நாயுடன் பாலியல் உற­வு­ கொண்டு வீடி­யோவில் பதி­வு­ செய்த பெண்…!!

நாயுடன் பாலியல் உற­வு­கொண்ட நிலையில் அக் காட்­சியை வீடி­யா­விலும் பதி­வு­செய்து கொண்­ட­தாகக் கூறப்­படும் பெண் ஒருவர், அவ்­வீ­டியோ போலி­யா­னது என அதி­கா­ரி­க­ளிடம் தெரி­வித்­துள்ளார். அமெ­ரிக்­காவின் ஒஹையோ மாநி­லத்தைச் சேர்ந்த அம்பர் ஃபினே எனும் 33...

வெயில் கால சரும பாதுகாப்பிற்கு…!!

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு இது விடுமுறைக் காலம்…! கோடை என்பதால் வீட்டை விட்டு வெளியே எங்கேயும் அடிக்கடி செல்லமுடியாது. சதா சர்வகாலமும் டி.வி. முன்பும் தவம் கிடக்க முடியாது. கோடை விடுமுறையை உபயோகமாக்கும் விதத்தில் உங்களுக்கு...

இச்சை மற்றும் பேராசை எண்ணங்களில் இருந்து வெளிவருவது எப்படி?..!!

மனிதர் மனதை பாழாக்கி, கேடு விளைவிக்கும் இச்சை மற்றும் பேராசை எண்ணங்களில் இருந்து எப்படி வெளிவருவது என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது. இச்சை எண்ணங்கள் எழாமல் ஒருவர் வாழ்ந்திட முடியுமா? என்ற கேள்விக்கு 99%...

எத்தனை கோடி கொடுத்தாலும் அவருடன் மாத்திரம் நடிக்கமாட்டாரம் நயன்தாரா..!!

நாயகிக்கு முக்கியத்துவமான வேடங்களை மட்டுமே தேர்வு செய்து அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களின் படங்களை கூட தவிர்த்து வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் அவர்...

நலம் தரும் கூழாங்கல் நடைபயிற்சி..!!

சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இந்த (Pebble path) கூழாங்கல் நடைபாதை. கூழாங்கற்களின் மேல் நடப்பதால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.. “நம் உடலில் நரம்புகள் முடிவடைவது உள்ளங்கைகளிலும்...

எகிப்தின் பழங்கால கல்லறையில் 8 மம்மிகள் கண்டுபிடிப்பு..!!

எகிப்து நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் லக்சார். இந்த நகரின் அருகில் உள்ள பகுதிகளில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் சுமார் 3 ஆயிரத்து 500 வருடங்கள் பழமை...

பெரிய மார்பகம் கொண்ட பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்ட விசித்திர பெண்..!! (வீடியோ 18+)

மார்டினா பிக் என்ற பெண் ஐரோப்பாவில் பெரிய மார்பகம் கொண்ட பெண்ணாக திகழ்கிறார். இவர் பர்பெக்ட் பார்பி உடல்வாகு கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காரியத்தில் இறங்கியுள்ளார். எவ்வளவு தான் அழகாக இருந்தாலும்,...

வடசென்னையில் அமலாபால் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்?..!!

தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வடசென்னை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தகையோடு படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டது. ‘விசாரணை’ படத்தை ஆஸ்கர் பரிந்துரைக்காக அனுப்ப காலஅவகாசம் தேவைப்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்ததாக இயக்குனர் வெற்றிமாறன்...

விமானம் தரையிறங்க முயன்றபோது மயக்கமான விமானி: அடுத்து நிகழ்ந்த அதிசயம்..!!

கனடா நாட்டில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது அதன் விமானி திடீரென மயக்கமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள புளோரிடா நகரில் இருந்து ரொறன்ரோவிற்கு Air Canada Rouge என்ற...

என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: ‘மைனா’ நந்தினி உருக்கம்..!!

சின்னத்திரை நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும் தான் காரணம் என்று கார்த்திக் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய...

பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு..!! (கட்டுரை)

பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் ஒரு புனித யுத்தமே நடைபெறுவதாக வன்னி, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துக்கு முகவுரை கொடுத்தனர் கடந்த ஆட்சியாளர்கள். பல வழிகளிலும் ஒன்று திரட்டப்பட்ட...

நேரலையில் ஒளிபரப்பானது ஒட்டகச்சிவிங்கி குட்டி ஈன்ற காட்சி..!! (வீடியோ)

நியூயோர்க் நகரில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் ஒட்டகச்சிவிங்கி ஒன்று குழந்தை பெற்றெடுப்பது நேரலையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. நியூயோர்க்கின் Harpursville என்ற கிராமத்தில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில் ஏப்ரல் என்ற ஒட்டகச்சிவிங்கி கடந்த 15 ஆண்டுகளாக இருந்து...

3 மாத குழந்தைக்கு தீவிரவாத விசாரணை அழைப்பாணை..!!

விசா விண்ணப்ப படிவத்தை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக பிறந்து 3 மாதமான குழந்தையை தீவிரவாதி என கருதி விசாரணைக்கு அழைப்பாணை அனுப்பியுள்ள சம்பவம் லண்டனிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்றுள்ளது. பிரிட்டனின் லண்டன் நகரை...

வடசென்னை படத்திலிருந்து அமலாபால் விலகலா?..!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்கவிருக்கும் ‘வடசென்னை’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த கையோடு அப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இப்படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தம் ஆன சமந்தா விலகியதையடுத்து அமலாபால் இப்படத்திற்குள் நுழைந்தார்....

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது.!

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல், லண்டலின் பதுங்கியிருந்த விஜய் மல்லையாவை ஸ்கார்ட்லாந்து பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர். விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம்...

செக்ஸ் உறவால் அனுபவித்த கொடுமைகள்: ஒரு பெண்ணின் உண்மை கதை…!!

பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட முன்ரோ பெர்க்டார்ஃப், தான் எவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதையும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட துயரங்கள் என்ன என்பதையும், அதிலிருந்து மீண்டு வந்தது என்பது பற்றியும் முன்ரோ பெர்க்டோர்ஃப், என்ற...

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு..!!

புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் எண்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் ஏதேனும் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில்...

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்..!!

திருமணம் செய்து கொள்வதில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். ஏனெனில், திருமணம் ஆன பின்னர் கணவர் மற்றும் கணவர் சார்ந்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். புது உறவுகள் மட்டுமின்றி...

காதலியுடன் சென்ற கணவன்: 10 ஆயிரம் பேர் முன்னிலையில் மனைவி செய்த காரியம்…!! (வீடியோ)

மனைவியிடம் பொய் கூறி காதலியுடன் சென்ற கணவரை, மனைவி பல பேர் முன்னிலையில் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் Lima பகுதியில் holy week திருவிழாவான கடைசி நாள் திருவிழா சமீபத்தில்...

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?..!!

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை எனக் கூறுவர். ஆப்பிளில் உள்ள அதே அளவிற்கு சத்துக்கள் நெல்லிக்காயிலும் உள்ளது. மிக எளிதாக நமக்கு தேவையான சத்துக்களை கொடுத்து, நமது உடல்...

சுந்தர் சி யின் முக்கால்வாசி படங்கள் காப்பி தான் – திடுக்கிடும் தகவல்..!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நந்தினி' என்ற திகில் தொடரை நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. தயாரித்து இயக்கி வருகிறார். பாம்பு, பேய், ஆவி, செய்வினைகள் நிறைந்த இந்த சீரியல் தினசரி இரவு 9...

70 வயதில் கில்லாடி தாத்தா! 54 குழந்தைகளுக்கு தந்தையானது எப்படி?..!!

பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் 6 மனைவிகளை திருமணம் செய்து, அவர்கள் 54 குழந்தைகள் பெற்றேடுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் மேற்குபகுதியின் Quetta பகுதியைச் சேர்ந்தவர் Abdul Majeed Mengal(70). இவருடைய தந்தைக்கு பத்து குழந்தைகள்...

நான் ஏன் ஷேவ் பண்ணிக்கணும்? அதிர வைக்கும் இளம் பெண்ணின் அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பென் ஒருவர் தான் ஏன் ஷேவ் செய்ய வேண்டும் என்று கூறி வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்தவர் Morgan Mikenas. உடற்பயிற்சியாளரான இவர் கடந்த ஒரு...

மும்பை கோர்ட்டில் நடிகர் சஞ்சய்தத் ஆஜர் – பிடிவாரண்டு ரத்து..!!

மும்பையை சேர்ந்த பட அதிபர் சகீல் நூரானி. இவர், இந்தி நடிகர் சஞ்சய் தத் ரூ.50 லட்சம் வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் செய்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என சில ஆண்டுகளுக்கு முன்பு கோர்ட்டில்...

கோடை வெயிலில் சருமத்தை பாதுகாக்கும் ஆலிவ் எண்ணெய்..!!

கோடை வெயிலில் சருமம் வறண்டு பொலி விழந்து காட்சியளிக்கும். சருமத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி சரும பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். அதனை தேய்த்து குளிப்பதால் சருமம்...

படுக்கை அறையில் பாடம் நடத்த வேண்டாமே..!!

எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை அதேபோல் எதுவும் தெரியாதவர்களும் இருக்கமாட்டார். சில விசயங்களில் ஜீனியசாக இருப்பவர்கள் கூட படுக்கை அறையில் நர்சரி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்யப் போய்...

ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்..!!

‘அட்டக்கத்தி’ தினேஷ் நடித்த ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அடுத்து உதயநிதியுடன் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் மதுரை பெண்ணாக நடித்திருக்கிறார். இப்போது ஜெயம் ரவியுடன் ‘டிக் டிக்...

சாப்பிட்ட உடன் கண்டிப்பாக இந்த விஷயங்களை செய்யாதீங்க..!!

சாப்பிட்ட உடனேயே தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏன்என்றால் சாப்பிட்ட உணவுடன் வயிறு, செரிமானத்துக்கு உடலை தயார்படுத்திக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் தூங்க செல்வது நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சினைகளை உருவாக்கும். மேலும் சாப்பிட உடனேயே...

விஷம் வைத்து கொலை செய்யப்பட்ட குரங்குகள்: பதறவைக்கும் காரணம்..!!

இந்தியாவில் விவசாய பகுதிகளில் புகுந்து விளைச்சலை சாப்பிட்ட ஆத்திரத்தில் 30 குரங்குகளை விஷம் வைத்து கொன்றவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள்...

நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா..!!

நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:- “சினிமாவில் அறிமுகமானபோது எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க என்னை தயார்படுத்திக் கொண்டேன். பிடித்த கதாபாத்திரம் பிடிக்காத கதாபாத்திரம் என்றெல்லாம் வேறுபடுத்தியது இல்லை. ஒரு நடிகருக்கோ நடிகைக்கோ எந்த கதாபாத்திரத்திலும்...

சூப்பர் மார்க்கெட் மீது விழுந்த விமானம்: பயணிகள் அனைவரும் பலி..!!

போர்ச்சுகல் நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் மீது விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்ச்சுகல் நாட்டில் உள்ள Lisbon நகருக்கு அருகில் தான் இந்த விபத்து...

சூடுபிடிக்கும் செக்ஸ் பொம்மைகளின் விற்பனை- நிஜ பெண்களின் முகத்துடன்..!!

உலகம் முழுவதுமே செக்ஸ் பொம்மைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளதாம். எனவே புதுபுது ஐடியாக்களை உட்புகுத்தி வருகின்றனர் தயாரிப்பாளர்கள். குறிப்பாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் உலாவருகிறது, அதாவது இறந்து போன பெண்களின் சருமத்தை நீக்கி பதப்படுத்துகிறார்களாம். இதனை...

நடிகர்-நடிகைகளின் முகப்பு படங்களை வைத்து அவதூறு பரப்புவதா?: சுருதிஹாசன் கண்டனம்..!!

இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகளின் பின்புலங்கள், அவர்கள் நடித்துள்ள படங்கள், அவர்களின் திறமைகள் போன்ற எதுவும் தெரியாமலேயே சிலர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். அவதூறுகளும் பரப்புகிறார்கள். இதற்கு முக்கியத்துவம்...

சுட்டெரிக்கும் சூரியனால் மக்களுக்கு திண்டாட்டம்..!! (கட்டுரை)

கோடை பிறந்தால் சூரியனுக்குக் கொண்டாட்டம். சூரியனுக்குக் கொண்டாட்டம் என்றால், நமக்குத் திண்டாட்டம். கொழுத்திக் கொண்டிருக்கிறது வெயில். அனலடிக்கிறது வெக்கை. வீட்டில் இருக்க முடியாது வெக்கை. வெளியிலும் திரிய முடியாது வெக்கை. பகலில் மட்டுமல்ல, இரவிலும்...

அரியலூர் அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி அடித்துக்கொலை..!!

அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் சர்மிளா (வயது 26). இவரும் அப்பகுதியை சேர்ந்த கலைராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சர்மிளாவை அவரது பெற்றோர் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். அவருடன் 3...

லிபிய கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்பு..!!

லிபிய கடற்பரப்பில் ஆயிரக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை 2,000 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3000 பேர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிய கரையோர பாதுகாப்புப் படை குறிப்பிட்டுள்ளது. மீட்பு நடவடிக்கையொன்றின் போது...

எழுத்தாளராக நடிப்பது மகிழ்ச்சி: சாந்தினி..!!

தமிழ் சினிமாவில் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருபவர் சாந்தினி தமிழரசன். எந்தவித வேடங்களிலும் நடிக்கும் இவர் பல படங்களில் கவுரவ வேடங்களிலும் நடிக்கிறார். ‘கடுகு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்....

லண்டன் இரவு விடுதியில் மர்ம நபர் அமில வீச்சு: 12 பேர் படுகாயம்..!!

லண்டனின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான இரவு விடுதி ஒன்றில் புகுந்த மர்ம நபர் ஒருவர் அமில வீச்சு நடத்தியதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். கிழக்கு லண்டனில் அமைந்துள்ள Mangle E8 என்ற இரவு...