வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் – புடின் சந்திப்பு ஆரம்பம்!!( உலக செய்தி )

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கிடையேயான உச்சி மாநாடு பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் சற்று முன்னர் ஆரம்பமானது. அமெரிக்காவும், ரஷ்யாவும் நீண்டகால எதிரிகளாக இருந்து வந்தாலும், கடந்த...

திற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை!!

முற்காலத்தில் வீட்டிலிருந்து வெளியே வரும் பெண்கள் தலை குனிந்தபடி எதிரில் வரும் ஆண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எந்த சூழலிலும் நன்னடத்தைக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்து கொள்வார்கள். தற்போது மேல்நாட்டு கலாசாரங்களின் ஊடுருவல், சமூக...

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்!!(உலக செய்தி)

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வருகிற 2020 ஆம் ஆண்டு...

3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு!!(உலக செய்தி)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து...

டிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறிய ஆபாச நடிகை கைது!! (உலக செய்தி)

அமெரிக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். இவர், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் 2006 ஆம் ஆண்டு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக பரபரப்பு குற்றம் சாட்டியவர் ஆவார். மேலும் ஜனாதிபதி தேர்தலின்...

பாலியல் குற்றவாளிகளுக்கு வாகன உரிமம் ரத்து, ஓய்வூதியம் கிடையாது!(உலக செய்தி)

அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்த அரசு புதிய யுக்தியை கையாள உள்ளது. இதுகுறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்...

சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க கேமராக்கள்!! ( உலக செய்தி)

சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. பொது இடங்களில் சிகரெட் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. இ - சிகரெட் பிடிக்கவும் அனுமதி இல்லை. இருந்தும் சிலர் மறைவாக புகை பிடிக்கின்றனர். அதை தடுக்க...

வெறிநாய்கள் கடித்து 8 வயது சிறுவன் பலி !!( உலக செய்தி)

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நன்தோஷி என்கிற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நேற்று முன்தினம் அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கு நின்றிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை...

உடன்படாதவர்களுக்கு பாலியல் தொல்லை … பிஷப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!

ஜலந்தர் பிஷப்பின் பாலியல் கொடுமையை தாங்க முடியாமல் 18 கன்னியாஸ்திரிகள் சபையை விட்டு வெளியே சென்று விட்டனர் என்று பலாத்காரத்திற்கு உள்ளான கன்னியாஸ்திரி குற்றம்சாட்டியுள்ளார்.பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள சர்ச்சின் பிஷப்பான பிராங்கோ, கேரள...

மத்திய பிரேதசத்தில் மேகி சாப்பிட்ட 9 குழந்தைகள் மயக்கம்!!

மத்திய பிரேதசம்: மத்திய பிரேதசம் சாட்டர்பூரில் மேகி உணவு சாப்பிட்ட 9 குழந்தைகள் வாந்தி, மயக்கம் அடைந்துள்ளனர். உடல்நலம் பாதித்த 9 குழந்தைகளும் மேல்சிகிச்சைக்காக குவாலியர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பில் சேர இனி ஆன்லைனில் ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!!

தேசிய தேர்வு முகமை மூலம் நுழைவுத்தேர்வு எழுதும் 40 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள். * சிபிஎஸ்இ, ஏஐசிடிஇ ஆகிய கல்வி நிறுவனங்களின் பணிச்சுமை குறையும் * தேசிய தேர்வு முகமை மூலம் மாணவர்களின்...

மலையாள சினிமாவில் மோசமான அனுபவம்… நடிகை பார்வதி பகீர் தகவல்!!

கேரளாவில் சமீபத்தில் பிரபல நடிகைக்கு ஏற்பட்டதுபோல் மோசமான அனுபவம் மலையாள சினிமா துறையில் உள்ளவர்களால் எனக்கும் ஏற்பட்டது என்று பிரபல நடிகை பார்வதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர்...

தாவூத் கூட்டாளியின் மனைவி கைது மும்பையில் ஏ.கே. 56 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்!!

மத்திய மும்பையின் நாக்பாடாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தானே போதை தடுப்பு பிரிவு போலீசாரால் ஜாகித் ஜலி காஷ்மீரி(47), சஞ்சய் ஷெராப்(47) ஆகிய 2 போதை மருந்து வியாபாரிகளை கைது செய்தனர். இவர்களிடம்...

அணு ஆயுதம் ஒழிப்பு ஒப்பந்தம் வடகொரியா பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் தகவல்!!

சிங்கப்பூரில் ஜூன் 12ல் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையே வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடந்தது. அணு ஆயுதங்களையும் ஒழிக்கப்போவதாக அதிபர் கிம் ஜாங் உன் சம்மதித்து...

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பட்டியல் இந்திய வம்சாவளி நீதிபதி அமுல்தபார் பெயர் நீக்கம்!!

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர் கென்னடி (81). இவர் வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். இவருக்கு பதிலாக புதிய நீதிபதியை ேதர்வு செய்யும் பணி தொடங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர்...

மழை, வெள்ளத்தில் 122 பேர் பலி!!( உலக செய்தி)

ஜப்பான் நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்...

புதிய விசா நடைமுறை அறிமுகம் இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் எளிதில் இங்கிலாந்து செல்லலாம்!!

இந்திய ஆராய்ச்சி மாணவர்கள், இங்கிலாந்தில் பணியாற்றவும், பயிற்சி மேற்கொள்வதையும் எளிதாக்கும் வகையில் புதிய விசா நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் ஆராய்ச்சி படிப்புக்காக காமன்வெல்த் கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் உட்பட 60 பிரிவினருக்கு...

அரபு நாடுகள் ஓரம் கட்டியதால் அமெரிக்காவின் நட்பை பெற கோடிகளை கொட்டும் கத்தார் : டிரம்புக்கு நெருக்கமானவர்களுக்கு வலை!!

அரபு நாடுகளால் ஓரம் கட்டப்பட்ட கத்தார், அமெரிக்காவின் நட்பை பெறுவதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து வருகிறது.அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாகவும், தங்களுக்கு பரம எதிரியாக உள்ள ஈரான் நாட்டுடன் நட்பு பாராட்டுவதாகவும் சவுதி...

பேஸ்புக் பங்கு விலை உயர்ந்தது உலக பணக்காரர் பட்டியல் 3ம் இடத்தில் ஜுகர் பெர்க்!!

உலக பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.அமெரிக்க பங்கு சந்தையில் நாள்தோறும் வர்த்தகம் முடிந்ததும், உலகின் 500 பணக்காரர்கள் பட்டியலை பிளோம்பெர்க் நிறுவனம் வெளியிடும். நேற்று வெளியிடப்பட்ட...

வரலாறு காணாத கனமழையால் வெள்ளக்காடான ஜப்பான்….. 76 பேர் பலி….92 பேர் மாயம்!!

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக விடாது பெய்த தொடர் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள...

நேபாளத்தில் சிக்கி தவித்த கைலாஷ் பக்தர்கள் மீட்பு!!

நேபாளத்தில் தொடர்மழையால் சிக்கிக் கொண்ட கைலாஷ் மானசரோவர் பக்தர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. கைலாஷ் மானசரோவர் செல்வதற்கான வருடாந்திர யாத்திரை கடந்த மாதம் 8ம் தேதி துவங்கியது. இந்தியாவில் இருந்து...

தாய்லாந்தில் 14வது நாளாக அவதி குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு நீர்மூழ்கி கவசத்துடன் நீந்த பயிற்சி!!

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்கள் நீண்ட தூரம் தண்ணீரில் மூழ்கி நீந்துவதற்கு, கவச உடை அணிந்து சுவாசிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், சிறுவர்கள் தங்கியிருக்கும் குகை பகுதிக்கு மேலே துளையிட்டு அவர்களை மீட்பதற்கான சாத்தியங்கள்...

திருமண ஊர்வலத்தில் மணமக்கள் பயணிக்கும் வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைப்பு!!(உலக செய்தி)

மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹமீத் கான் என்பவர் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை திருமண ஊர்வலத்தின்போது மணமக்கள் ஒய்யாரமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். இந்த காருக்கு ராயல்ஸ்...

கடும் வெப்ப நிலையால் 6 பேர் பலி!!(உலக செய்தி)

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு...

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவரின் மகன் பலி !!

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வருபவர் அபுபக்கர் அல் பாக்தாதி. இவரது மகன் ஹுதய்ஃபா அல் பத்ரி, அல் பக்தாதியை கொல்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின்...

சீனாவில் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் கண்டெடுப்பு!!(உலக செய்தி)

சீனாவில் 2,700 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குதிரைகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஹானன் மாகாணத்தில் உள்ள சான்மென்ஷியா என்ற இடத்தில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அகலாய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2,700 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த...

ஆசிரியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் – பலர் காயம்!!(உலக செய்தி)

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகரில் அமைந்துள்ள லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இடம் கிடைக்காத சில அதிருப்தியாளர்கள் கடந்த மூன்று நாட்களாக நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருவதாக தெரிகிறது. இந்நிலையில்,...

மலேசிய வளர்ச்சி திட்டங்களில் பல பில்லியன் டாலர் ஊழல் செய்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் கைது!!(உலக செய்தி)

ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டார்.மலேசிய வளர்ச்சி திட்டங்களில் பல பில்லியன் டாலர் ஊழல் செய்ததாக முன்னாள் பிரதமர் அவர் கைது செய்யப்பட்டார். மலேசியாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில்,...

சீனா வழிக்கு வராவிட்டால் வர்த்தக போரில் இருந்து பின்வாங்க மாட்டேன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!!(உலக செய்தி)

‘சீனாவுக்கு எதிரான வர்த்தக போரில் பின்வாங்க மாட்டேன்’ என கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியாயமான ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் தவறினால், ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டியிருக்கும் என...

கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த தேராவின் 60% பகுதிகளை சிரிய அரசுப்படை மீட்டது!!(உலக செய்தி)

சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள தேராவின் பெரும்பாலான பகுதிகள் அரசுப்படைகள் வசம் வந்துள்ளன. கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த தேரா பகுதியை கைப்பற்ற 2 வாரங்களாக அரசு படைகள் அங்கு தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்...

மெக்சிகோ அரசியலில் திருப்பம் இடதுசாரி கட்சி தலைவர் ஓபிராடர் அதிபராக தேர்வு : 100 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை!!(உலக செய்தி)

மெக்சிகோவில் அரசியல் திருப்பமாக இடதுசாரி கட்சித் தலைவர் ஆந்த்ராஸ் மானுவெல் லோபஸ் ஓபிராடர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மெக்சிகோவில் அதிபர் என்ரிக் பினா நியட்டோவின் 6 ஆண்டு பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, புதிய அதிபரை...

ம.பி-யில் சிறுமி பலாத்காரம் குற்றவாளிகளை சாகும்வரை தூக்கிலிட வேண்டும்: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆவேசம்!!(உலக செய்தி)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆவேசமாக கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம், மந்த்சாவுர் பகுதியில் கடந்த 28ம் தேதியன்று,...

படகு கவிழ்ந்ததில் 103 பேர் பலி!!(உலக செய்தி)

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29ஆம் திகதி 103 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு ரப்பர் படகில் மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்ற போது...

கைலாஷ் யாத்திரை சென்று நேபாளில் சிக்கியுள்ள 525 இந்தியர்களில், 104 பேர் மீட்பு!(உலக செய்தி)

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காக நேபாளத்துக்குச் சென்று, கனமழையால் திரும்பி வர முடியாமல் தவித்த 104 இந்தியர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில், சிமிகோட் பகுதியில் மேலும் 5 சிறிய ரக விமானங்கள் மீட்பு நடவடிக்கையில்...

மத்தியப் பிரதேசத்தில் 4 வயது சிறுமி பலாத்காரம்: மேல்சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைப்பு!!(உலக செய்தி)

மத்தியப் பிரதேசம்: மத்தியப்பிரதேசம் மாநிலம், சட்னா மாவட்டத்தில் 4 வயது சிறுமி, தனது பெற்றோருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டு வாசலில் உறங்கி கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த இளைஞன் அச்சிறுமியை தூக்கிச் சென்று பலாத்காரம்...

4 வயது குழந்தையை வெறித்தனமாக சீரழித்துவிட்டு புதரில் வீசிச் சென்ற காமுகன் !!(உலக செய்தி)

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 28 வயது காமுகனால் சீரழிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 4 வயது குழந்தை மேலதிக சிகிச்சைக்காக விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. மத்தியப்பிரதேசம் மாநிலம், சட்னா மாவட்டம், பரஸ்மனியா பகுதியை...

ஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டர் மூலம் சிறையிலிருந்து தப்பித்த நபர்!!(உலக செய்தி)

பாரிஸ் சிறையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோசமான கைதி ஒருவர் தப்பியுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரிடொனி வைத் தப்பிக்க ஏதுவாக சிறையின் நுழைவு வாயிலில் இருந்தவர்களை, ஆயுதங்களுடன் இருந்த பல நபர்கள் திசை...

இராமாயணத்தை உருதுவில் மொழிபெயர்த்த முஸ்லிம் ஆசிரியர்!!(உலக செய்தி)

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் ஆசிரியை மகி தலாத் சித்திக். இவர், இதுவரை 7 புத்தங்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர் இராமாயணம் புத்தகத்தை...

பணியாளர்களின் கழுத்தை அறுத்துவிட்டு பாடசாலை எரித்த குழுவினர்!!( உலக செய்தி)

ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லைபகுதியில் பதுங்கி இருக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அவ்வப்போது ஆவேச தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியான நன்கர்ஹர் மாகாணத்தில் உள்ள அரசுப் பாடசாலையை நேற்று தீவைத்து எரித்த பயங்கரவாதிகள்,...