காரைக்குடியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் மாயம்!!

காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் மனிஷா (வயது19). இவர் பிளஸ்–2 படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து முத்து விடுமுறையில் சொந்த ஊர்...

ஏர்வாடி அருகே இளம்பெண் தற்கொலை!!

ஏர்வாடி அருகே உள்ள இளைய நயினார்குளத்தை சேர்ந்தவர் சேதுபாண்டியன். இவரது மகள் சுதா (வயது 17). இவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ்...

திருமணமானதை மறைத்து, காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை!!

அருமனைதனிச்சவிளையை சேர்ந்த 25 வயது இளம்பெண், மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தினமும் வீட்டில் இருந்து ஜவுளிக்கடைக்கு பஸ்சில் வேலைக்கு சென்று...

மகள்கள் பாலியல் பலாத்காரம்: தந்தைக்கு 15 ஆண்டு ஜெயில்!!

சென்னை அனகாபுத்தூர் அயோத்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோழராஜன் (வயது 43). இவரது மனைவி வசந்தா. இவர் இறந்து 7 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு...

தாராபுரத்தில் பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!

தாராபுரம் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் மோட்டல் உள்ளது. இதன் பின்புறம் உள்ள காட்டுக்குள் சிலர் ஆடு மேய்க்கச் சென்றனர். அப்போது அங்குள்ள புதருக்குள் 35 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை...

இந்தியாவில் தூக்கு மேடைக்கு போகும் முதல் பெண்கள்!!

குழந்தைகளைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மகாராஷ்டிர மாநில சகோதரிகள் இரண்டு பேர் விரைவில் தூக்கு மேடைக்கு செல்ல உள்ளனர். இவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டால், நாட்டிலேயே தூக்கிலிடப்படும் முதல் பெண்கள்...

12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 75 வயது தாத்தா கைது!!

12 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 75 வயதுடைய வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடவெஹெர பொலிஸார் தெரிவித்தனர். கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீயெல்லாவ - கருவலஅகார பிரசேத்தைச் சேர்ந்த சிறுமி...

பண்ருட்டி: கணவன் வீடு முன்பு 2–வது நாளாக பெண் தர்ணா போராட்டம்!!

விழுப்புரம் மாவட்டம் சிலுவை கிராமத்தை சேர்ந்தவர் சுலக்ஷணா (வயது 23). இவரது காதல் கணவர், பண்ருட்டியை அடுத்த கீழ்காவனூரை சேர்ந்த அன்பரசன் (25), தனியார் நிறுவன ஊழியர். கருத்து வேறுபாடு காரணமாக சுலக்ஷணாவுடன் சேர்ந்து...

என்ன புரியவில்லையா?

காதல் இல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை என்பது போல் டென்சன் இல்லாத மனிதர்களும் இல்லாமல் இல்லை. அப்படி டென்சன் அதிகம் அடைவதால் ‌சி‌கி‌ச்சை பெற வே‌ண்டு‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌ம் தோ‌ன்று‌ம். அவர்கள் ஏன் கையில் வெ‌‌ண்ணெய்யை...

ஒரு கும்பல் பெண் மீது மது ஊற்றி பாலியல் துஷ்பிரயோகம்!!

சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 26 வயது பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக்கொடுத்து 4 பேர் கும்பல் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது...

வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் வாலிபர் தற்கொலை!!

தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் அருகில் உள்ள வி.கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் அங்கப்பன் (35). இவர் பெங்களூரில் ஒரு ஜவுளி கடையில் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு அதிகளவில் கடன் சுமை...

போளூரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!!

போளூர் அடுத்த சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி கூலித்தொழிலாளி. இவர் சென்னையில் தங்கி குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அதே கிராமத்தில் பாட்டி வீட்டில் தங்கி 4–ம் வகுப்பு படிக்கிறார். கடந்த...

ஜோடி சேர்வார்களா இவர்கள்..?

சுருதி ஹாசன் தற்போது ஹரி இயக்கும் பூஜை படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பீகாரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளனர். இப்படத்தின்...

வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்!!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பலாசூரை சேர்ந்தவர் மயில். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 25). எம்.பில். படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் மோகன்ராஜ் (26). பி.இ. படித்து விட்டு...

ஸ்ரீரங்கத்தில் மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கணவன் கைது!!

ஸ்ரீரங்கத்தில் கடந்த 2012–ம் ஆண்டு மனைவியை எரித்து கொன்றுவிட்டு தப்பியோடி தேடப்பட்டு வந்த கணவனை ஸ்ரீரங்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமின்குமார்(எ) பொன்னம்பலம்(39).இவரது மனைவி ரேவதி...

மாணவிகளிடம் ஈவ்–டீசிங் ரெயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது!!

மாணவிகளிடம் ஈவ்–டீசிங்கில் ஈடுபட்ட ரெயில்வே அதிகாரி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நாகை வந்த போது தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவிகள்...

வேலூரில் மனைவி தீக்குளித்து சாவு: காப்பாற்ற முயன்ற கணவரும் பலி!!

வேலூர் விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 30). பெயின்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (26). திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஸ்ரீமதி (6) என்ற மகளும்,...

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்: கணவர் கைது!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளக்கோட்டையை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 24). இவருக்கும் வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரியை சேர்ந்த சங்கிலி மகன் கருப்பசாமி (34) என்பவருக்கும் கடந்த...

மாணவிகளிடம் ஈவ்–டீசிங் செய்த ரெயில்வே அதிகாரி உள்பட 3 பேர் கைது!!

காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. இந்த ரெயில் நாகை வந்த போது தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 5 பேர் ஏறினார்கள். அவர்ளுடன் சக மாணவர் நீடாமங்கலம்த்தை சேர்ந்த சுரேசும்...

உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை உயிர் கொடுத்தார் தாய் , கருவில் சுமந்தார் தந்தை!!

ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஒருவரும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறிய ஒருவருக்கும் திருமணம் செய்து இரு பிள்ளைகள் சகிதம் அமைதியாக குடும்ப வாழ்வு வாழும் விநோதம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. பெண்ணாக பிறந்து ஆணாக...

ஓடும் பஸ்சில் நிதி நிறுவன பெண் ஊழியரிடம் ரூ.1 லட்சம் கொள்ளை!!

திருவொற்றியூர், காலடிப்பேட்டை பெரிய மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வி. வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அவர் புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்துக்கு ரூ.1½ லட்சம் பணத்தை பையில்...

அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்ட பெண்!!

அசராமல் 26 முறை திருமணம் செய்துகொண்டுள்ள சீனப் பெண் ஒருவர் புதிய சட்ட சிக்கல் ஒன்றில் மாட்டியுள்ளார். அவரது பிரச்சினை திருமண சட்டம் அல்ல. சீன அரசாங்கத்தின் குடும்ப கட்டுப்பாடு கொள்கைகளே இப்போது அவருக்கு...

ஆழ்வார்குறிச்சி அருகே பெண்ணை வெட்டிக்கொன்ற வாலிபர் கைது!!

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழஆம்பூர் துர்க்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர், பொன் சுந்தர். சமையல் காரர். இவரது மனைவி சிவகாமசுந்தரி (வயது 45). இவர்களுக்கு குழந்தை இல்லை. சிவகாம சுந்தரி...

டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட 5 பேரை கடித்து குதறிய போதை வாலிபர்!!

மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே போதை பிரியர்கள் சரக்கு வாங்க காx`x`x`x`த்திருந்தனர். காலை 10 மணி அளவில்...

(PHOTOS) சிரியாவில் இரு பெண்களுக்கு கற்களால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றம்!!

சிரியாவின் ரக்கா நகரில் திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பை கொண்டிருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவருக்கு கற்களால் எறிந்து ஐ.எஸ். போராளிகளால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி மரண தண்டனை நிறைவேற்றத்தை நேரில் கண்ட பெயரை வெளியிடாத...

திருவானைகாவலில் கணவர்–மாமியார் திட்டியதால் இளம்பெண் தற்கொலை!!

திருவானைக்காவல் 5ம் பிரகார வீதியை சேர்ந்தவர் வடிவேலு. கொத்தனார் பணி செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி(25). இவர்களுக்கு 4 வயது மற்றும் 8 மாதத்தில் இரண்டு மகன்கள் உள்ளனர். வள்ளியின் தம்பி ஐய்யனார்...

காதல் தகராறில் மோதல்: கொதிக்கும் பாலை ஊற்றியதில் 4 பேர் படுகாயம்!!

சூளையை அடுத்த தட்டான் குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்கும் ஏற்கனவே காதல் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இந்த தகராறில் கணேசன், அவரது அண்ணன் மாரிமுத்து ஆகியோரை...

சேலத்தில் குடிபோதையில் கத்தியால் இன்ஸ்பெக்டரை குத்திய வாலிபர் கைது!!

சேலத்தில் குடிபோதையில் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– சேலம் மாநகர ஆயுதப்படையில் மோட்டார் வாகன பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சொரிமுத்து (வயது 55)....

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்: சத்யபாமா எம்பி!!

பாராளுமன்றத்தில் திருப்பூர் தொகுதி எம்.பி. சத்யபாமா ‘‘மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை தேவை’’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:– தமிழகத்தில் முதல்– அமைச்சர்...

திண்டுக்கல்: பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை கடித்த வெறி நாய்!!

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் டி.பண்ணைப்பட்டியில் ரெட்டியார்சத்திரம் ஊராட்சிஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. சுமார் 180 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர். பள்ளி மாணவர்கள்...

பெரம்பலூர்: கள்ளக்காதலியை கொன்று 12 பவுன் நகையை திருடிய டிரைவர் கைது!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே வயலூர் கிராமத்தில் உள்ள சின்னாற்று மணல் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 42 வயதுள்ள பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து குன்னம் போலீசார்...

கோபியில் கல்லூரி மாணவிகளுக்கான கபடி போட்டி!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளுக்கான கபடி போட்டி கோபி பி.கே.ஆர். மகளிர் கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. கல்லூரி செயலாளர் பி.என்.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். முதல்வர் ஜெகதா லட்சு மணன் வரவேற்றார். மாவட்ட...

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை: ஒன்பது மாதத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான பெண்!!

பிரிட்டன் தலைநகர் லண்டன் அருகே உள்ள கிரேபோர்டில் சாரா-பென் ஸ்மித் தம்பதியர் வசித்து வருகின்றனர். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் பிரட்டி என்ற ஆண் மகனை பெற்றெடுத்த சாரா, தற்போது மேலும் மூன்று குழந்தைகளை...

பெண்ணாடம் அருகே கோவில் விழாவுக்கு சென்ற பெண் மாயம்!!

அரியலூர் மாவட்டம் நம்மகுணம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், விவசாயி. இவரது மனைவி சுகன்யா (வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு...

மாணவிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது!!

திட்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் 7–ம் வகுப்பு படித்த 2 மாணவிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்கள். இதையடுத்து அவர்களது பெற்றோர்கள் கொடுத்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான...

குரோம்பேட்டையில் பெண்ணிடம் நகை பறிப்பு!!

குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (40). இவர் நேற்று மாலை அப்பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மர்ம நபர் சுலோச்சனா கழுத்தில்...

கொளத்தூரில் பெண்ணிடம் செயின் பறிப்பு: 2 வாலிபர்கள் கைது!!

கொளத்தூர் தென் பழனி நகரை சேர்ந்தவர் மரியம் ஜோசப். இவரது மனைவி மரியம்மாள் (48). இவர் உறவினர் வீட்டுக்கு செல்ல கொளத்தூரில் பஸ் நிலையத்தில் நின்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம...

மணப்பாறை: சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன்!!

மணப்பாறை அருகே தந்தையை கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற மகனை போலீஸ் மோப்ப நாய் கவ்வி பிடித்து காட்டிக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள...

கள்ளக்காதலி வீட்டில் சிக்கிய போலீஸ்காரர் சஸ்பெண்டு!!

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 35). இவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை காவல் பிரிவில் போலீஸ்காரராக இருக்கிறார். இவருக்கும் வேலகவுண்டம்பட்டியை அடுத்த பொம்மம்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து...