எலியாய் மாறிய வடிவேலு….!!

வடிவேலு-சதா நடிப்பில் உருவாகியுள்ள காமெடி படம் ‘எலி’. இப்படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். இப்படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, இப்படத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘டாக்கீங் ரேட்’ என்ற புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது....

தெருவில் ஹேர்பின், பேட்டரி விற்ற கண் தெரியாத நடிகை ..!!

கடந்த ஆண்டு வெளியான ‘சரபம்’ படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சலோனி. இவர் தற்போது ‘ஒலியும் ஒளியும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் கண்...

நடிகை பூஜாகுமாரின் ஆபாச வீடியோ!!

நடிகை பூஜாகுமாரின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. பூஜாகுமார் விஸ்வ ரூபம் படத்தில் கமல் ஜோடியாக நடித்து தமிழில் பிரபலமானார். உத்தம வில்லன் படத்திலும் அவருடன் நடித்தார். இப்படம் சமீபத்தில்...

இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற மாணவி மீது காமக் கச்சேரி!!

இசை நிகழ்ச்சி பார்க்கச் சென்ற பாடசாலை மாணவியை பலாத்காரமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்ய சிலாபம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முகுனுவட்டம கிராம பகுதியில் இந்த...

நாய் மீது கல் வீசியதால் தகராறு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை!!

திருப்பூர் ஓடக்கரை கே.வி.ஆர். நகரச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு புறப்பட்டார். அப்போது தான் வளர்க்கும் நாயையும் அழைத்துச்சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த...

மதுரையில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை!!

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது44). இவர் கொடைரோட்டில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மதுரையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கொடைரோட்டில் இருந்து சந்திரகுமார் வீட்டுக்கு...

நாகர்கோவிலில் கடத்தப்பட்ட சிறுமி, பிச்சை எடுக்கும் கும்பலிடம் விற்பனையா? போலீசார் விசாரணை!!

மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி கலைச் செல்வி (வயது 28). இவர்களுக்கு சிவலெட்சுமி (12), சிவரஞ்சனி என 2 மகள்கள் உள்ளனர். தற்போது கலைச்செல்வி நாகர்கோவில் ரெயில்வே ரோட்டில் வசித்து...

கோவையில் வாகன சோதனை: 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வாலிபர் கைது!!

தொழில் நகரமான கோவையில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட ஒரு கும்பல் தீவிரமாக முயற்சிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கள்ளநோட்டு தடுப்பு பிரிவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் களத்தில் இறங்கினர். இன்ஸ்பெக்டர்...

இன்ஸ்பெக்டர் மீது செக்ஸ் புகார் கூறிய திருச்சி பெண் நீதிபதியிடம் 2 மணி நேரம் ரகசிய வாக்குமூலம்!!

திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரிமளா. (வயது 35) இவர் சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகேசன் (50) என்பவர் மீது ஏமாற்றியதாக புகார் கொடுத்திருந்தார். இதை...

தர்மபுரி அருகே பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை!!

தர்மபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 32). இவரது மனைவி சின்ன பொண்ணு. இவர்களுக்கு திருமணம் ஆகி பிர்த்திவிராஜ் என்ற 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது இந்த நிலையில்,...

மதம் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? இந்திய குழந்தைகளின் அதிர்ச்சி தரும் கற்பனை: யூ-டியூப் வீடியோ!!

வழிபாட்டுத் தலங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று கடவுளை வழிபடச் சொல்கிறோம். எந்த எதிர்ப்பும் காட்டாமல் குழந்தைகளும் வழிபடுகின்றனர். உண்மையில் குழந்தைகளின் உலகத்தில் கடவுள், மதம் என்பதற்கான வரையறை என்ன? இதற்கான பதிலைத் தேடிய பயணத்தின்...

மைசூருவில் 3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை!!

மைசூரு ரமாபாய் நகராவில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி தேவி. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் மைசூருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று...

கேரள கோவில்களில் பக்தர்களிடம் நகை திருடிய தூத்துக்குடி பெண்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் கல்லம்பலா பகுதியில் சங்கர நாராயணசாமி கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. நேற்று கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்...

குற்றமற்றவள் என்று நிரூபித்து உயிரை விட தயார்: நடிகை நீத்து அகர்வால் கண்ணீர் பேட்டி!!

ஆந்திராவில் செம்மர கடத்தல் வழக்கில் தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான்வலி, அவரது காதலியும் நடிகையுமான நீத்து அகர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில்...

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக மத்திய மந்திரிகள் பெயரில் மோசடி: கேரள தம்பதி கைது!!

கேரளாவில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு இடம் எடுத்து தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக பணத்தை இழந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கொச்சி போலீசில் புகார்...

அமெரிக்காவில் படிக்க மும்பை மாணவிக்கு 2 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை: இன்னொரு ஆசையும் நிறைவேறுமா?

மும்பையின் புறநகர் பகுதியான ஜூஹூவில் உள்ள ஜம்னாபாய் நர்சி பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த பெண் பவி ஜகாதியா. இவருக்கு நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைகழகத்தில் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படிப்பதற்காக 2 கோடி ரூபாய்...

எமனும் நானே… டிராபிக் போலீசும் நானே: விசித்திரமான போக்குவரத்து காவலர்!!

“டிராபிக் போலீசை மதிக்காம ஸ்பீடா போனா எமன்கிட்ட போய்டுவோம்னு சொல்வாங்க... ஆனா, அந்த எமனே டிராபிக் போலீசா இருந்தா???...” இது விசித்திரமான கற்பனையாக தோன்றலாம். ஆனால் நம்புங்கள். ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் சாட்சாத்...

வாழப்பாடியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடை அருகே ஏராளமான பேர் சில்லி சிக்கன் கடை, ஆட்டுக்கறி வருவல் கடை மற்றும் முட்டை பணியாரக்கடை உள்ளிட்ட கடைகள் வைத்து...

கன்னியாகுமரி கடலில் மிதந்த அம்மன் சிலை: சூரியோதயம் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!!

கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் அருகே உள்ள 16 கால் மண்டபத்தின் அருகே அதிகாலையில் சுற்றுலா பயணிகள் சூரியோதயம் பார்க்க திரள்வார்கள். இன்று அதிகாலையிலும் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள், பெண்கள் கூடி இருந்தனர். சூரியன்...

மதுரை அருகே பேரையூரில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற அரசு ஆஸ்பத்திரி ஊழியர் கைது!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியின் அலுவலக உதவியாளர் சுப்பிரமணி (வயது56). இவர் தற்போது பேரையூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார். அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கும்...

ராமநாதபுரம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்: 3 பெண்களிடம் 15 பவுன் நகை பறிப்பு!!

ராமநாதபுரம் அருகே உள்ள ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த காளிமுத்து மனைவி வள்ளி (வயது60). நேற்று இவர் வீட்டில் இருந்து வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம...

ஜெயலலிதா விடுதலை: திருப்பூர் மேயர் மொட்டையடித்து நேர்த்திக்கடன்!!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை தொடர்ந்து மாநில மகளிர் அணி துணைச்செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயருமான ஏ.விசாலாட்சி பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். ஜெயலலிதா...

திருப்பத்தூரில் ரூ.3 ஆயிரம் கடனுக்காக குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூரம்!!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஷத்குமார். அவரது மனைவி லட்சுமி. பெங்களூருவை சேர்ந்தவர்கள். இருவரும் திருப்பத்தூரில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கேஷ்வர் (வயது 3) என்ற மகனும்,...

குடும்ப நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்யலாம்: சட்டத் திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!!

குடும்ப நிறுவனங்கள் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணி செய்ய அனுமதிக்கும் சட்டத்திருத்ததிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தை தொழிலாளர் சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை...

திருமணமாகி 4 வருடமாகியும் கழிவறை கட்டித்தராத கணவனை பிரிந்த மனைவி!!

இயற்கை உபாதைகளுக்காக இருட்டில் ஒதுங்கும் பெண்களின் துயரம் இருளைப் போலவே பயங்கரமானது. 4 வருடங்களாக தினம் தினம் அந்த பயங்கரத்தை அனுபவித்த பெண் ஒருவர் தற்போது வேறு வழியின்றி தனது கணவனிடம் இருந்து பிரிந்துள்ளார்....

போலீஸ் நிலையத்தில் தகராறு: துப்பாக்கி சண்டையில் 2 போலீசார் பலி!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கொத்தப்பேட்டையில் ஆயுத படை போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலைய மாடியில் 2 போலீஸ்காரர் துப்பாக்கி குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தனர். இருவரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு...

ரத்த புற்றுநோய் தாக்கிய சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.!!

ஆந்திர மாநிலம் வரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகள் ஸ்ரீநிதி (11). 6–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி ஸ்ரீநிதிக்கு இடுப்பு வலி ஏற்பட்டது. ஐதராபாத் கூகட்...

நீயும் நானும் நிலவும் வானும் (திரைவிமர்சனம்)!!

நாயகன் தனிஷ், நாயகி மடால்சாவை பார்த்தவுடன் காதலிக்கிறார். உடனே தன் காதலை மடால்சாவிடம் சொல்கிறார். ஆனால் மடால்சா, தனிஷின் காதலை ஏற்க மறுக்கிறார். இருந்தாலும் மடால்சாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் தனிஷ். ஒரு...

நேபாள நிவாரணத்துக்காக ஹன்சிகா விஜய் நிதியுதவி!!

நேபாளத்தில், சமீபத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அங்கு பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ நடிகை ஹன்சிகா ரூ. 6 லட்சம் நிதி உதவி, அளித்துள்ளார். ஹன்சிகா ஏற்கனவே சமூக சேவை பணிகளில் தீவிரம்...

நஸ்ரியா கணவருடன் ஆண்ட்ரியா நெருக்கம்!!

நஸ்ரியா தமிழில் நேரம், ராஜாராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் நஸ்ரியா சினிமாவில் நடிக்கவில்லை....

காதலிக்க தகுதியானவர் இன்னும் கிடைக்கவில்லை!!

நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– என்னை சந்திக்கிறவர்களெல்லாம் யாரை காதலிக்கிறீர்கள் எப்போது திருமணம் என்றுதான் கேட்கிறார்கள். அவர்கள் அப்படி கேட்பதில் தவறு இல்லை. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதனால்தான்...

காரியாபட்டியில் ரோட்டில் நடந்து சென்ற பெண் வெட்டிக்கொலை: கணவர் போலீசில் சரண்!!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள சின்னாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது65). இவரது மனைவி அழகுமீனாள்(57). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, ராமலிங்கம்...

கேமரூன் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. பிரீத்தி மந்திரி ஆகிறார்!!

இங்கிலாந்தில் கடந்த 7–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேடிவ் கட்சி 336 தொகுதிகளில் தனி மெஜாரிட்டியுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து கேமரூன் மீண்டும் பிரதமராகிறார். அவர்...

திருவள்ளூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை!!

அரக்கோணத்தை அடுத்த கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30) இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கடந்த வாரம் கணவருடன் குடும்பத்தகராறில் கல்பனா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால்...

திருநாவலூர் அருகே முந்திரி தோப்பில் கல்லூரி மாணவி பிணம்: போலீசில் தாய் புகார்!!

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள ஆரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 50), கட்டிட காண்டிராக்டர். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2–வது மனைவி ஜோதிக்கு...

நீலாங்கரை அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை கொள்ளை: 3 பேர் கும்பல் துணிகரம்!!

நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் அண்ணா சாலையில் 2–வது மெயின் ரோடு வி.ஜி.பி.லே அவுட்டை சேர்ந்தவர் தமிழரசி (40). இவர் மட்டும் தனியாக வசிக்கிறார். நேற்று இரவு 9 மணியளவில் இவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில்...

திருவனந்தபுரத்தில் 2 பெண்களை கற்பழித்த வியாபாரி கைது!!

திருவனந்தபுரம் அருகே உள்ள பெருவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சையது (வயது 38). இவர் கோவில் திருவிழாக்களில் கடைகள் போட்டு வியாபாரம் செய்பவர். இவருக்கும் பெருவிளையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. அந்த...