காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் அம்ரிதா..!!

காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் அம்ரிதா எந்தக் கலையையும் யாராலும் முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். படைவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்ற அம்ரிதா பல குறும்படங்களிலும்...

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது – வலுக்கும் எதிர்ப்பு !!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை பழிவாங்கும் தாய் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்....

4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை!!

சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு...

எங்க வீட்டு மாப்பிள்ளை இறுதி நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்! (வீடியோ)

எங்க வீட்டு மாப்பிள்ளை பெரும் சர்ச்சைக்கு நடுவிலும் நிறைவான நேரத்தை நெருங்கிவிட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. கலாச்சார முறைக்கு அப்பார்பட்டு இதெல்லாம் சாத்தியமா...

குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!!(உலக செய்தி)

வேலூர் மாவட்டத்தில் குடிக்க பணம் தர மறுத்த தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது. திருப்பத்தூர் சிவராஜ் பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் ஆய்வாளாரான மனோகரன். இவரது மகன் ராஜ்குமார்....

ஜெயலலிதா மரணம், உண்மைகள் நிரூபணம் – சசிகலா தரப்பு தகவல்!! (உலக செய்தி)

ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில், குறுக்கு விசாரணைக்காக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் (ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி), அரச டொக்டர் சுவாமிநாதன் (இதய...

பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை நீக்க பிரதமர் முடிவு !!

ஜப்பான் நிதியமைச்சகத்தில் மூத்த அதிகாரியாகவும், நிர்வாக துணை மந்திரியாகவும் இருப்பவர் ஜுனிச்சி புகுடா. இவர் ஏராளமான பெண் நிருபர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பெண் நிருபர் ஒருவருடன் சமீபத்தில் மது...

வழக்கில் இருந்து விடுதலையான நடிகை !!

முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதாசென் வெளிநாட்டு கார் ஒன்றை ரூ.55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தபோது வரிஏய்ப்பு செய்துவிட்டதாக, அவர் மீது சுங்க இலாகா வழக்கு...

கல்யாண ஆசையில் ஏமாந்த மூன்று பெண்கள்.. மேடையிலேயே கதறி அழுத ஆர்யா.. நடந்தது என்ன?..!! (வீடியோ)

சமூக வலைத்தளம் மூலம் தான் திருமணம் செய்ய போவதாக அறிவித்த ஆர்யா, கடந்த பிப்ரவரியில் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய `கலர்ஸ் தமிழ்' சேனல். அதில் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷோ, `எங்க வீட்டு மாப்பிள்ளை. நிகழ்ச்சியின்...

இலங்கை: முதலை விழுங்கும் அரசியல்!!(கட்டுரை)

கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான...

ஸ்ரீலீக்ஸ்: பாலியல் வன்கொடுமையின் உச்சகட்டம்..!!

நடிகை ஸ்ரீரெட்டியின் பரபரப்புக் குற்றச்சாட்டுகளுக்குத் தெலுங்கு திரையுலகம் ரியாக்ட் செய்யத் தொடங்கியிருக்கிறது. அவருக்கு ஆதரவாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது பங்குக்கு ஸ்ரீரெட்டிக்கு அறிவுரை...

மலையாளத்திலும் நயனின் ஆதிக்கம்..!!

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திவரும் நயன்தாரா தற்போது மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக ஒப்பந்தமாகிவருகிறார். தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளவர் நயன்தாரா. இவர் தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு...

கலவியில் இன்பம் இல்லையென்றால், மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்து போயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1)

[caption id="attachment_179792" align="alignleft" width="628"] 0.jpg[/caption]கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1) இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு...

900 வருடங்களாக உயிர் வாழும் அதிசய மனிதர்…!!

தேவ்ராஹா பாபா எனும் யோகியான இவர், ராஜா காலங்களில் இருந்து வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது, இவர் ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி, வாஜ்பாய், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களை நேரில் சந்தித்துள்ளார். இவர்...

பாக். உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கை விசாரித்தவர்!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். இவரும்,...

போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில்!!( அவ்வப்போது கிளாமர் )

பெரும்பாலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்&பெண் இருவரின் மன மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில்...

மூலாடி!!(மகளிர் பக்கம்)

பெண் மைய சினிமா பெண்களின் செயலூக்கம் கொண்ட பங்களிப்பில்லாமல் ஆப்பிரிக்காவின் முன்னேற்றம் இல்லை. அதற்கு முதலில் நம் முன்னோர்கள் பெண்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் அனைத்து மனப்படிமங்களையும், அனுமானங்களையும், கற்பிதங்களையும் தீயிலிட வேண்டும். -...

கணவருக்கு சன்னிலியோன் தந்த வாக்குறுதி !!

இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் சன்னி லியோன். ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன இவரை டேனியல் வெபர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மணந்தார்....

இயக்கம் இணைத்த இணையர்!! (மகளிர் பக்கம்)

தோழர்களாகி காதலர்களாகி கணவன் - மனைவியானவர்கள் செல்வாவும் பாரதியும். அரசியல், சமூகம், குடும்பம் என பலவற்றில் இருவருக்கும் உள்ள கருத்தொற்றுமையே இவர்களின் திருமண வாழ்க்கையை சாத்தியப்படுத்தியிருக்கிறது. கணவன் - மனைவி உறவுக்குள் தங்களது தனிப்பட்ட...