சச்சின் மகளுக்கு திருமண தொல்லை கொடுத்த நபர் கைது..!!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்கு தொலைபேசி மூலம் திருமண தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேப்குமார் மைட்டி (32)....

தம்பியை காதலித்த மனைவி… கணவன் என்ன செய்தார் தெரியுமா?… இப்படியொரு விபரீத முடிவா?..!!

மனைவியை தம்பிக்கு திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த நிகழ்ச்சி பீகாரில் நடந்துள்ளது.பீகார் மாநிலத்தில் உள்ள பகல்பூரில் வசிப்பவர் பவன் கோஸ்வாமி. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பிரியங்கா என்பவருடன் திருமணம் நடைபெற்றது....

பாகிஸ்தானில் இருந்து இன்று 147 இந்திய மீனவர்கள் விடுதலை..!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் கடற்படையிடம் சிக்குபவர்கள் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவ்வகையில்,...

கணவனை பிரிந்து கள்ளகாதலனுடன் சென்ற பெண்… பிறகு மனைவியால் கணவனுக்கு நடந்த விபரீதம்…!!

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் உதயகுமார். இவர் வசந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் வசந்திக்கும் ரமேஷ் என்பவருடன் கள்ளகாதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது கணவரை பிரிந்து கள்ளகாதலன்...

27 பெண்களுக்கு நபர் செய்த கேவலமான வேலை!! பின் நடந்த விபரீதம்..!!

அமெரிக்காவின் பிரிஸ்டல் நகரை சேர்ந்தவர் எட்வட் பார்க்கர். இவர் ஆபாச படங்களை பார்த்து அதற்கு அடிமையானதால் பல கேவலமான வேலைகளில் ஈடுபட்டுவந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு இடங்களில் ரகசிய கேமராக்கள் பொருத்தி 27...

பேருந்தில் இடம் கிடைக்காமல் நின்ற கர்ப்பிணி… விபத்தில் பலி ..!!

கேரளாவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த நஷிதா என்ற 8 மாத கர்ப்பிணி, பேருந்தில் இருந்து வெளியே விழுந்து பரிதாபமாக பலியான சம்பவம் அஞ்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.34 வயதான நஷிதா, 8 மாதங்கள் கர்ப்பமாக...

பார்ட்டிக்கு உள்ளாடை அணியாமல் வந்து தர்ம சங்கடத்திற்கு உள்ளான அலானா பாண்டே..!!

பாண்டேவின் உடன்பிறப்பின் மகள் தான் அலானா பாண்டே. இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை அப்லோடு செய்வார். இவரது போட்டோக்கள் அனைத்தும் ஹாட்டாக இருக்கும். சமீபத்தில் இவரது இளைய...

150 ஆண்டுகளுக்கு பின் சூப்பர்மூன் சந்திர கிரகணம் – 77 நிமிடங்கள் நீடிக்கும் என தகவல்..!!

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழப்போகும் ப்ளூ சூப்பர்மூன் சந்திர கிரகணம் (blue supermoon lunar eclipse) வருகிற 31-ம் தேதி தோன்றவுள்ளது. இது 2018-ம் ஆண்டு தோன்றும் முதல் கிரகணம் இதுவாகும். இந்த நிகழ்வின்...

அஜித் தனது மகள் பிறந்த நாளை எப்படி கொண்டாடினார் தெரியுமா? அசத்திட்டார் போங்க..!!

அஜித்தின் மகள் அனுஷ்காவின் பிறந்தநாள் (ஜனவரி 3) அவரின் பிறந்தநாளை அஜித் பிறந்தநாள் அன்று எப்படி ரசிகர்கள் கொண்டாடுவார்களோ அப்படியே அவரது மகளின் பிறந்தநாளையும் ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர். அனுஷ்காவின் பிறந்தநாளில் ஆஜித்தின் மதுரை...

ஜார்க்கண்டில் கவுரவக்கொலை: பெற்ற மகளை கோடாரியால் வெட்டி கொன்ற தந்தை கைது..!!

ஜார்க்கண்ட் மாநிலம் சிங்பம் மாவட்டத்தைச் சேர்ந்த நியாதி மகாடோ என்ற பெண் பெங்காலியைச் சேர்ந்த வாலிபரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் காதலுக்கு நியாதி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட் கிழமை...

கன்னித்தன்மையை ஏலம் விட்ட 23 வயது இளம்பெண்: அதிர்ச்சி தரும் காரணம்..!!

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பெய்லி கிப்சன் என்ற 23 வயது இளம்பெண் தான் இந்த காரியத்தை செய்துள்ளார்.பெய்லி, சிறு வயதிலிருந்தே ஜாலியான இளம்பெண் பள்ளி, கல்லூரி படிப்பு, காதலர் என சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில்...

பருவநிலை மாற்றங்களால் 30 ஆண்டுகளில் சாக்லேட் அழிந்து விடும் அபாயம்..!!

உலகின் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்புகளில் ஒன்று சாக்லேட். சாக்லேட்டில் இனிப்பு சுவை இயற்கையில் கிடையாது. கொக்கோ மரங்களிலிருந்து கிடைக்கப்படும் கொக்கோ பீன்ஸ் சாக்லேட்டின் மூலப்பொருளாகும். கசப்பு சுவை கொண்ட இதனுடன் இனிப்பு சேர்க்கப்பட்டு...

உயிருக்கு போராடிய நோயாளி…. நர்ஸ் செய்த அறுவறுப்பான செயல்..!!

ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஒருவர் உயிருக்கு போராடும் நோயாளி அருகில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ரஷ்யாவில் மருத்துவமனை ஒன்றில் அன்னா கிம் என்ற செவிலியராக பணிபுரிந்து...

28 வாலிபரை திருமணம் செய்த பெண்: கள்ளக்காதலனே தீர்த்துக்கட்டிய சம்பவம்..!!

கரூர் மாவட்டம் ஏமூர் நடுப்பாளையத்தை சேர்ந்த இளையராஜா மனைவி பர்வீன்பானு. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.அந்நிலையில், பர்வீன்பானு கடந்த 2015 ஜூன் 23ம் தேதி வீட்டில் இருந்தவர் திடீரென்று...

இதயத்தை பையில் சுமந்து கொண்டு உயிர் வாழும் அதிசய பெண்..!!

பிரிட்டனைச் சேர்ந்த செல்வா ஹுசைன் என்ற பெண்ணின் இதயம் செயலிழந்து விட்டது. அதனால் அவர் ஹரிபீல்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதயம் முழுவதுமாக செயலிழந்து விட்டதால் மாற்று அறுவை...

திருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்..!!

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் திருமணம் நடந்த நிலையில் அடுத்த 18 மணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.அமெரிக்காவின் ஹார்போர்ட் நகரில் வசித்து வருபவர் டேவிட் மோஷர் (35). இவரும் ஹீத்தர் லிண்ட்சே (31)...

தமிழரின் கலாச்சாரத்தில் மயங்கிய ஜப்பான் காதல் ஜோடி: வியக்க வைத்த திருமணம்..!!

தமிழர் கலாச்சாரத்தால் கவரப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்துகொண்டனர்.ஜப்பான் - டோக்கியோவைச் சேர்ந்தவர் யூடோ நினாகா என்பவர் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார். அதே...

இந்தோனேசியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் 450 ஜோடி திருமணம் செய்து அசத்தல்..!!

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பல்வேறு வாண வேடிக்கைகள் கண்களை கவரும்...

47 ஆண்டுகள் காதலியின் பரிசை பிரிக்காமல் காத்திருக்கும் காதலன்..!!

கனடாவில் காதலி கொடுத்த பரிசுப் பொருளை, 47 வருடமாக அவரது காதலன் பிரிக்காமல் இருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கனடாவைச் சேர்ந்தவர் அட்ரியன் பியர்ஸ். இவர் தனக்கு வந்த பரிசுப் பொருள் ஒன்றை 47 ஆண்டுகள்...

தாயை கொன்றுவிட்டு ஆம்லெட் போட்டு சாப்பிட்ட மகன்! இந்தியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இந்தியாவில் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து எரித்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அம்பலமுக்கு பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. குறித்த இளைஞர் தாயை...

புத்தாண்டில் பிரமாண்டம்..!!

பிறக்கவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தினமானது, பிரமாண்ட சந்திர தரிசனத்துடன் பிறக்கவிருப்பதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி பௌர்ணமி தினமாகும். இத்தினத்தில் பிரகாசிக்கவிருக்கும் சந்திரன், ஒப்பீட்டளவில் பிரமாண்டமானதாகக் காட்சி தரும்...

வசந்தி இல்லாத உலகில் நான் இருக்கமாட்டேன்: மனைவியின் கல்லறையில் தற்கொலை செய்துகொண்ட கணவன்..!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டு பட்டம் சுமத்தியதில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்க முடியாமல் கணவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்-...

அடுத்தாண்டில் உலகில் நடக்கப்போவது என்ன?..!!

பல்கேரியாவை சேர்ந்த பெண் பாபா வாங்கா உலகில் நடக்கவுள்ள நிகழ்வுகளை முன்னரே கணித்து கூறியுள்ளார்.தனது 85 வயதில் 1996ம் ஆண்டு மரணமடைந்த பாபா வாங்காவின் கணிப்புகள் 85 சதவிகிதத்துக்கும் மேல் பலித்துள்ளன.2017ம் ஆண்டுக்கு பின்னர்...

காங். எம்.எல்.ஏ – பெண் போலீஸ் மாறி மாறி ‘பளார்’ – ராகுல் கூட்டத்தில் சலசலப்பு..!! (வீடியோ)

இமாச்சல பிரதேச மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், கட்சியில் தோல்வி குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் சிம்லா நகரில் இன்று நடந்தது. காங்கிரஸ்...

ஆண்கள் பெண்களிடம் சாபம் வாங்கவே கூடாதாம்…ஏன் தெரியுமா..!!

நம் வாழ்க்கையில் துன்பங்கள் வந்தால் எந்த ஜென்மத்தில் என்ன சாபம் வாங்கினோம் என்று யோசிப்பார்கள் சிலர். சாபம் மொத்தமாக 13 வகைகள் இருக்கிறதாம். கஷ்டங்கள் அதிகமாக வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பெண் சாபம்...

கணவரை கொலை செய்த மனைவி: 7 ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது..!!

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (வயது 35). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்....

அத்தையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞர்… பெண்ணிற்கு நடந்த பரிதாபம்..!!

உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் கமலிஜித். இவர் அப்பகுதியை சேர்ந்த தன் அத்தை முறையான அமிதா கவுரை காதலித்து உல்லாசமாக இருந்துள்ளார். கர்ப்பமாகி வயிற்றில் நான்கு மாத குழந்தை வளர்ந்த நிலையில் அமிதா கமலிஜித்திடம்...

மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஏழு வயது சிறுமி இந்த வயதில் இப்படி ஒரு ஆசையா!!

கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜூலியட் என்கின்ற ஏழு வயது சிறுமி தனது மார்பகத்தை பெரிதாக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளார். 8VFuX8Srlarge_sleoler36-4620 மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஏழு வயது சிறுமி இந்த...

குழந்தையை நெஞ்சில் சுமந்து கொண்டு தாய் செய்த வேலை: வைரலாகும் புகைப்படம்..!!

கர்நாடக மாநிலம் மங்களூரில் மார்டன் உடை அணிந்த பெண் ஒருவர் குழந்தை ஒன்றை தன்னுடன் கட்டியவாறே வீதியை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் மங்களூரில் Swachh Mangalore Abhiyan...

இறந்த தாயின் வயிற்றில் இருந்து 4 மாதம் கழித்து பிறந்த குழந்தை..!!

செல்வா ஜம்போலி என்ற 21 வயதுடைய பெண் ஒக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். அதே நேரத்தில் அவர் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அதற்கான சிகிச்சை எடுத்துவந்துள்ளார். சிலநாட்களில் உடல் நலக்குறைவால் மிகவும்...

மூன்று பரோட்டா சாப்பிட்டால் ஒரு லட்சம் பரிசு… அசத்தும் ஹொட்டலில் குவியும் கூட்டம்..!!

இந்தியாவில் உள்ள ஹொட்டலில் மூன்று பரோட்டாக்களை சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் பரிசும் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பரோட்டாவும் வழங்கப்படுகிறது. புது டெல்லில்- ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தபாஸ்யா பரோட்டா கடை. பரோட்டாவுக்கு பெயர்...

மும்பை: கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி – மணமக்களை வாழ்த்திய கிரிக்கெட், பாலிவுட் பிரபலங்கள்..!!

மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர். இந்திய அணி கேப்டன் விராட் கோலியும்,...

மரணித்துக்கொண்டிருந்த மனைவியின் படங்களை வைத்து கணவர் செய்த அதிர்ச்சி காரியம்..!!

இங்கிலாந்தின் தென் பகுதியிலுள்ள Milton Keynes எனுமிடத்தில் வசித்து வந்த Donna Lowe எனும் நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இது 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.நான்கு பிள்ளைகளின் தாயான அவர்...

மேலாடையின்றி வந்த பெண் ஆர்ப்பாட்டக்காரர் கைது.!!

பாலகனின் நத்தார் தினத்தையொட்டி வத்திக்கானின் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் இயேசு பாலகனின் பிறப்பை வெளிப்படுத்தும் காட்சி உருவசிலைகளைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் , அங்கிருந்த இயேசு பாலகனின் உருவச் சிலையை எடுத்துச செல்ல முயற்சித்த...

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற 5,300 குழந்தைகள் இணைந்து உருவாக்கிய நுரையீரம் வடிவம்..!!

டெல்லியில் 5,300 குழந்தைகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய நுரையீரல் வடிவம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்கள் வெளியிடும் புகையால் காற்று மாசு அதிகமாகி உள்ளது. இதனால், மனிதனின்...

நியூசிலாந்து: கார் விபத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த மாணவர் பலி..!!

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லண்டு நகரில் ஐதராபாத்தைச் சேர்ந்த சையது அப்துல் ரகீம் பகத் என்பவர் படித்து வருகிறார். படித்துக்கொண்டே பகுதி நேரமாக டாக்ஸி ஓட்டுநராகவும் அப்துல் ரகீம் பணி புரிந்து வந்துள்ளார். இந்நிலையில்,...

திருடனை காதலித்த நயன்தாரா! இந்த ஷாக் ப்ளான் தெரியுமா?..!!

முகம் காட்ட தைரியம் இல்லாத முகநூல் போராளிகள் பலர் நடிகர், நடிகையரின் புகைப்படங்களை தங்கள் ப்ரொபைல் பிக்சராக வைத்துக் கொள்கின்றனர். ஆனால் பீகார் மாநில போலீசார் திருடன் ஒருவனை பிடிக்க நடிகை ஒருவரின் புகைப்படத்தை...

கிறிஸ்துமஸ் திருநாள்: பூரி கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ மணல் ஓவியம்..!!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார். ரஷிய தலைநகர்...

கணவன் கண்முன் மனைவிக்கு ஏற்பட்ட துயரம்… வட்டி கட்டாததால் அரங்கேறிய அவலம்..!!

கந்துவட்டி என்ற பெயரில் மக்களை அணுஅணுவாக சித்ரவதை செய்யும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.ஹைத்ராபாத்தைச் சேர்ந்த நிரஞ்சன்(46).. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நிலையாக ஒரு அலுவலகத்திலும் வேலை...