கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…

நிதர்சனம்.நெற் இணையத்தளமானது பல்வேறு இணையத்தளங்கள் மற்றும் நிதர்சனம்.நெற் செய்தியாளர்கள் மட்டுமல்லாது நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்கள் அனுப்பும் புகைப்படங்களையும் அதுகுறித்த செய்திகளையும் பிரசுரித்து வருகிறோம். அந்த ரீதியில் நிதர்சனம்.நெற் இணையத்தள வாசகர்களே உங்களுக்குக் கிடைக்கும் ஆரோக்கியமான,...

அமெரிக்க ஆயுதக் கிடங்கில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட அணு ஆயுத ஏவுகணை பாகங்கள் திருட்டுப் போய் விட்டன

அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஆயுதக்கிடங்கில் இருந்து அணு ஆயுத ஏவுகணைகளின் பாகங்கள் ஆயிரக்கணக்கில் திருட்டு போய்விட்டன. அவற்றை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ராணுவத்தின் தலைமையகம் வாஷிங்டனில் உள்ளது. இதற்கு...

மெக்சிகோ: நெரிசலில் சிக்கி 10 பேர் பலி

மெக்சிகோவில் இரவு நேர விடுதி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டில் உள்ள இரவு நேர விடுதி ஒன்றில் சிறுவர்களுக்கு போதை மருந்து மற்றும் மதுபானம் விற்கப்படுவதாக கிடைத்த...

மேற்கு நாடுகளில் புலிகளை கைது செய்யும் பொலிஸ் நடவடிக்கைகள் தீவிரம்

ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல்வேறு முன்னணி மேற்கு நாடுகளிலும் சிறிலங்காவில் இயங்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டு சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்டுவிட்டதைத் தொடர்ந்து...

2012ல் மக்கள் தொகை 7 பில்லியனாகும்

2012ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 7 பில்லியனை எட்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தற்போது உலகில் 6.7 பில்லியன் மக்கள் உள்ளனர் என்றும், இந்தியா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா 304 மில்லியன்...

பகரைனில் இந்திய போலீஸ்காரர் கைது

அரபுநாடுகளில் ஒன்றான பகரைனில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு உள்ள இந்தியப்பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் பள்ளிக்கூட ஆசிரியை கறபழிக்கப்பட்டதாக அவர் பொய்ப்பிரசாரம் செய்தார் என்று கூறப்படுகிறது. அவர் அந்த...

10 ஆண்டுகளாக முடிவெட்டாத ஆஸ்திரேலியர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பில் மூர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக முடிவெட்டிக் கொள்ளவில்லை., ஷேவ் செய்து கொள்ளவும் இல்லை. இதனால் அவரது தலைமுடி நீளமாக நம் ஊர் பெண்களின் கூந்தல் போல உள்ளது. சாமியார்கள்...

லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை

லண்டன் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தைச் சேர்ந்த கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடைவழியில் வைத்து அவரை ஒருசில நபர்கள் வழிமறித்து அவரிடம் அந்தச் சந்தர்ப்பத்தில் பறித்துக்கொள்ளக்கூடியதாக...

இத்தாலியில் கைதான புலிச் சந்தேகநபர்கள் 33 பேரும் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களே!!

இத்தாலியில் கைது செய்யப்பட்ட புலிச் சந்தேக நபர்கள் 33 பேரும் புலிகளுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இத்தாலியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என கைதானவர்கள் புலிகள்...

செக்ஸ் டார்ச்சர் நடிகை மாளவிகா ஓட்டம்

Ôகார்த்தீகைÕ பட தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறி படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார் மாளவிகா. சினிமாவில் பிசியாக இருந்தபோதே தொழிலதிபர் சுமேஷை காதலித்து மணந்தார் மாளவிகா. திருமணத்துக்கு பின்னும் படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர்...

திண்டிவனம் பாமக நகராட்சித் தலைவர் திமுகவுக்கு தாவல்!

திமுக, பாமக இடையிலான உறவு முறிவுக்குப் பின்னர், டாக்டர் ராமதாஸின் பேட்டையிலிருந்து முதல் பெரிய தாவல் நடந்துள்ளது. திண்டிவனம் நகராட்சித் தலைவராக இருக்கும் பாமகவின் பூபாலன், திமுகவில் இணைந்துள்ளார். திமுக, பாமக உறவு முறிவைத்...

மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவு வாபஸ்: மாயாவதி அறிவிப்பு

மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அதன் தலைவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான மாயாவதி சனிக்கிழமை அறிவித்தார். வளர்ச்சிப் பணிகளில் உத்தரப்...

வங்கிகளில் ரூ.2720 கோடி மோசடி: “பலே” இந்தியருக்குத் தண்டனை

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வங்கிகளில் ரூ. 2720 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் குறைந்த தண்டனையோடு தப்பிவிட்டார். அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு அளித்த சிறை தண்டனை வெறும் 7 மாதங்கள்...

புலிகளுடன் மீண்டும் பேச்சுக்குத் தயார்: இலங்கை அரசு அறிவிப்பு

விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷவின் சகோதரரும் அவரது ஆலோசகருமான பாசில் ராஜபக்ஷ கூறினார். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். ஆனால்...

இஸ்லாமிய பெண்கள் இருவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினார் ஒபாமா

அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள பாரக் ஒபாமா இஸ்லாமிய பெண்கள் இருவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது....

லண்டனில் இந்தியர் ஒருவர் நடத்தி வரும் தாமரை விடுதிக்கு விருது

லண்டனில் இந்தியர் ஒருவர் நடத்தி வரும் தாமரை விடுதிக்கு சிறந்த இரவு நேர விடுதிக்கான விருது கிடைத்துள்ளது. டெல்லியை சேர்ந்த ரோஹித் கட்டார் என்பவருக்கு சொந்தமான ஓல்ட் வேர்ல்ட் ஹாஸ்பிடாலிட்டி என்ற நிறுவனம் லண்டனில்...

ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார்: கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல்; சென்னையில் ருசிகர வழக்கு

ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக, தனது கணவர் மீது புகார் கூறி, அவரை மோசடி சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்....