தினமும் மது போதையில் தகராறு: குடிகார கணவரை, உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி…!!

சென்னை திரு.வி.க. நகர் கே.சி.கார்டன் 1-வது தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவரது மனைவி நிர்மலா தேவி (38). மகன்கள் லோகேஸ்வரன் (22),...

கூடங்குளம் அருகே பெண்ணை வெட்டிக்கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை: நெல்லை கோர்ட்டு தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் பால்வண்ணன். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது58). அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் முருகன் (47), விவசாயி. இவர்களிடையே சொத்து தகராறு காரணமாக முன்...

இந்தோனேசியாவில் வெள்ளம்-நிலச்சரிவு: உயிரிழப்பு 26 ஆக உயர்வு…!!

இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கருட், சுமேடாங் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை...

வங்காள தேசம் படகு விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு…!!

வங்காளதேசத்தின் தென்பகுதியில் உள்ள பரிசால் மாவட்டம், பனாரிபாரா பகுதியை சேர்ந்த 80 பேர் படகொன்றில் நேற்று சந்தியா ஆற்றை கடந்த போது படகு திடீரென ஆற்றின் நடுவே நிலைதடுமாறி தண்ணீர் கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய...

மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியருக்கு 10 ஆண்டு ஜெயில்: ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு…!!

ஈரோடு வீரப்பன்சத்திரம் எஸ்.ஜி.வலசு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகள் சாந்தினி. இவர் கடந்த 2011-ம் ஆண்டு கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 7-3-2013...

தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்க விட்டு கொண்டாடிய சீனத் தந்தை…!!

தனது மகளின் முதல்மாத பிறந்த நாளை ஆளில்லா விமானங்களை பறக்கவிட்டு கோலாகலமாக கொண்டியுள்ளார் சீன தந்தை. சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் யாயுன். இவருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. கடந்த 19-ந்தேதி...

5300 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மி மலைப்பகுதிக்குள் கண்டுபிடிப்பு…!!

ஆஸ்திரியா மற்றும் இத்தாலிய எல்லையில் அமைந்துள்ள ஓட்ஸ்டல் ஆல்ப்ஸ் மலையில் 5,300 ஆண்டுக்கு முந்தைய ஐரோப்பிய மனிதனின் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு பின்னர் இந்த பகுதியில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள்...

திருமணத்திற்கு மறுத்த பெண்ணை தூக்கி வீசிய வாலிபன்…!!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைநகர் டெல்லியில் அதிக அளவுக்கு நிகழ்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். சமீபத்தில், ஒரு இளம் பெண்ணை ஒரு வாலிபர் பட்டப்பகலில், கத்தியால் 21 முறை குத்தி கொலை செய்தார். அதன்...

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து: 150 பேர் பத்திரமாக வெளியேற்றம்…!!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள கிம் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் மூலப்பொருட்களில் தீ பிடித்ததால் வேகமாக பரவியது. குடோன் பகுதியில் ஏற்பட்ட...

திருப்பூரில் காதல் திருமணம் செய்த பெண்ணை இழுத்துச்சென்ற பெற்றோர்…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 23). உறையூரைச் சேர்ந்தவர் திவ்யா (19). இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள். இந்த...

செல்ல நாய்க்கு எட்டு ஆப்பிள் ஐ-போன்கள் வாங்கிக்கொடுத்த தொழிலதிபர் மகன்…!!

கடந்த வாரம் வெளியான ஆப்பிள் ஐபோன்-7 ஐ வாங்கிட சீன மக்கள் அனைவரும் வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், சீனாவை சேர்ந்த கோகோவுக்கு மட்டும் அந்த கவலையில்லை. கோகோ கேட்காமலேயே அதற்கு எட்டு ஆப்பிள்...

காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு- உறவினர்கள் முற்றுகை…!!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (வயது 21) என்ற வாலிபரை குற்ற வழக்கில் கண்ணகி நகர் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக்கிற்கு...

எகிப்தில் அகதிகள் சென்ற படகு மூழ்கியது: 10 பேர் பலி…!!

எகிப்து நாட்டில் அகதிகளுடன் மத்திய தரைக்கடலில் சென்ற படகொன்று திடீரென்று நீரில் மூழ்கியது. இதில் 10 பேர் பலியாகினர். 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதனை எகிப்து நாட்டின் சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் காலித்...

பெங்களூரில் 7 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண்: போலீசாரிடம் கண்ணீர் விட்டு கதறிய கணவர்கள்…!!

பெங்களூர் கிழக்கில் உள்ள கேஜிஹல்லி என்ற பகுதியைச் சேர்ந்தவர் யாஸ்மின் பானு (வயது38). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் சாராய் பாளையத்தைச் சேர்ந்த இம்ரான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு...

சிதம்பரம் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து: 2 பேர் பலி…!!

புதுவை அரியாங்குப்பத்தைச் சேர்ந்த 3 பேர் ஒரு காரில் சிதம்பரம் சென்றனர். அங்கு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு நள்ளிரவில் புதுவைக்கு காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரத்தை...

இந்தோனேசியா: ஜாவா தீவில் தொடர் மழை, வெள்ளத்துக்கு 19 பேர் பலி..!!

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 19 பேர் பலியாகியுள்ளனர். இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் கொட்டித் தீர்த்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு...

சீனாவில் இரசாயன தொழிற்சாலை விபத்துகளுக்கு 199 பேர் பலி…!!

சீனாவில் இரசாயன விபத்துக்களால் இந்த ஆண்டில் 199 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா முழுவதும் ஏராளமான இரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இரசாயன தொழிற்சாலைகளால் அங்கே விபத்துகள் நடப்பதும் சர்வசாதாரணமாக உள்ளது....

தாயின் சந்தோஷத்திற்காக உழைக்கும் 8 வயது சிறுவன்: நெகிழ்ச்சி சம்பவம்..!!

தென்னைய நட்டா இளநீர்...பிள்ளைய பெத்தா கண்ணீர் என்ற பழமொழி இருக்கிறது. இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில், சில பிள்ளைகளும் தங்கள் பெற்றோரை முறையாக கவனிக்காமல் தெருவில் அனாதையாக தவிக்கவிடுகின்றனர். ஆனால், இப்படி ஒரு பழமொழியே...

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடியாவில்..!!

உலகிலேயே மிக வித்தியாசமான ரயில் சேவை கம்போடியாவில் இயங்கி வருகிறது. மீட்டர்கேஜ் பாதையில் செல்லக்கூடிய மூங்கில் மரங்களால் கட்டப்பட்ட அதிசய ரயில் சேவை இது! பட்டம்பாங் பகுதியில் இருந்து போய்பெட் பகுதி வரை தினமும்...

ஈராக்கியில் துருக்கி ராணுவம் தாக்குதல்: 4 குர்திஷ் தீவிரவாதிகள் பலி..!!

துருக்கியில் அரசுக்கும் குர்திஷ் தீவிரவாதிகளுக்குமிடையே மோதல் நீடிக்கிறது. எனவே, அண்டை நாடுகளில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இயங்கும் குர்திஷ் தீவிரவாதிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது....

பெண்களை வேலை வாங்கித்தருவதாக ஆசை காட்டி விபசாரத்தில் தள்ளிய கும்பல் கைது..!!

வேலை வாங்கி தருவதாக கூறி 90 பெண்களை விபசாரத்துக்கு விற்ற இருவர் கைது- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு என்ற ஊரைச் சேர்ந்த நடுத்தர வயதுப் பெண் சித்தூர் பொலிசில் ஒரு புகார்...

மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி..!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (33) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்...

ஓரின சேர்க்கைகள் காரணமாகவே டைனோசர்களின் இனம் அழிந்தது..!!

டைனோசர்களின் மிகப்பெரிய அழிவுக்கு ஓரின சேர்க்கையே காரணம் என பிரபல விஞ்ஞானி லூயிஸ் தெரிவித்துள்ளார். சுமார் 6.6 கோடி ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு முன் பூமியில் டைனோசர்கள் வாழ்ந்து வந்தன. அப்போது இவைதான் பூமியின் மிகப்பெரிய...

அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டு: 3 குழந்தைகள் பலி..!!

போபால் அரசு ஆஸ்பத்திரியில் மின்வெட்டால் 3 குழந்தைகள் பலியானது. மத்திய பிரதேச மாநிலம் பாலாகாட் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகள் இன்கு பேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு...

முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றம் ..!!

முட்டையை குளிர்சாதனபெட்டியில் வைத்து சாப்பிடகூடாது. முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும். கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில்...

அமெரிக்கா: ரெயில் நிலையம் அருகே மர்மப் பொருள் வெடிப்பு..!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் ரெயில் நிலையம் அருகே இன்று மர்மப் பொருள் வெடித்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள எலிசபத் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு...

பாகிஸ்தானில் 3 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை..!!

பாகிஸ்தானில் பெஷாவர் நகரின் புறநகர் கர்ஹி சோப்பாத் கான். அங்குள்ள ராணுவ பால் பண்ணையில் நேற்று காலை 3 வீரர்கள் அதிகாரிகளுக்கு பால் வாங்கிக்கொண்டு ஒரு தனியார் வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது...

பாரா ஒலிம்பிக் : சைக்கிள் ஓட்டப்போட்டியின் போது விபத்து …ஈரான் நாட்டு வீரர் மரணம்!..!! (வீடியோ)

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அவ்வகையில், கரடுமுரடானதும், வளைவுகள் நிறைந்ததுமான மலைப்பாதையில் நேற்று சைக்கிள் ஓட்டும் போட்டி நடைபெற்றது....

தெலுங்கானாவில் அணையில் மூழ்கி 5 என்ஜினீயரிங் மாணவர்கள் உயிரிழப்பு…!!

தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வாக்தேவி பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் சிலர் இன்று காலை தர்மசாகர் நீர்த்தேக்கத்திற்கு வந்தனர். அணையில் இறங்கி நீந்திக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற மாணவி ஒருவர்...

புதுக்கோட்டை அருகே 2 மாத குழந்தை கிணற்றில் வீசி கொலை: தாய் தற்கொலை முயற்சி…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 28). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சந்திரலேகா (வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 1½ வருடம் ஆகிறது. பிறந்து 2மாதமே ஆன நிலையில் வைணேஸ்வரி...

70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! கண்கலங்க வைத்த சோகம்…!!

தென்னையப் பெத்தா இளநீரு.... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து...

பெற்ற மகளையே கற்பழித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யவைத்த காமுகன் கைது…!!

மராட்டிய மாநிலத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல் இளம்பெண்ணை கற்பழித்து மூன்றுமுறை கருக்கலைப்பு செய்யவைத்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம், பால்கர் மாவட்டத்தின் நலசோப்பாரா அருகேயுள்ள வாசாய் பகுதியை சேர்ந்தவர் மீனா(பெயர்...

திருவண்ணாமலை அருகே ஸ்குரூடிரைவரால் குத்தி விவசாயி படுகொலை…!!

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் வி.பி.குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன்கள் குமார் (வயது 43), செல்வம். குமார் விவசாயம் செய்து வந்தார். செல்வம் கடந்த 2 வருடத்துக்கு முன்பு இறந்து விட்டார். செல்வத்தின் மனைவி...

கர்நாடகாவைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவ அமைப்பினர் கைது…!!

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினர் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. இதனைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சென்னை...

சோமாலியாவில் அல் ஷபாப் தீவிரவாதிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் ஆட்சியை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அல் ஷபாப் தீவிரவாதிகள் அவ்வப்போது வெளிநாட்டினர் அதிகமாக கூடும் பிரபல ஓட்டல்களின் மீது தாக்குதல் நடத்தி,...

பாகிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு…!!

பாகிஸ்தான் மசூதியில் ஜும்மா தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான எல்லைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் மொஹ்மான்ட் என்ற குடியிருப்பு பகுதி...

டெங்கு, சிக்குன்குனியா உயிரிழப்பு: அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு…!!

தலைநகர் டெல்லி உட்பட நாடுமுழுவதும் டெங்கு மற்றும் சிக்குன்குனியா காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நட்டா, டெங்கு, சிக்குன்குனியா...

வங்காளதேசத்தில் அடுத்தடுத்து சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு…!!

வங்காளதேசத்தில் இன்று பல்வேறு இடங்களில் சாலை விபத்து ஏற்பட்டது. முதல் விபத்து டாக்கா - செல்ஹெட் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. வேகமாக சென்ற பஸ் எதிரில் வந்த மினி பஸ் மீது நேருக்கு நேர்...

கர்நாடகத்தை கண்டித்து சிவகங்கை-விருதுநகர் மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்…!!

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை சம்பவங்களை கண்டித்தும் தமிழகத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் இன்று பெரும்பாலான...