் பரந்தாமனின் திருவிளையாடல்கள்..!! (இது எப்படி இருக்கு)

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அப் பகுதி பிரதேச செயலாளர் பரந்தாமன் மற்றும் அவரது சகாக்களால் மக்களதும் அரச அதிகாரிகளினதும் பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டு வருகிறது. பெருமளவு நிதி லஞ்சமாக பெறப்பட்டு...

பெண்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும் சாமியார் – அதிர்ச்சி வீடியோ….!!

பிள்ளை வரம் கேட்டு போகும் பெண்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும் சாமியார். அதிர்ச்சி வீடியோ….

ஐ.நா. தீர்மானம் நீர்த்துப் போயுள்ளதா…?

ஐ.நா. மனித உரிமை சபையின் 30வது கூட்டத்தொடரில், நாற்பத்தி ஏழு அங்கத்துவ நாடுகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா மீதான தீர்மானம், நீர்த்துப் போயுள்ளதா என்ற கேள்வி உலகம் பூரவாகவும் பேசப்படும் விடயம். யார் யார்...

ஆறுமணிநேரம் டிவி பார்த்தா 5 வருஷம் ஆயுள் குறையும்! ஆய்வில் எச்சரிக்கை…!!

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவி’ பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தினசரி 6 மணிநேரம் டிவி பார்ப்பவர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறைகிறது....

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் இன்றாகும்..!!

உலகலாவிய ரீதியில் இன்று வெள்ளைப்பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. விழிப்புலனற்றவர்களின் வாழ்வில் ஒளிகாட்டும் விளக்காக வெள்ளைப்பிரம்பு காணப்படுகிறது.அதன் பெறுமதியை உணர்த்தும் வகையிலும் விழிப்புலனற்றவர்களின் செயற்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு உலகளாவிய ரீதியில் கடந்த 1964ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு...

வெள்ளவத்தையில் தீ…!!

வெள்ளவத்தை சந்தியில் அமைந்துள்ள கையடக்கத்தொலைபேசி மற்றும் கணனி விற்பனை நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சற்று நேரத்துக்கு முன்னர் விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று மாடி கட்டிடமொன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்றாம் மாடியில்...

சிங்கப்பூருக்கு பிரதமர் இன்று பயணம்..!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வியாழக்கிழமை (15) சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவருடன் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது, சிங்கப்பூர் பிரதமருடன்...

ரயில்களில் , ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு தடை…!!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சையெடுப்பது, பாடல் பாடி பணம் கேட்பது உட்பட அனைத்து வகையான யாசகம் கேட்கும் நடவடிக்கைகளும் தடைசெய்யப்படவுள்ளது. ரயில்கள் , பிரதான ரயில் நிலையங்கள்,...

நீதிமன்றத்துக்கு சென்று திரும்பிய குடும்ப பெண் கடத்தல்..!!

பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்கு ஒன்றுக்காக சென்று விட்டு திரும்பிய குடும்ப பெண் ஒருவரை வெள்ளை வான் ஒன்றில் வந்த கும்பல், நேற்று புதன்கிழமை (14) மதியம் கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என வல்வெட்டித்துறை...

தன்னுயிரை கொடுத்து பலாத்கார கும்பலிடம் இருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய இளைஞர்…!!

சென்னையில் பலாத்கார கும்பலிடம் இருந்து இளம்பெண் ஒருவரை போராடி காப்பாற்றிய 20 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரயில்வே பொலிசார் இது குறித்து கூறுகையில், மறைமலை நகரை சேர்ந்த ஜான்சன் (20), திங்கள்கிழமை இரவு,...

கடிதத்தில் புகார் அனுப்பிய 8 வயது சிறுவனுக்கு பதில் அனுப்பிய பிரதமர் மோடி…!!

பெங்களூரைச் சேர்ந்த 8 வயது மாணவன் பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றுக்கு பிரதமர் மோடி பதில் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அபினவ் என்ற 8 வயது சிறுவன் வடக்கு பெங்களூரில் உள்ள வித்யாரன்யபுராவில்...

ஓநாய் ஆர்வலர்கள் புதிய கின்னஸ் சாதனை: முந்தைய சாதனை முறியடிப்பு (வீடியோ இணைப்பு)…!!

பிரித்தானியாவில் ஓநாய் ஆர்வலர்கள் ஒன்று திரண்டு தங்களது முந்தைய கின்னஸ் சாதனையை முறியடிக்க ஓநாய் போன்று ஊளையிட்ட நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் இந்த விநோத...

மனிதர்கள் குறைவு….பூனைகள் அதிகம்: விசித்திரமான சுற்றுலா தீவு (வீடியோ இணைப்பு)…!!

ஜப்பானில் உள்ள சிறிய தீவுகளில் வசிக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள், பூனைகளை நண்பர்கள் போல வளர்க்கின்றனர். இதனால் ஒரு டஜன் சிறு தீவுகள் பூனைகளின் புகலிடமாகவே இங்கு காட்சியளிக்கிறது. ஆஷிமா தீவு: ஜப்பானில் உள்ள...

சாலையில் திடீரென தனக்கு தானே தீ வைத்து கொண்ட நபரால் பரபரப்பு…!!

பாகிஸ்தானில் நபரொருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு வீதியில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முல்நான் நகரைச் சேர்ந்தவர் ஷஹ்பாஸ் அகமத். இவர் நகரின் முக்கிய சாலை ஒன்றில் தனது உடலில் தீ...