விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் மோகன்ராஜுலுவுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை..!!

திருச்சி அருகே விபத்தில் சிக்கிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு சுய நினைவு திரும்பாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பா.ஜனதா கட்சி யின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் மோகன் ராஜூலு....

பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய்க்கு 91 ஆயிரம் பேர் பாதிப்பு…!!

பிரேசில் நாட்டில் ஜிகா வைரஸ் நோய் இன்னும் கடுமையாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 91,387 பேர் ஜிகா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா...

2 ஆவது மாடியில் 14 வயது சிறுவன் காரோட்டப் பழகியபோது லிப்ட் கூண்டுக்குள் கார் வீழ்ந்ததால் சிறுவனும் சாரதியும் பலி..!!

அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பொன்றில் இரண்­டா­வது மாடியில் 14 வயது சிறுவன் ஒருவன் காரோட்­டு­வ­தற்குப் பழகிக் கொண்­டி­ருந்­த­போது, அக் கார் லிப்டின் கதவை தகர்த்துச் சென்று பள்­ளத்தில் வீழ்ந்­ததால் அச் ­சி­று­வனும் சி­று­வ­னுக்கு காரோட்டப் பழக்­கிக்­கொண்­டி­ருந்த சாரதி...

பல்கலை மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம்…!!

கொழும்பு - கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராகவே இந்த...

இலங்கை விமானப் படை ஹெலிக்கொப்டர் விபத்து…!!

ஹிங்குராக்கொட விமானப்படை முகாமுக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை, குறித்த ஹெலிக்கொப்டரை அவசரமாக தரையிறக்க முற்பட்ட போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ஹெலிக்கொப்டர் சிறிதளவு சேதம்...

ரதுபஸ்வல மனு மீதான விசாரணை நிறைவு…!!

ரதுபஸ்வல பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலையை மூடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை நிறுத்திக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் வல்லுனர்களால் தாக்கல்செய்யப்பட்ட குறித்த மனு மீதான விசாரணை இன்று இடம்பெற்ற போதே,...

வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் சம்பூர் மக்கள்..!!

பல்வேறு போராட்டங்களின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் வாழ்வாதாரம் ஏதுமின்றி மிகையான கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 360 குடும்பங்களும் அதன் பின்னர் 546 குடும்பங்களுமாக மொத்தம் 906 குடும்பங்கள் சம்பூரில் பத்து...

இரண்டாகிய ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கம்.. சூளைமேட்டில் துப்பாக்கிச் சூடு!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 73) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”

உள்பிரச்சனைகள்: 1986 இன் இறுதிப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்குள் உள் பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்தன. ரெலோ, புளொட் இயக்கங்கள் மீது புலிகள் தடைவிதித்திருந்தனர். புலிகள் அமைப்பினரோடு முரண்பட்ட கருத்துக்கொண்டவர்கள் மத்தியில் தமது குரல்வளைகளும் நசுக்கப்படலாம், மாற்றுக் கருத்துகளுக்கு...

உங்கள் காதல் உண்மையான காதலா?.. அறிய இதோ வழிகள்…!!

காதல் என்ற சொல்லே புனிதமானது, அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று...

குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்…!!

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும். குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து,...

நகுலனை ஒளிந்திருக்கச் சொன்னேன்:அவன் ஏன் ஒழிந்திருக்கவில்லை?..!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் கட்டளையிடும் அதிகாரியான நகுலன் என்றழைக்கப்படும் சிறிசிவமூர்த்தி கணபதிபிள்ளையை ஒளிந்திருக்குமாறு நான் சொன்னேன் என்று கூறிய நீர்வேலி முகாமிலிருந்து நகுலனின் வீட்டுக்கு வந்து...

நோர்வூட்டில் உயிருடன் சிறுத்தை மீட்பு…!!

வலையில் சிக்குண்ட நிலையில் இருந்த சிறுத்தை ஒன்றை வன விலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் - வெஞ்சர் தோட்டத்தில் 28.04.2016 அன்று காலை சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட்...

விபத்து – போக்குவரத்து பாதிப்பு…!!

அட்டன் - கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேனை 20ஆம் மைல்கல் பகுதியில் வைத்து கொள்கலனொன்று குடைசாய்ந்துள்ளதால் அவ்வீதி வழியான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த பகுதிக்கான போக்குவரத்து ஒருவழி பாதையாக இடம்பெற்றதாகவும், கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்....

தற்கொலைக்கு முயன்றவரை கடைசி நொடியில் காப்பாற்றிய பாதுகாப்பு அதிகாரி..!!

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் தற்கொலைக்கு முயன்ற நபரை பொலீஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. நியூஜெர்சியில் உள்ள ரிவர்டேல் பகுதியில் இருந்து பொலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் ஒன்று...

ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடி காணொளி வெளியானது..!!

வெள்ளவத்­தைக்கும் தெஹி­வ­ளைக்கும் இடைப்­பட்ட பகு­தியில் ரயிலில் மோதுண்டு இரு இளம் பெண்கள் பலியான சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. இரு இளம் பெண்களும் காதில் இயபோன் மாட்டி இருந்தமையால் ரயில் வருவதையும் அருகில்...

முள்ளியான் பகுதியில் வெள்ளைவானில் இருவர் கடத்தல்…!!

வடமராட்சி கட்டைக்காடு முள்ளியான் பகுதியினைச் சேர்ந்த இருவரை வெள்ளைவானில் வந்த இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த ஜோர்ஜ் ராஜநாயகம் (வயது 42) மற்றும் வீ.மைக்கல் (வயது 45) என்பவர்களே...

புதுக்குடியிருப்பில் தமிழீழ வைப்பகத்தின் தங்கநகை புதையல் நடவடிக்கை நிறுத்தம்..!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் தங்க அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவுவீதி, லூத்மாதா சந்தியில்...

காதலன் யாருக்கு? நடுரோட்டில் மல்லுக்கட்டிய இளம்பெண்கள்..!! (வீடியோ)

சினிமாவை மிஞ்சும் அளவில், ஒரு காதலனுக்கு இரண்டு இளம்பெண்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், மீரட் நகரில் உள்ள மாதவபுரம் என்ற இடத்தில், திடீரென இரண்டு இளம்...

குவைத் எஜமானர்களை அதிர வைத்த வீடியோ..!! (வீடியோ)

குவைத் நாட்டில் பனிபுரியும் வீட்டுப்பணிப்பெண் ஒருவர் தொழில் தருனருக்கு தயாரிக்கு ஜூசில் சிறுநீரை கலந்து கொடுத்துள்ளதாக ஒரு பெண் கைது செய்யப்பட்ட நிலையில் இதுதான் குறித்த சம்பவம் தொடர்பான வீடியோ என ஒரு வீடியோ...