ங போல் வளை-யோகம் அறிவோம்!!! (மருத்துவம்)

எந்த கிளையில்  அமர வேண்டும்? நவீன உளவியல் மருத்துவத்தில், ஒருவர் எத்தனை நாட்கள் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் பின்னர் என்ன  என்கிற வரையறை மிகத் துல்லியமாகச் சொல்லப்படுகிறது. உதாரணமாக,  மனச்சோர்வு இருக்கும் ஒருவர்...

நெயில் ஆர்ட்!! (மகளிர் பக்கம்)

‘விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு’ என, விரலை மீறி வளர்ந்த நகங்களை வெட்டித் தூக்கி எறிந்த காலமெல்லாம் மலையேறி, நகங்களை ‘நெயில் ஆர்ட்’ என்று டிரெண்டாக்கி விட்டனர் இளைஞர்கள். இது...

ஆளுமைப் பெண்கள்! (மகளிர் பக்கம்)

ஆடை வடிவமைப்பாளர் ராஜி பாற்றர்சன் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற Alliance Creative Community Project (UNECOSOC)  என அழைக்கப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பெண்களுக்கான பிரிவில் பணிப்பாளராக கடமையாற்றுவதோடு, அந்நிறுவனத்தின் ஐக்கிய...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின...

எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே... அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும்...

உடலைக் காக்கும் குடம்புளி!! (மருத்துவம்)

‘தென்னிந்திய வீடுகள் மற்றும் உணவகங்களில் புளி இல்லாத சமையலே இல்லை’ என்று சொல்லுமளவுக்கு புளி நம்மை ஆக்கிரமித்திருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமது மூதாதையர் சமையலுக்கு குடம்புளியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். உடல் எடையைக் குறைக்கும், இதயத்தைக்...

நலம் காக்கும் நவதானியங்கள்!! (மருத்துவம்)

கோதுமைகோதுமை மிகவும் பொதுவான தானியமாகும். இது ஒரு வகை புல்லில் இருந்து வருகிறது (Triticum). கோதுமையின் முழு தானியமானது கர்னல், தவிடு, கோதுமை கிருமி மற்றும் எண்டோஸ்பெர்ம் ஆகியவற்றால் ஆனது. கோதுமை தென்மேற்கு ஆசியாவில்...

என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)

ஒரு விஷயத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட கலையில் நிபுணத்துவம் பெற வேண்டும் என்று நினைத்தால், நாம் அதற்கு ஒருவரை முன்னுதாரணமாகக் கொள்வோம். உதாரணமாக, கிரிக்கெட் விரும்பிகளிடம் கேட்டால், எனக்கு ‘டெண்டுல்கர்’ போல் ஆகணும் என்பார்கள்....

என் ஓவியம்… கற்பனை… சுதந்திரம்! (மகளிர் பக்கம்)

ஓவியக் கலைஞர் யுவதாரணியின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், பவானி. சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்துகொண்டே தனது ஓவியக் கனவையும் கிடைக்கும் நேரத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ‘வெள்ளைத்தாள்’ என்ற பெயரில்...

டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற...

போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)

‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள’ புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு மகிழ்விப்பதுதான். இன்று...

விட்டு விடுதலையாக… மைக்ரைன் தலைவலி!! (மருத்துவம்)

இந்த உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஏதோ ஒரு நொடிப் பொழுதில் தலைவலியை சந்தித்திருப்பார்கள். பொதுவாக சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றுவிடும் தலைவலியை நாம் சாதாரண நோயாகத்தான் பார்க்கிறோம். ஆனால், தலைவலியில் 300 வகைகள்...

நோய்களை விரட்டும் கற்பூரவள்ளி…!! (மருத்துவம்)

சாதாரணமாக தொட்டியில் குச்சியை ஒடித்து நட்டு வைத்தாலே வேர் பிடித்து நன்கு வளரக்கூடிய ஒரு அற்புத மூலிகை செடி கற்பூரவள்ளி ஆகும். இது மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை ஆகும். கற்பூரவள்ளி...

அனைவருக்கும் விளையாட்டு சமம்! (மகளிர் பக்கம்)

அமெரிக்காவில் சுதந்திரம் அடைந்ததற்கு பிறகும் கூட பல ஆண்டு காலம் இனவெறி மற்றும் நிறவெறி ஒழிந்தபாடில்லை. இந்த கொடுமைகளுக்கு எதிராக பல சட்டங்கள் வந்தாலும் இன்றும் இனவெறி தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டுதான் வருகிறது....

சிறகு முளைத்தது வானம் விரிந்தது! (மகளிர் பக்கம்)

ஒரு குழந்தையிடம் நீ எதிர்காலத்தில் என்னவாக போகிறாய் என்று கேட்டால் டாக்டர், ஃபேஷன் டிசைனர், போலீஸ் ஆபீசர், வக்கீல்… என பல பதில்களை உதிர்க்கும். ஆனால் விவரம் புரியாத வயதில் கேட்கும் இந்த கேள்விக்கான...

விதைப்பை புற்றுநோய் அலர்ட்!! (அவ்வப்போது கிளாமர்)

புற்றுநோய்... மனித இனத்தின் சாபக்கேடு. காரணம் எதுவும் இல்லாமல், உள்ளிருந்துகொண்டே உயிருக்கு உலை வைக்கும் ஆபத்து. இதில் ஆண்களைப் பாதிக்கும் எலும்பு புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், வாய் வழி புற்றுநோய் என்கிற பட்டியலில் தற்போது...

முதலிரவு குழப்பங்கள்!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு...

முதியோர்களுக்கான குளிர்கால பராமரிப்பு!! (மருத்துவம்)

பொதுவாக குளிர்காலம் தொடங்கியதுமே நமக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிலும் முதியோர்களுக்கு சற்று கூடுதலாகவே மாற்றங்கள் இருக்கும். அவற்றிலிருந்து முதியோர்கள்தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்பதை வரிசைப்படுத்தி கூறுகிறார் மருத்துவர் அஜித்குமார்.  அலர்ஜி...

30 வயது பெண்ணா…நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள்! (மருத்துவம்)

பெண்கள் அனைவரும் 30 வயது அடைந்ததும் தங்களது உடலின் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். அப்படி எடுத்துக் கொண்டால் நிறைய நோய்களை சுலபமாக தடுத்துவிடலாம். இதனால் எதிர்காலத்தில்...

அம்முக்குட்டி ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

புகழ்பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களை க்யூட் அம்முக்குட்டி ஓவியங்களாக வரைந்து, மக்களின் வரவேற்பை பெற்றுள்ளார்ஓவியர் சுதா பத்மநாபன். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவேற்றி வரும் ஓவியங்களுக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளனர். அவரிடம் அம்முக்குட்டி...

திருநங்கை புகைப்படக் கலைஞர்!! (மகளிர் பக்கம்)

இந்தியாவின் முதல் திருநங்கை புகைப்பட பத்திரிகையாளராய் (Photo journalist) தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் 27 வயதான சோயா தாமஸ் லோபோ. எப்படி பிறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையே உள்ளது...

முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...

கல்யாணத்துக்கு ரெடியா?! (அவ்வப்போது கிளாமர்)

நாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து... இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும்...

ரத்தத்தை சுத்தமாக்க எளிய 7 வழிகள்! (மருத்துவம்)

மனித உடலில் ரத்தம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ரத்தம் அசுத்தம் அடைந்தால் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகக் காரணமாகிறது. அது தொடரும்போது உயிரிழப்புக் கூட நேரிட வாய்ப்புள்ளது.  அதுபோன்று, நமது உடலில் உள்ள...

அசிடிட்டி தடுக்க… தவிர்க்க! (மருத்துவம்)

குடல் மற்றும் கல்லீரலுக்கான மருத்துவர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணாசமீபகாலமாகவே, பெரும்பாலானவர்கள் அசிடிட்டி பிரச்னையால் அவதிப்படுவதை கேள்விப் படுகிறோம். இப்படி அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் தீவிரமான பிரச்னையாக அசிடிட்டி மாறிவரக் காரணம் என்ன.. அசிடிட்டி...

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

பிள்ளைகள் வாழ்க்கையில் குறும்புத்தனங்களும், விஷமங்களும் நிறைய காணப்பட்டாலும் நாம் அதை ரசிக்கத்தான் செய்கிறோம். அதே சமயம் பிள்ளைகள் விஷமங்கள்தான் செய்வார்கள் என்கிற முடிவுக்கும் வர முடியாது. அவர்களுக்கு துன்பப்படும் பிள்ளைகளிடம், பெரியவர்களை விட அனுதாபம்...

சாதனை பெண்களின் காபி தூள் ஓவியம்! (மகளிர் பக்கம்)

‘‘பெண்கள் சமையல் அறையில் காபி மட்டும் போடக்கூடியவர்கள் இல்லை. எல்லா துறைகளிலும் சாதிக்க கூடியவர்கள். அதனாலேயே சாதனை பெண்கள் 75பேரை காபி தூள் ஓவியமாக வரைந்து, 75வது சுதந்திர தின விழாவில் காட்சிப் பொருளாக...

இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)

அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...

திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)

காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய்...

அனுக்ரீத்தி வாஸ் ஃபிட்னஸ் சீக்ரெட்ஸ்!! (மருத்துவம்)

சமீபத்தில்  இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம்   டிஎஸ்.பி.  இதில்  கதாநாயகியாக நடித்து  ரசிகர்களின்  கவனத்தை  ஈர்த்துள்ளார்   நடிகை  அனுக்ரீத்தி வாஸ்.  இவர் 2018 ஆம் ஆண்டின்  மிஸ் இந்தியா அழகி...

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள…!! (மருத்துவம்)

தினமும் சரியான உணவுடன், போதிய உடற்பயிற்சியை தவறாமல் பின்பற்றி வந்தால், நிச்சயம் நான்கே வாரத்தில் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம். அவை என்ன வென்று பார்ப்போம்:முதல் வாரம் உணவில் கவனம் செலுத்துங்கள். உடல் சீராகவும்,...

சுவர்களை அலங்கரிக்கும் வண்ண வண்ண தோரணங்கள்!! (மகளிர் பக்கம்)

வீடு சின்னதாகவோ அல்லது பெரியதாகவோ எதுவாக இருந்தாலும்  அதை அழகாக காண்பிப்பது நாம் அலங்கரிக்கும் கைவினைப் பொருட்கள்தான். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அழகாக நம்முடைய விருப்பம் போல் அலங்கரிக்கலாம். இதற்காக நாம் நிறைய செலவு...

கிராமிய வாழ்க்கையை பதிவு செய்யும் ஓவியங்கள்!! (மகளிர் பக்கம்)

ஓவியக் கலைஞர் காயத்ரியின் சொந்த ஊர் புதுச்சேரி. பள்ளியில் படிக்கும் போதே ஓவியங்கள் மீதான ஆர்வம் உண்டாகி 90களில், தன் குடும்பத்தினரிடம் அடம்பிடித்து ஓவியக் கல்லூரியில் சேர்ந்தார். இப்போது சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக...

கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)

ஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது....

உணவாலும் உறவு சிறக்கும்! (அவ்வப்போது கிளாமர்)

பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி... காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது! காமத்தைக் கொண்டாடுவதில் மற்ற...

தூக்கம் காக்கும் எளிய வழிகள்! (மருத்துவம்)

உடல், மனம் இரண்டுக்கும் ஓய்வு தருவது தூக்கம். ஆனால், இன்று பலருக்கு மாத்திரைகளின் மூலம்தான் தூக்கம் வசமாகிறது. ``மாத்திரைகளை நாடாமல் இயற்கையான முறையில் ஆழ்ந்து தூங்க வழி இருக்கிறதா?’’ என்று பார்ப்போம். “இன்று மொபைல்போன்...

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே-ஸ்வீட் எடு, கொண்டாடு!! (மருத்துவம்)

மிகவும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும் கண் மருத்துவர் அவர். காலை 7:00 மணிக்கே அவருடைய பணி நேரம் துவங்கிவிடும். தொடர்ச்சியாக மாலை 5 மணி வரை வேலை. பின் வேறு ஒரு மருத்துவமனையில்...

கற்பித்தல் என்னும் கலை!! (மகளிர் பக்கம்)

நம் முன்னோர் காலத்தில் வீட்டில் பத்து பிள்ளைகள் கூட ஒன்றாக வளர்ந்திருக்கிறார்கள். சந்தோஷமாக - உற்சாகமாக இருந்திருக்கிறார்கள். இன்றைய காலகட்டம் ஒன்றிரண்டு பிள்ளைகள், நல்ல ஒழுக்கத்துடன் வளர பெரியோர்கள் நிறைய தியாக மனப்பான்மையுடன் செயல்படத்தான்...

வருடங்கள் தாண்டினாலும் நிகழ்வுகளை பசுமையாக வைக்கும் புகைப்படங்கள்! (மகளிர் பக்கம்)

“இந்த கொரோனா காலகட்டத்தில் நாதஸ்வரம், அர்ச்சகர், மண்டபம் இல்லாமல் பல திருமணங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏன் மாப்பிள்ளையே இல்லாமல் கூட ஆன்லைனில் சில நிச்சயதார்த்தங்கள், திருமணங்கள் நடத்தப்படுகிறது. ஆனால், புகைப்பட கலைஞர்கள் இல்லாமல் எந்த...