நடிகருக்காக உடம்பை குறைந்த நடிகை!

சித்தியுடன் சண்டை, இயக்குனருடன் சண்டை, திருமணம், குழந்தை என பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் அஞ்ச நடிகை தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். இதில் ஒரு படத்தில் இளம் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிகை...

பட அதிபர்களை பகைத்துக் கொண்ட நடிகை!!

நயனமான நடிகை தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறாராம். இயக்குனருடன் காதல் என்று தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் நடிகைக்கு மேலும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளதாம். நடிகை நடிக்கும் படங்களின் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல்...

வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் ஒரு வயது ஆண் குழந்தையை ரோட்டில் வீசி சென்ற போதை தம்பதி!!

பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை சாலை சிக்னல் அருகே நேற்று இரவு 11 மணி அளவில் கணவனும், மனைவியும் ஒருவயது ஆண் குழந்தையுடன் நடந்து சென்றனர். திடீரென அவர்கள் சாலை ஓரத்தில் குழந்தையை வீசி விட்டு...

திருவண்ணாமலையில் அட்டைப்பெட்டியில் வைத்து குப்பையில் வீசப்பட்ட பெண்குழந்தை!!

திருவண்ணாமலை கரிகாலன் தெருவில் அந்தப்பகுதி பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் நேற்று மாலை ஒரு அட்டைப்பெட்டி கிடந்தது. அதை அந்த வழியாக சென்றவர்கள் குப்பையில் அட்டைப்பெட்டி கிடப்பதாக நினைத்து சென்றனர். ஆனால் சிறிதுநேரம் கழித்து...

கும்மிடிப்பூண்டி அருகே வீட்டுக்குள் புகுந்து தாய்–மகளை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை!!

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் கிராமத்தில் வசித்து வருபவர் சுலோச்சனா. இவரது மகன் அருண். மகள் சுகன்யா. அருண் தரமணியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார். இவரது மனைவி லாவண்யா. நேற்று இரவு...

மத பிரச்சினையால் பெற்றோர் எதிர்ப்பு: தலைமறைவாக சுற்றித்திரிந்த காதல் ஜோடியை பிடித்த உறவினர்கள்!!

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள சோன்ங் நகரைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரிடம் சொல்லிக் கொள்ள வில்லை. இந்த...

டி.சி.எஸ் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் காவல் நிலைய வாசலில் நீண்ட நேரம் உயிருக்கு போராடி விபத்தில் பலி!!

டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததால் தன் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் துள்ளித்திரிந்த இளம்பெண் வேலைக்கு சேர்ந்த 4-ம் நாளே விபத்தில் பலியாகியுள்ள சம்பவம் அவரது குடும்பத்தாரை மீளா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையின் அந்தேரியில் உள்ள...

நடுரோட்டில் பெண்ணை செங்கல்லால் தாக்கிய போலீஸ் அதிகாரி பெயிலில் விடுதலை!!

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, நடுரோட்டில் பெண் ஒருவர் செங்கல்லால் தாக்கப்பட்ட வழக்கில் பெண்ணை தாக்கிய காவலர் பெயிலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 11-ம் தேதி இருசக்கர வாகனத்தில் தனது பையனை...

மாணவி வித்யா கொலையின் துப்பு துலங்குமா?

புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியா கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றாள். இதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவருடைய சாரத்தில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் அதனைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாகவும்...

இரு கைகள் துண்டான ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை படைத்த கேரள மருத்துவமனை!!

கொச்சியில் உள்ள அம்ரிதா இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற அரிய அறுவை சிகிச்சையில் இரு கைகள் துண்டான ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை படைக்கப்பட்டது. ஆப்கன்...

திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற புதுப்பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பரிசு!!

கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு நேற்று ஒரு புதிய செய்தியையும் கூடவே ஒரு மெஸேஜையும் அளித்த...

மூன்றரை கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளயடித்த கும்பலை 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசார்!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா நகரில் முத்தூட் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்துக்குள் நேற்று மாலை நுழைந்த சிலர் துப்பாக்கி முனையில் அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி, நாற்காலிகளோடு சேர்த்து கட்டிப் போட்டனர். கருவூலத்தில் இருந்த...

ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலருக்கு லஞ்சம் தந்த அரவிந்த் கெஜ்ரிவால் மகள்: சுவாரஸ்ய தகவல்!!

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஓட்டுநர் உரிமம் பெற அரசு அலுவலருக்கு லஞ்சம் தர முன்வந்த சுவாரஸ்ய தகவலை அவரது தந்தை வெளியிட்டுள்ளார். டெல்லியின் புறநகர் பகுதியான புராரி அருகே இன்று...

டெல்லியில் நேற்றிரவு காருக்குள் 25 வயது பெண்ணை கூட்டாக கற்பழித்த 5 பேரில் மூவர் கைது!!

டெல்லியின் உத்தம் நகர் பகுதியில் நேற்றிரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை ஒரு காரில் கடத்திச் சென்ற 5 பேர், ராணுவ குடியிருப்பு பகுதியில் காரை நிறுத்தி அந்தப் பெண்ணை மாறி, மாறி...

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் பேட்டி!!

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 42–க்கும் மேற்பட்ட கவுரவ கொலைகள் நடந்துள்ளன. இதனை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் கூறினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர்...

பிளஸ்–2 தேர்வில் 1000 மதிப்பெண் எடுக்க முடியாத விரக்தியில் மாணவன் தற்கொலை!!

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை மஞ்சபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. கூலித்தொழிலாளி. இவரது மகன் சுதாகர்(18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்தார். பொது தேர்வில் தான் 1000–க்கும் அதிகமான மதிப்பெண்...

காளையார்கோவிலில் சிறுநீர் கழிக்க சென்ற கைதி தப்பி ஓட்டம்!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் சிவா என்ற சத்தியகுமார் (வயது 23). ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை போலீஸ் சரகத்தில் ஒரு திருட்டு வழக்கில் போலீசார் இவரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்து...

மகன் மீது பாலியல் புகார்: தாய்–2 சகோதரிகள் தற்கொலை முயற்சி!!

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் ரெங்கநாதன் விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு பொன்னி என்ற மனைவியும், வசந்தகுமார் என்ற மகனும், 2 மகளும் உள்ளனர். வசந்த்குமார் திருப்பத்தூரில் உள்ள தனியார்...

சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் கோவில்ராஜ். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று ஆனந்தபுரம் மிகாவேல் ஆலய திருவிழா...

கோவை அருகே என்ஜினீயரிங் மாணவி தாயுடன் தற்கொலை!!

கோவை கணபதி அருகேயுள்ள நல்லாம்பாளையம் பாலாஜி நகரில் வசித்து வந்தவர் இந்திராணி(வயது 42). ரத்தினபுரியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இவரது மகள் சுவாதிகாரேவதி(20). கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள தனியார்...

காதல் தகராறில் மதுவில் விஷம் கலந்து வாலிபரை கொல்ல முயற்சி: 2 பேருக்கு பொதுமக்கள் தர்ம அடி!!

சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து 45). செங்கல்பட்டில் உள்ள தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக உள்ளார். இவரது மகன் அஜித் குமார் (17). இவரும் அருகில் உள்ள...

கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளின் பட்டியல்கள் அதிரடியாக வெளியிடப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய 12 அதிகாரிகளின் பட்டியலை பொதுப்பணித்துறை காண்டிராக்டர்கள் சங்கத்தினர் வெளியிட்டனர்....

துருத்திக் கொண்டும் உறுத்திக் கொண்டும் இருக்கும், ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!

துருத்திக்கொண்டும் உறுத்திக்கொண்டும் இருக்கும் ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா ‘தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளில் ஒன்றாகிய இலங்கை தமிழரசுக்கட்சிக்கு 51 சதவீதமும், ஏனைய மூன்று கட்சிகளுக்கும் 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு...

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை: தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது!!

பெங்களூரு குட்டஹள்ளி பகுதியில் மர்ம நபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை...

டிரையம்ப் அறிமுகம் செய்துள்ள புதிய வகை பிரா..!!

டிரையம்ப் இன்டர்நெஷனல் லங்கா நிறுவனம் அண்மையில் மெஜஸ்ட்டிக் சிட்டியில் அமைந்துள்ள அதன் டிரையம்ப் பிரத்தியேக புட்டிக் நிலையத்தில் இலங்கை பெண்கள் கட்டாயம் கொண்டிருக்க வேண்டிய முன்புறமாக பொருத்திக்கொள்ளக்கூடிய பிரா வகைகளை (Front-closure bras)அறிமுகம் செய்துள்ளது....

நர்சு தற்கொலை எதிரொலி: காதலிப்பதாக நடித்து பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூரை அடுத்த தோப்பில் பகுதியை சேர்ந்தவர் அமல் (வயது 21). இவரும் சிறையின்கீழ் முடப்புரம் பகுதியை சேர்ந்த சுனி (21) என்பவரும் காதலித்து வந்தனர். சுனி அந்த பகுதியில் உள்ள...

மனைவி, மகள், தாயை குத்திக் கொன்ற சைக்கோ: கழிவறையில் புகுந்து மூத்த மகள் தப்பினார்!!

ஐதராபாத் அருகே உள்ள பாலாப்பூர் கிராமம் சாய்நகரைச் சேர்ந்தவர் ராமரெட்டி. விவசாயியான இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். புதிதாக கட்டப்பட்ட வீட்டில் கீழ்தளத்தில் ராம்ரெட்டி குடும்பமும், மாடியில் அவரது அண்ணனும் குடியிருந்து வந்தனர்....

பசுவைப் பற்றி கட்டுரை எழுத தெரியாத மக்கு வாத்தியார்: ஐகோர்ட் ஆவேசம்!!

இளைய சமுதாயத்துக்கு கல்விக் கண்ணை திறந்து வைக்கும் பணியில் உள்ள ஆசிரியரால் பசுமாட்டைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை எழுத முடியாததை கண்டு கொதித்துப் போன ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட் அம்மாநில கல்வித்துறையில்...

திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற அபூர்வ புதுப்பெண்!!

கழிப்பறை வசதி இல்லாத வீடுகளுக்கு மருமகளாக செல்ல மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஒரு புதுமணப்பெண் புதிய செய்தியையும் கூடவே...

திருமணத்தை வாட்ஸ்–அப்பில் பரப்பியதால் விபரீதம்: தாலியை கழற்றி வீசி காதலனை பிரிந்த மாணவி!!

திருவட்டாரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 17). கட்டிட தொழிலாளி. இவரது உறவுப்பெண் ராணி (14) 9–ம் வகுப்பு படித்துள்ளார். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). 2 பேரும் அண்ணன் – தங்கை...

வடபழனி ஆஸ்பத்திரியில் ஊழியர் குத்திக் கொலை: கள்ளக்காதலியின் கணவர் ஆத்திரம்!!

வந்தவாசியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வடபழனி 100 அடி சாலையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே ஆஸ்பத்திரியில் துப்புரவு...

கவுண்டம்பாளையத்தில் 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் சக்திநகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பூமிகா(15). 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். மூர்த்தி இறந்து விட்டார். பூமிகா தனது சித்தப்பா கார்த்திக் பராமரிப்பில் வளர்ந்து...

மனநிலை பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை!!

செஞ்சி அருகே வத்ஷிலம் புறஓடை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரிதா (வயது 32), பி.எட். பட்டதாரி. இவர்களுக்கு தமிழ்செல்வன் (14), தமிழ்மணி (9) ஆகிய 2 மகன்கள். இதில் தமிழ்மணிக்கு மூளை...

லண்டனில் கேரளாவை சேர்ந்தவர் மனைவி மகள்களை கொன்று தற்கொலை!!

கேரளாவை சேர்ந்த ரெதிஷ்குமார் (வயது 44) என்பவர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது மனைவி ஷிகி (37) சமூக சேவைகள் செய்து வந்தார்....

சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு!!

சுனந்தா கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட சசிதரூரின் டிரைவர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதாக டெல்லி சிறப்பு புலனாய்வு குழு சந்தேகம் எழுப்பியுள்ளது. இதனால் அம்மூவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில்...

ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்புக்கான மொபைல் அப்ளிகேஷனை வெளியிட்டார் நவீன் பட்நாயக்!!

ஒடிசா முதல் மந்திரி நவின் பட்நாயக் பெண்கள் பாதுகாப்புக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷனை இன்று வெளியிட்டார். இந்த வசதி புவனேஸ்வர் மற்றும் கட்டாக் பகுதியில் உள்ள பெண்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுகுறித்து பட்நாயக் கூறுகையில்,...

லிப்ட் கொடுத்த டிரைவரின் சில்மிஷத்தால் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த மூன்று பெண்கள்!!

லிப்ட் கொடுத்த டிரைவர் மூன்று பெண்களுக்கு சில்மிஷம் தொந்தரவு கொடுத்ததால் அந்த பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள பஹ்ரா...

பீகாரில் மத்திய மந்திரி முன் தற்கொலை செய்ய முயன்ற விவசாயி!!

பீகாரில் மத்திய மந்திரியின் முன் விவசாயி ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீகார் மாநிலம் பாட்னாவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை விவசாயிகளிடம்...

உயிரை விட நான் தயார் – கண்ணீர் வடிக்கும் நடிகை!!

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில்...