தனியார்துறை சம்பள உயர்வுக்கு அமைச்சரவை பூரண அங்கீகாரம்…!!

தனியார்துறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறித்த யோசனைக்கு அமைச்சரவை பூரண அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சர் டபிள்யு.ஜே.எம். செனவிரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 2016ஆம் வரவு...

அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பட்டப்படிப்பு…!!

அடுத்த வருடம் முதல் பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பட்டப்படினை அறிமுகப்படுத்த உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழங்களில் இந்த பாடநெறியை அறிமுகப்படுத்தும் முதல் சந்தர்பம் இது என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி மொஹான் டீ...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்து; ஐந்து பேர் பலி…!!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில், தும்மலதெனிய எனும் இடத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேன் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது....

சிறுநீர் கழிக்க விடாமல் தொல்லை தரும் பாலியல் தொழிலாளிகள்…!!

சுவிஸ்லாந்தின் பேசல் நகரில் Kleinbasel என்னும் இடத்தில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் வரம்புமீறிய செயல்களில் ஈடுபடுவதாகவும் சிறுநீர் கழிக்க செல்பவர்களைக்கூட வலுக்கட்டாயமாக பிடித்து இழுக்கின்றனர் எனவும் அப்பகுதி மக்கள், பாலியல் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை...

கொள்ளையிட வந்தவர்களால் கர்ப்பிணி பெண் பாலியல் வல்லுறவு…!!

இந்தியாவின் மகாராஷ்டிராவில் ஆறு மாத கர்ப்பிணி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் உள்ள கேதுலா பட்டி என்ற கிராமத்திற்குள் நேற்று காலை புகுந்த...

உ.பி.யில் வகுப்பு தோழனை துப்பாக்கியால் சுட்ட சிறுவன் கைது…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் தன்னுடன் படிக்கும் மாணவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். இங்குள்ள புர்காசி நகரில் இருக்கும் ஒரு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் படிக்கும் இரு...

அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் தனியாக பயணம் செய்து புதிய உலக சாதனை…!!

பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு துடுப்புப் படகு மூலம் தனியாக பயணம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 53 வயதான ஜோன் பீடன் எனும் இவர், 209 நாட்கள் தொடர்ச்சியாக பயணம்...

ஓடும் ரெயிலில் சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர்கள்…!!

ஓடும் ரெயிலில் 14 வயது சிறுமிக்கு மது ஊற்றிக் கொடுத்து ராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கள் அன்று ஹவ்ரா-அமிர்தசரஸ் ரெயிலில்...

88 வயதான தாயைத் தவிக்கவிட்ட 8 பிள்ளைகளுக்கு வலைவீச்சு…!!

88 வயதான தாயை, சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கவிட்ட எட்டுப்பிள்ளைகளையும் தேடி பொலிஸார், வலை விரித்துள்ளனர். குறித்த தாய், வறக்காபொல, உடபாகே பிரதேசத்தில் சிறிய மண்குடிசையில் தன்னந்தனியாக இருந்போது, வறக்காபொல பொலிஸார், 28 ஆம்...

ஈபிள் கோபுரம் டுவிட்டரில் இணைந்தது: தாஜ்மகால் வாழ்த்து…!!

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. 126 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்டவ் ஈபிள் என்ற கட்டிடக் கலை வல்லுனரால் இது உருவாக்கப்பட்டது. தற்போது இந்த ஈபிள் கோபுரம் டுவிட்டரில்...

அடகு வைத்த நகையை மீட்டு தராததால் விரக்தி 2 மகன்களுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை…!!

செய்யாறு தாலுகா முளகிரிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 30). சென்னையில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். அவருக்கும், தேவி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களது மகன்கள்...

பாம்பனில் குடிசைக்குள் புகுந்த சுற்றுலா பஸ்: 11 பேர் காயம்…!!

திருவண்ணாமலை அருகே உள்ள தேசூர்பாளையத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட 32 பேர் ஒரு மினி ஆம்னி பஸ்சில் ராமேசுவரத்துக்கு புறப்பட்டனர். பஸ்சை களணாம்பட்டியை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று இரவு மினி...

தாய்லாந்தில் நாயை கிண்டல் செய்த தொழிலாளி கைது: அடுத்த நாளே இறந்த அரசரின் ஆருயிர் நாய்…!!

தாய்லாந்தில் பூமிபால் அதுல்யதேஜ் மன்னராக உள்ளார். அங்கு மன்னர் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவமதிப்பு செய்தால் அது மிகப்பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படும்....

ஹாங்காங் பாரில் பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆஸ்திரேலிய மந்திரி ராஜினாமா..!!

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மால்கோம் டர்ன்புல் தலைமையிலான மந்திரிசபையில் நகர கட்டமைப்புத்துறை மந்திரியாக பதவி வகிக்கும் ஜேமி பிரிக்ஸ் சமீபத்தில் அரசுமுறை பயணமாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகருக்கு சென்றிருந்தார். அப்போது, நள்ளிரவு நேரத்தில்...

தோழியின் முன்னே ஆண் நண்பரை தாக்கிய பொலிஸார்: வெளியாகிய காணொளி…!!

வீதியின் நடுவே தோழியின் கண் எதிரே பொலிஸார்இளைஞனொருவரை தாக்கும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மஹாராஸ்திராவின் , தானே மாவட்ட த்தில் அமைந்துள்ள உல்லாஸ்நகர் ஹில்லைன் பொலிஸ் நிலைய...

இங்கிலாந்தில் ஆறுகளாக மாறிய வீதிகள்…!!

இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் ஒரே நாளில் கனமழை பெய்ததால்வீதிகளில்ஆறுகளைப் போல வெள்ளம் பெருக்கெடுத்துஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் வடக்குப் பகுதியில் யார்க்ஷயர், லங்காஷயர் ஆகிய மாகாணங்கள் உள்ளன. கடந்த சில...

ரமாடி நகரை கைப்பற்றிய ஈராக் படைகளுக்கு அமெரிக்கா பாராட்டு…!!

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ரமாடி நகரை மீட்ட ஈராக் படைகளுக்கு அமெரிக்க ராணுவத்துறை செயலாளர் ஆஷ் கார்ட்டர் பாராட்டு தெரிவித்துள்ளார். இஸ்லாமிக் ஸ்டேட் இன் ஈராக் அன்ட் சிரியா என்ற நோக்கத்தில் தீவிரவாத...

மலேசியாவில் தவறான பாதையில் சென்ற ஏர்லைன்ஸ் விமானம்: கவனக்குறைவு என விளக்கம்…!!

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பாதை மாறி பறந்ததாக வெளியான செய்தியை மலேசியா ஏர்லைன்ஸ் உறுதிபடுத்தியுள்ளது. எம்எச் 132 விமானம், கடந்த வெள்ளிக்கிழமை காலை, நியூசிலந்தின் ஆக்லாந்து நகரில்...

கர்ப்பிணி மீது லொரியை மோதிய சாரதி விளக்கமறிலில்…!!

கண்டி - நுவரெலியா பிரதான வீதியின் வெதமுல்ல தோட்ட பகுதியில் லொரி ஒன்று பாதையின் குறுக்கே சென்ற பெண் மீது மோதியதால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். இதேவேளை அங்கு கூடிய பொதுமக்கள் சம்பவத்துடன் தொடர்புடைய...

வங்காளதேசத்தில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!!

வங்காளதேசத்தில், சிறுபான்மையினரான ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவ பாதிரியார்கள், இந்து கோவில்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது சமீபகாலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக வங்காளதேச பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு...

மனைவியின் இரு கைகளையும் வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவன் கைது…!!

தனது மனைவியின் இரு கைகளையும் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சந்தேக நபர் ஒரவரை வந்துரப ஊரழலஹம்பிடிய தோட்ட பகுதியில் வைத்து காவற்துறையினர் கைது செய்துள்ளனர். குடும்ப தகராறு காரணமாக குறித்த சம்பவம்...

பாரிய கடல் கொந்தளிப்பு : மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிப்பு…!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகள் முழமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீPனவர்கள்களின் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி...

கேள்வியின் நாயகனிடம் (ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம்) சில கேள்விகள்”..!! -கனக சுதர்சன்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. அதன் ஜனநாயகக் குறைபாடுகளைப் பற்றியும் அதன் கொள்கைத் தடுமாற்றங்களைப் பற்றியும் அதனுடைய செயற்பாட்டுப்போதாமைகளைப் பற்றியும் பகிரங்கமாகவே விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இந்த விமர்சனங்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும்...

நம் உடல் நலனுக்கு அபாயம் தரும் மீன் வகைகள்…!!

'மீன்கள்' குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. சிலர் அனைத்து வகை மீன்களையும் விரும்பி ருசித்து சாப்பிடுவார்கள். சிலர் முற்கள் அதிகம் இல்லாத மீனை மட்டும் விரும்பி சாப்பிடுவார்கள். சில...

எங்கிருந்து தங்கம் கிடைக்கும்! அதை உருவாக்கும் விதம்…!!

கல்யாணம் என்றாலே தங்கம் தான் நினைவிற்கு வருவது. கல்யாணத்தில் பெண்ணிற்கு அழகு கூட்டுவதே தங்கம் தான். அது எங்கிருந்து எப்படி உருவாகின்றது என்பதை பார்த்திருக்கமாட்டீர்கள். உங்களுக்காக வீடியோ கிழே பொருத்தப்பட்டுள்ளது. தங்கம் பிடிக்காதவர் யார்...

கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் சிறியளவிலான நில அதிர்வு…!!

கண்டி நகரை அண்மித்த பகுதிகளில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. நேற்று இரவு 10 .17 மணி அளவில் கண்டி மற்றும் மாத்தளை பகுதிகளிற்கு அண்மித்த பிரதேசங்களில் நில அதிர்வு பதிவாகியதாக புவி சரிதவியல்...

சண்டிகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு: 6 பேர் பலி…!!

பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான சண்டிகரில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில், புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில், கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகே உள்ள...

புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கோர்ட்டில் புகுந்து தீக்குளிக்க முயன்ற மாணவர்..!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ஆக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் விஜயன் (வயது 26). எம்.ஏ. படித்து வருகிறார். விஜயனுக்கும் அவரது உறவினர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விஜயன்,...

மன்னார் வாகன விபத்தில் ஒருவர் பலி…!!

மன்னார், நானாட்டான் - வங்காலை பிரதான வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார். மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச...

மாணவி துஷ்பிரயோகம்: இருவருக்கு கடூழிய சிறை…!!

தலவாக்கலை, ஹொலிரூட் தோட்டத்தில், பாடசாலை மாணவியை (17), 2001 ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதியன்று கடத்திச்சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலையைச் சேர்ந்த நாலக்க பியல்...

8 வருடங்களுக்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு கட்டாய இடமாற்றம்…!!

மத்திய மாகாணத்திலுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் தொடர்ச்சியாக 8 வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சர் எம். ரமேஷ் தெரிவித்தார். இது...

பட்டப்பகலில் கல்லூரி மாணவியை காருக்குள் இழுத்துப்போட்டு கடத்திய கும்பல்: சிறிது நேரத்தில் விடுவிப்பு…!!

டெல்லி அருகே குர்கானில் இன்று பட்டப்பகலில் கல்லூரி மாணவி ஒருவர் காரில் கடத்தப்பட்டார். டிஎஸ்டி கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி, இன்று காலை கல்லூரியின் வாசல் அருகே வந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த கும்பல், திடீரென...

மேல் மாகணத்தில் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய அபாயம்…!!

மேல் மாகணத்தில் கழிவுப் பொருட்கள் தொடர்பில் போதிய முகாமைத்துவம் அற்ற மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் பரவக் கூடிய அபாயமுள்ளதாக மேல்மாகண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. நுகேகொடை,மொரட்டுவை,கொலன்னாவ,தெஹிவளை ஆகிய பிரதேசங்களில்...

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக வாகன நெரிசலை குறைக்க நடவடிக்கை…!!

பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதன் ஊடாக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. பஸ் மற்றும் ரயில்களின் ஊடாக பயணிகள் போக்குவரத்தை முன்னெடுப்பதன் ஊடாக போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என அமைச்சின்...

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழப்பு..!!

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் 20 தள வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் செயலிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைத்தியசாலைகளில் இரு வைத்தியர்கள் இருக்க வேண்டுமென்ற போதிலும் அநேகமான சந்தரப்பங்களில் ஒரு வைத்தியரே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

நாடளாவிய ரீதியில் இன்றும் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் நீர் வழங்கல் சபை ஊழியர்கள்…!!

தமது கோரிக்கைகளுக்கான தீர்வு வழங்கப்படாமையினால், இன்று காலை 9 மணி தொடக்கம் 12 மணி வரை நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க...

போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற தொழிலாளி சாவு…!!

ஆம்பூர் அருகே உள்ள மாச்சம்பட்டு சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). பி.காம் பட்டப்படிப்பு படித்துவிட்டு, தன்னை ஒரு டாக்டர் எனக்கூறி கொண்டு அதே பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக கிளீனிக் நடத்தி வந்தார். கோவிந்தராஜ்...

பெரிய மேட்டில் பால் வியாபாரி வீட்டில் ரூ. 1 லட்சம் கொள்ளை…!!

பெரியமேடு ராமசாமி தெருவை சேர்ந்தவர் அக்பர் (40). பால் வியாபாரி. இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் ஆம்பூர் சென்று இருந்தார். நேற்று இரவு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே...