கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 219 திடீர் விபத்துக்கள் பதிவு..!!

கடந்த 24 மணி நேரத்துக்குள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 219 திடீர் அனர்த்தங்கள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய வைத்தியசாலையின் அவசர அனர்த்த பயிற்றுவிப்பு தாதியான புஸ்பா ரம்யானி இதனைத் தெரிவித்துள்ளார். கண்டி –...

வவுனியாவில் ஊடகவியலாளரை தாக்கிய நபருக்கு 28 வரை விளக்கமறியல்..!!

வவுனியா ஊடகவியலாளரை தாக்கிய நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் உத்தரவிட்டுள்ளார். வவுனியா நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் ஊடகவியலாளரை...

பாடசாலை மாணவிகள் இருவரை காணவில்லை…!!

பாடசாலை மாணவிகளான சகோதரிகள் இருவரை காணவில்லை என பெற்றோர் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். சுழிபுரம் பண்டைவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரகுமார் சிந்துஜா (வயது 17) மற்றும் இளைய...

நாடு முழுவதும் நாளை காலை 9.25 – 9.27 வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி..!!

சுனாமி பேரலையால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி நாளை காலை 9.25 மணி...

கிறிஸ்துமஸ் சோகம்: நைஜீரியாவில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியது – நூற்றுக்கும் அதிகமானோர் பலி..!!

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இங்குள்ள ஒரு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் கியாஸ் டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் தீயில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்த சம்பவம் பெரும்...

அமெரிக்காவில் பரபரப்பு; புயலில் சிக்கி 11 பேர் பலி: மிசிசிப்பியில் அவசர நிலை பிரகடனம்..!!

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலங்களில் கடுமையாக வீசி வரும் புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மிசிசிப்பி மாநிலம் சூறாவளிக் காற்று வீசும் பகுதிகளில்...

கடலூர் அருகே சிறுத்தை புலி பீதியால் வீட்டை காலி செய்த மக்கள்…!!

கடலூர் அருகே சாலைக்கரை பகுதியை சேர்ந்தவர் கருணாகரன் (வயது45). விவசாய கூலித் தொழிலாளியான இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் அருகில் உள்ள ஒரு கூடாரத்தில் அடைத்து வைத்திருந்தார்....

முதியவர்களிடம் பணம் வசூலித்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்மஅடி…!!

தமிழக அரசு சார்பில் 60 வயதை கடந்த முதியவர்களுக்கு உதவித்தொகையாக தகுதி வாய்ந்தவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சேலம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற்று வந்த முதியவர்கள் பலருக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் முறையாக...

ஆஸ்திரேலியாவில் பயங்கர தாக்குதலுக்கு சதி: 2 தீவிரவாதிகள் கைது…!!

சிரியா நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமரிக்க கூட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த படையில் பிரான்சு நாடும் இடம் பெற்று இருந்தது. எனவே, பிரான்ஸ் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்....

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் கொலை வழக்கில் 2 பேருக்கு மரண தண்டனை…!!

தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு தாய்லாந்து கோர்ட்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தாய்லாந்து நாட்டின் கோடாவோ தீவுக்கு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹன்னா விதரிட்ஜ் (23) மற்றும்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து..!!

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி வேன் ஒன்றில் சுற்றுலா சென்ற ஒரே குடுபத்தை சேர்ந்த 08 பேர் இன்று காலை புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். இதில் 07 வயதுடைய சிறுவர்கள்...

தனது நத்தார் பரிசுப்பொருட்களை சிரிய அகதிகளுக்கு விநியோகிக்குமாறு நத்தார் தாத்தாவிடம் கோரிய சிறுவன்…!!

பிரிட்­டனைச் சேர்ந்த சிறு­வ­னொ­ருவன், தனக்கு கிடைத்த நத்தார் பரிசுப் பொருட்கள் அனைத்­தையும் சிரி­யாவைச் சேர்ந்த அகதிச் சிறார்­க­ளுக்கு வழங்­கு­மாறு நத்தார் தாத்­தா­விடம் கோரி­யுள்ளான். 5 வய­தான ஃபின்லே நீமன்ட் எனும் சிறு­வனே இவ்­வாறு தாராள...

தன்னை வல்லுறவுக்குட்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை கோரிய இளைஞன்…!!

பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்துமாறு பொலிஸ் அதிகாரிகளை கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். 19 வயதான கெரி ஹில்டன் எனும் இந்த இளைஞன், தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு பெண்கள் பலரை வற்புறுத்தியதாகவும்...

பசியில் வாடும் சிரிய அகதிகளுக்கு உணவளிப்பதற்காக பஸ்ஸை நடமாடும் சமையலறையாக மாற்றிய நபர்..!!

பிரிட்­டனைச் சேர்ந்த நபர் ஒருவர், சிரிய அக­தி­க­ளுக்கு உணவு விநி­யோ­கிப்­ப­தற்­காக பஸ் ஒன்றை நட­மாடும் சமை­ய­ல­றை­யாக மாற்­றி­யுள்ளார். 45 வய­தான கபூர் ஹுஸைன் எனும் இவர், சிரிய அக­திகள் கிழக்கு ஐரோப்­பிய நாடு­களில் நூற்­றுக்­க­ணக்­கான...

38 ஆண்டுக்கு பிறகு கிறிஸ்துமஸ் அன்று முழு நிலவு..!!

கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி அன்று 38 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக முழுநிலவு (பௌர்ணமி) வருகிறது என அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்துள்ளது. நடப்பாண்டின் கடைசி பௌர்ணமியாகவும், குளிர்காலத்தின்...

சவூதி அரேபியா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 25 பேர் பலி, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

சவூதி அரேபியாவில் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியா தலைநகரும் முக்கிய வணிக நகருமான ரியாத்தில், ஜாசன் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில்...

வாணியம்பாடியில் 4 பேர் தற்கொலைக்கு காரணமான பெண் கோர்ட்டில் ஆஜர்..!!

வாணியம்பாடி அடுத்த கட்டாரி கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு ஸ்ரீவித்யா, பிரவீனா, நிவேதா மற்றும் அனிதா என 4 மகள்கள். இதில் 2–வது மகள் காதல் திருமணம் செய்து, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து..!!

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி வேன் ஒன்றில் சுற்றுலா சென்ற ஒரே குடுபத்தை சேர்ந்த 08 பேர் இன்று காலை புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். இதில் 07 வயதுடைய சிறுவர்கள்...

ஒட்டன்சத்திரம் அருகே கார்கள் மோதல்: 5 பேர் பலி…!!

கோவில்பட்டியில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்த காரை நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் என்பவர் ஓட்டி வந்தார். இதே போல் திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி மற்றொரு...

அடடா! இதை பார்க்கவே இவ்ளோ சூப்பரா இருக்கே…!!

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடங்களுக்கு தயாராகி வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே குழந்தைகளின் நினைவிற்கு வருவது சாண்டா கிளாஸ் மற்றும் இனிப்பு வகைகள் தான். இனிப்பு என்றாலே முதலில் சாக்லேட் தான் நினைவிற்கு வரும். இதை...

ஆரோக்கிய கொழுப்பு நிறைந்த வேர்க்கடலை வெண்ணெய்! சாப்பிட்டு பாருங்கள்…!!

வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாங்கனீஸ், மாவுச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. இதிலிருந்து செய்யப்பட்ட வேர்க்கடலை வெண்ணெய்யும் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. அடங்கியுள்ள சத்துக்கள் புரோட்டின்,...

விமானத்தின் கூரை மீதும் இனி பயணிக்கலாம் புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகிறது…!!

தொழில்­நுட்ப வர­லாற்றில் ஒரு மைல் கல்­லாக, பறந்துகொண்டு இருக்கும் விமா­னத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்­நுட்பம் ஒன்று அறி­மு­க­மாக உள்­ள­தாக செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன. பஸ் மீது பயணம், ரயில்...

சிவனொலிபாதமலை யாத்திரைக்கான பருவ காலம் இன்று ஆரம்பம்..!!

சிவனொலிபாதமலை யாத்திரைக்கான பருவ காலம் இன்று ஆரம்பமாகின்றது. தற்போது பெருந்திரலான பக்தர்கள் சிவனொலிபாதமலைக்கு வந்திருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சிவனொலிபாதமலைக்கான பல வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஹட்டன் நல்லதன்னி வீதி பிரசித்தி பெற்று...

குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் இறுதிப் பயணம் சென்ற இரண்டு வயது சிறுமி..!!

கல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை திருப்புவதற்கு முற்பட்ட வேளை அந்த முச்சக்கர வண்டி சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் முச்சக்கர...

பாலத்துக்கு அருகில் பாதணிகள்: தாய், மகள் மாயம்..!!

மாத்தளை, மாநாம பாலத்துக்கு அருகில், பெண்ணின், கைப்பை, அலைப்பேசிகள் இரண்டு, பெண்களின் பாதணிகள் இரண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 11 மணியளவில் அந்த பாலத்துக்கு அருகாமையில் பெண்ணொருவரும் பெண்பிள்ளையொருவரும் வருகைதந்துள்ளனர் என்று தகவல்...

குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒருவரை கடத்த ஆதரவு வழங்குகின்றமை மற்றும் கடத்தியவரை அச்சுறுத்துகின்றமை தவறு..!!

பட்டப்பகலில் தெமட்டகொடயில் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தி அச்சுறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திரவின் 6 பாதுகாவலர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி...

அரபுக் கல்லூரி பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்..!!

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இயங்கிவரும் பட்டப் பின் படிப்பு நிலையத்தில் அரபுக் கல்லூரி பட்டதாரிகளுக்கான விஷேட கற்கைநெறிக்கு 2016ம் ஆண்டுக்கு புதிய மாணவர் அனுமதிக்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின்...

பதினாறாக குறைத்தும் பலனில்லை: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 13 வயது சிறுவன் கைது…!!

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் சிறுவர்களின் வயது வரம்பை பதினாறாக குறைக்கும் சட்டத்துக்கு நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இந்த வயது வரம்பை இன்னும் குறைக்க வேண்டுமோ..? என்னும்படியான ஒரு சம்பவம் மராட்டிய...

சந்தவாசல் பஸ் நிலையம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: ஒருவர் பலி…!!

திருச்சி மாவட்டம் உறையூர் விருப்பாட்சிபுரம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38). இவரது மனைவி ரம்யா (26). மாமியார் நாகலெட்சுமி மற்றும் அவரது 10 வயது மகளுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலுக்கு...

ஓடும் பஸ்சில் தவறி விழுந்து எல்.ஐ.சி. ஊழியர் பலி…!!

மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 74). ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. ஊழியர். இவர் நேற்று அண்ணா சதுக்கத்துக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். ஆழ்வார்பேட்டை அருகே வரும் போது ஓடும் பஸ்சில் இருந்து தவறி...

புதுவண்ணாரப்பேட்டை அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிறுமியிடம் சில்மிஷம்: என்ஜினீயர் கைது..!!

புதுவண்ணாரப்பேட்டை இளைய தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதில் என்ஜினீயர் மேகதுரை வேலை பார்த்து வந்தார். அவர் அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இந்த...

இஸ்தான்புல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு: பெண் பலி…!!

துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். துருக்கியில் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி, இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் இடதுசாரிகள் அவ்வப்போது வன்முறை...

வெள்ளைத் திமிங்கிலம் உயிரிழப்பு நீரியல் பூங்காவுக்கு ஒருநாள் விடுமுறை..!!

அமெரிக்காவிலுள்ள நீரியல் பூங்காவொன்றில் வெள்ளைத் திமிங்கிலமொன்று இறந்ததால் மேற்படி பூங்காவுக்கு ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டது. டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள சான் அன்டானியோ நீரியல் பூங்காவில் இந்த பெண் திமிங்கிலம் வசித்தது. 18 வயதான இந்த திமிங்கிலத்துக்கு...

போதைப் பொருள், அஸ்பிரின் எனக் கூறி நாய் உணவை விற்பனை செய்த யுவதி கைது…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் நாய்­க­ளுக்­க­ளுக்­கான உணவை, ஹெரோயின் போதைப்­பொருள் மற்றும் அஸ்­பிரின் மருந்து எனக் கூறி விற்­பனை செய்த குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 22 மேகன் மேயர் எனும் இந்த யுவதி நாய்­க­ளுக்­கான உலர்...

பாலின மாற்றம் செய்த தம்பதியினர் பெற்றோராகின்றனர்; மனைவி மூலம் கணவர் கர்ப்பிணியானார்..!!

ஈக்குவடோரிலுள்ள பாலின மாற்றம் செய்துகொண்ட ஒரு தம்பதியினர் அடுத்த வருடம் தமது முதல் குழந்தையைப் பெறவுள்ளனர். இத்தம்பதியினரில் தற்போது ஆணாக உள்ளவரே கர்ப்பம் தரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டியன் ரொட்றிகஸ் என்பவர் ஆணாகப் பிறந்து பெண்ணாக...

டிஜிபவுதியில் மதசடங்கின் போது மோதல்: 7 பொதுமக்கள் பலி..!!

ஆப்பிரிக்க நாடான டிஜிபவுதியின் தலைநகர் டிஜிபவுதிக்கு அருகே உள்ள புல்தாகோ மாவட்டத்தில் மத சடங்கின் போது நடந்த மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் ஏழு பேர் பலியாகியுள்ளனர். இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள...

குலசேகரம் போலீஸ் நிலையத்தில் காதலனை போராடி கரம் பிடித்த நர்சு: தாயின் பாசப்போராட்டம் தோல்வி..!!

குலசேகரம் அருகே மாமூடு பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23), கூலி தொழிலாளி. தும்பக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்சுபி (22) இவர் குலசேகரத்தில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். ராம்சுபி...

மகளை பார்வையிடச் சென்ற தாய்: பரிதாபமாக பலி..!!

கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் காக்கப்பள்ளி பம்மல பிரதேசத்தில் வீதியை கடக்க முயன்ற பெண் ஒருவர் வீதியில் வேகமாக வந்துள்ள கனரக பவுசர் லொறியில் மோதி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை...