காஷ்மீரில் பரிதாபம்: எட்டாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை..!!

காஷ்மீர் மாநிலத்தில் எட்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. உதம்பூர் மாவட்டம், ராம்நகர் வட்டம், மடுட்டா கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் குமார்(16) இந்த தேர்வில் தோல்வி அடைந்திருந்தான். இந்நிலையில், இன்று காலை தனது...

செல்லக்கதிர்காமம் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொலை..!!

கதிர்காமம் – செல்லக்கதிர்காமம் பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரின் சடலங்களும் அப்பகுதியிலுள்ள வாவியொன்றியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் இருவரும் 45...

பாடசாலைக்கு சென்ற மாணவி இரண்டு மாதங்களின் பின் கணவனுடன் திரும்பினார்..!!

காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தமது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளர். இச்சம்பவம் ஊவா – பரணகமையில்...

கண்களை திறந்து கொண்டே தூங்குவது சாத்தியமா?

கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கு இருக்கும். ஆனால் பெரியவர்களுக்கு என்பது கொஞ்சம் சீரியஸ் ஆன பிரச்சனை தான். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகள் முழுமையாக மூடாமல்...

இவரு முட்டையை உடைக்கும் வித்தையை பாருங்க!! அசந்து போய்டுவிங்க…!!

உலகில் நாள்தோறும் எண்ணற்ற வேடிக்கைகளும், வினோதங்களும் நடந்து கொண்டு தான் இருகின்றது அதில் சில வற்றை பார்க்கும் பொழுது இப்படி கூட நடக்குமா என்று யோசிக்கும் வகையில் இருக்கும். அவ்வாறு தான் அமைந்து உள்ளது...

மக்கள் மீளத்திரும்ப அனுமதிக்கப்படுவதை மாத்திரம் மீள்குடியேற்றம் என அர்த்தப்படுத்த இயலாது! -நிருபா குணசேகரலிங்கம்..!!

உள்­நாட்டில் இடம்­பெ­யர்ந்­துள்ள 12,681 குடும்­பங்­களைச் சேர்ந்த 44 ஆயிரம் பேர் வரை­யா­னோரே தற்­போது மீளக்­கு­டி­யேற்றப்­ படவேண்­டி­யுள்­ள­தாக அர­சாங்கத்தகவல்கள் தெரி­விக்­கின்­றன. போரின் பின் ஒரு சராசரி இயல்பு நிலைக்கு மக்கள் வரவேண்­டு­மா யின், மக்கள் தமது...

‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!! (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)

எமது கல்விக் குழு அணி தாக்குதல் அணியுடன் இணைக்கப் பட்டிருந்தது. முப்பது போராளிகளைக் கொண்ட ஒரு அணிக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன். உருத்திரபுரம் இந்துக் கல்லூரியை அண்டிய பகுதியில் எமது அணிகளுக்கான தாக்குதல் பயிற்சிகள்...

“தமிழினி” வாழ்க்கை பற்றி ‘கச்சான் விற்று பிழைப்பு’ நடத்தும் தமிழினியின் தாய் சின்னம்மா வழங்கிய சிறப்பு பேட்டி..! (நிறைந்த சோகம்)

தமிழினி உயிரோடு இருக்கும் போது எதுவும் செய்யாதவர்கள் இனி செய்து என்ன பயன்? அவ இருக்கும்போது யாரும் வந்து பார்த்து எதுவும் செய்யவில்லை. நாட்டுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த பிள்ளை நாங்கள் நல்லா இருக்க...

பெற்ற மகளையே கருணைக் கொலை செய்த தந்தை! தீயிட்டு எரித்த கொடூரம்…!!

கர்நாடகாவில் பெற்ற மகளையே கருணைக் கொலை செய்த தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர். கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்திலுள்ள திம்மன ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் பெவூரா கவுடா(வயது 44). இவரது மகள்...

அய்யோ நாற்றம் தாங்கலையே! திமிங்கலத்தின் வயிற்றில் உயிர் வாழ்ந்த நபர்..!!

ஸ்பெயினில் மூன்று நாட்களாக திமிங்கலத்தின் வயிற்றில் இருந்த மீனவர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஸ்பெயினை சேர்ந்தவர் லுயிகி மார்கியூஸ்(வயது 56). கடந்த சில நாட்களுக்கு முன் மீன்பிடிக்க சென்றவர் மோசமான வானிலை காரணமாக மாயமானார்....

கணவரை கொலை செய்து உடலை நாய்க்கு உணவாக்கிய கொடூர மனைவி…!!

ஸ்பெயினில் கணவரை கொலை செய்துவிட்டு அவரது உடலை நாய்க்கு உணவாக வழங்கிய மனைவியை பொலிசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் கலா மில்லொர் (cala millor) கடற்கரை ரிசார்ட் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹான்ஸ்...

கொடுமையான பல்வலி: சிகிச்சை கிடைக்காததால் முகத்தில் குத்துவிட்டு 6 பற்களை வெளியே எடுத்த கைதி…!!

அமெரிக்காவில் தாங்க முடியாத பல் வலியால் அவதிப்பட்டு வந்த சிறைக்கைதி ஒருவர், தனக்கு சிகிக்சை கிடைக்காத காரணத்தால் தனக்கு தானே வைத்தியம் பார்த்துகொண்டார். அமெரிக்காவின் நிவோத மாகாணத்தில் உள்ள High Desert State என்ற...

ராஜஸ்தானில் ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணிடம் பாலியல் வன்முறை – நண்பர்மீது கொலைவெறி தாக்குதல்..!!

ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்தியாவை சுற்றிப்பார்க்கவந்த ஒரு இளம்வயது பெண்ணும் அவரது ஆண் நண்பரும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு வந்துள்ளனர். அஜ்மீர் நகரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும்...

அசாம், மேகாலயாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயாவின் கிழக்கு காரோ குன்று பகுதியில் பிற்பகல் 1.12 மணியளவில் மையம்கொண்ட 5.4 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் அசாம் மற்றும்...

திருவனந்தபுரம் அருகே செல்போனில் ஆபாசபடம் எடுத்து இளம்பெண்ணை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல்…!!

செல்போனில் ஆபாசபடம் எடுத்து அதன்மூலம் இளம்பெண்ணை மிரட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல்லை அடுத்த அயிரூர் பகுதியை சேர்ந்த ஒரு ஏழ்மையான குடும்பத்தில்...

9 வயது மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குடும்பஸ்தன்..!!

பாடசாலையிலிருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 34வயது நிரம்பிய திருமணமான நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெமோதரை தமிழ் வித்தியாலயத்தின் நான்காம் தரத்தில்...

மனைவியுடன் தகராறு; வீட்டை தீயிட்டுக் கொழுத்திய கணவன்..!!

மூதூர் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அக்கரைச்சேனை பகுதியில் மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வீட்டுக்கு தீயிட்டு கொழுத்தி பொருட்களுக்கு சேதப்படுத்திய 25 வயது ஒருவரை மூதூர் பொலிஸார் இன்று செவ்வாய் கிழமை கைது செய்துள்ளனர். குறித்த நபர்...

மற்றொரு பெண்ணுடன் தொடர்புகொண்டிருந்த கணவர் மீது மனைவி துப்பாக்கிச் சூடு; கணவரின் விதையை குண்டு தாக்கியது..!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது கண­வரின் விதையில் துப்­பாக்­கியால் சுட்டார் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். புளோ­ரிடா மாநி­லத்தைச் சேர்ந்த விக்­டோ­ரியா றீட் எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார். இப்­பெண்ணும் அவரின் கண­வரும்...

பொலிசார் மீது காரை ஏற்றி கொல்ல முயன்ற அகதி: கடுமையான தண்டனை வழங்கிய நீதிமன்றம்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்த அகதி ஒருவர் பொலிசார் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சுவிஸின் லவ்சான் நகரில் கடந்த 2014ம் ஆண்டு மே...

வெளிநாடுகளில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ரகசிய முதலீடு செய்தனரா? விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவு..!!

பிரபல நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்பட 500 இந்திய பிரமுகர்கள் வெளிநாடுகளில் ரகசிய தொழில் முதலீடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி பிரதமர் மோடி...

கரத்தில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதை தடுக்க அதனை வயிற்­றுக்குள் வைத்து தைத்த மருத்­து­வர்கள்..!!

தொழிற்­சாலை விபத்­தொன்றில் கையின் ஒரு பகு­தியில் தோல் முழு­வதும் உரிக்­கப்­பட்ட நிலைக்­குள்­ளான நப­ரொ­ரு­வ­ருக்கு, அவ­ரது அந்தக் கரப் பகு­தியில் நோய்த் தொற்று ஏற்­ப­டு­வதைத் தடுக்க அதனை அவ­ரது வயிற்றுப் பகு­திக்குள் வைத்து மருத்­து­வர்கள் தைத்த...

குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து தோழியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய இளம்பெண்..!!

இந்தியா – கர்நாடகாவின் துமகூரு மாவட்டம் திப்டூர் நொனவினகெரே ரங்கையனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தோழி லாவண்யா.கடந்த 24ம் திகதி லாவண்யா, தோழி திவ்யாவிடம் தனியாக பேசவேண்டுமென்று ஊருக்கு...

600 கிலோ சாக்லேட்டில் ரஜினியின் கபாலி சிலை..!!

நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது உருவத்தை சிலையாக வடிவமைத்துள்ளது. ரஜினி நடித்து வரும் கபாலி படத்தில் அவரது தோற்றத்தால் கவர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று 600 கிலோ சாக்லெட்டில் அவரது...

சிரியாவில் ஆளில்லா விமான தாக்குதல்: அல்கொய்தா தலைவர் அபு பிராஸ் பலி..!!

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதைப்போல அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ரஷியா...

மனைவியை அழைக்க கள்ளக்காதலன் வீட்டுக்குச் சென்ற கணவர் கொடூர கொலை..!!

மனை­வியை அழைத்து வரச் சென்ற கணவர் அவ­ரது கள்­ளக்­கா­த­லனால் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது. சித்தூர் மாவட்டம், மத­ன­பல்லி அடுத்த நட்­க­ல­பிந்து பகு­தியை சேர்ந்­தவர் ரமேஷ்­நாயக் (32). இவ­ருக்கும் பாலம்மாள் என்­ப­வ­ருக்கும்...

பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்த்து பெண்ணின் வீட்டுக்கு விரைந்து சென்ற குண்டு செயலிழப்புப் பிரிவினர்..!!

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், பேஸ்­புக்கில் வெளி­யிட்ட புகைப்­ப­டத்தைப் பார்த்து அப்­பெண்ணின் வீட்­டுக்கு குண்டு செய­லி­ழப்புப் பிரி­வினர் விரைந்து சென்ற சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்றுள்­ளது. தான் 4 வரு­டங்­க­ளாக வீட்டில் வைத்­தி­ருக்கும் குண்டு ஒன்றின் கவ­சத்தை...

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க வடகடலில் ரோந்தை தீவிரப்படுத்துங்கள்! கடற்படைக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்பு..!!

யாழ். குடாநாடு மற்றும் மன்னார் பிரதேசங்களுக்குள் அதிகரித்துள்ள போதைப்பொருட் கடத்தல்களை முறியடிப்பதற்காக கடலில் ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு வடபிராந்திய கடற்படையினருக்கு யாழ். மேல் நீதிமன்றம் பணித்துள்ளது. வட இலங்கையின் ஆட்புல கடல் எல்லைக்குள் பயணிக்கும்...

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பாதுகாப்பு படையினர் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 10 பலி..!!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று காலை 3 இடங்களில் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வடக்கு பாக்தாத்தில் போலீசார் மற்றும் ராணுவ சோதனைச் சாவடி அருகில் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. மற்ற இரு தாக்குதல்கள்...

சுவிஸில் கார் மீது பயங்கரமாக மோதிய ரயில்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கார் மீது ரயில் ஒன்று பயங்கரமாக மோதிய விபத்தில் அதில் பயணம் செய்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பேர்ன் மாகாணத்தில் இருந்து InterRegio என்ற பயணிகள் ரயில் இன்று காலை...

விஜய் சேதுபதிக்கு அடித்த அதிர்ஷ்டம்…!!

தமிழ் சினிமாவின் வெற்றிப்படங்களின் நாயகன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதிக்கு, ஒரே படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. ‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்களுக்கு பிறகு விக்னேஷ் சிவன்,...

கொரில்லாக் குட்டியும் மனித அம்மாவும்: ஒரு உண்மைக்கதை..!!

குழந்தை சேஷ்டைகள் தெரியும்; கொரில்லாக்குட்டியின் சேஷ்டைகள் தெரியுமா? சொந்த அம்மாவுக்கு பேறுகாலத்தில் திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த கொரில்லாக்குட்டி ஒன்று மனித அம்மாவிடம் பாசமாய் வளர்கிறது. பொதுமக்களின்...

மொரிசியஸ் தீவில் மாயமான மலேசிய விமான பாகம் கண்டெடுப்பு..!!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014- ம் ஆண்டு, மார்ச் 8-ந் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, நடுவானில் மாயமானது. அந்த விமானம் என்ன...

குட்பை நாசா… விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்காட் கெல்லி..!!

விண்வெளியில் உள்ள சர்வதேச ஆய்வு நிலையத்தில் இருந்தபடி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளுக்கு முன்னோடியான ஆராய்ச்சியில் ஈடுபட்டவாறு 340 நாட்கள் தங்கி விண்வெளியை சுற்றிவந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த...

அமெரிக்காவில் ரோட்டில் தரை இறங்கிய விமானம் கார் மீது மோதி பெண் பலி..!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஒரு குட்டி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தின் என்ஜினீல் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து...

ஜுன் 6-ந் தேதி அஜித் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்..!!

அஜித்-சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் 6-ந் தேதி முதல் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘வேதாளம்’ படத்திற்கு அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து புதிய படத்தில் பணியாற்றவிருக்கிறார். இப்படத்தை...

தலித் சிறுமியை கற்பழித்துக் கொன்ற உடற்கல்வி ஆசிரியர் கைது..!!

ராஜஸ்தான் மாநிலம், பிகானர் மாவட்டம், நோக்கா பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துவந்த தலித் சிறுமி, அந்த கல்லூரி விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் கடந்த திங்கட்கிழமை பிணமாக மிதந்தார். இந்த...

கடல் நீரோட்ட மாற்றத்தால் தனுஷ்கோடி கடல் பகுதியில் மணல் தீடை இரண்டாக பிரிந்தது..!!

ராமேசுவரத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. இதில் 5-வது மணல் தீடையுடன் இந்திய எல்லை பகுதி முடிவடைந்து...

கோடை காலத்தில் முதியவர்களின் உணவுமுறை..!!

கோடை காலத்தில் முதியவர்களுக்குத் தாகம் குறைவாகவே இருக்கும். கல்லீரல், சிறுநீரகம், இதயம் நன்றாக இயங்கக்கூடிய முதியவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். முதியவர்கள், கோடை காலத்தில் உணவில் அதிக...