அடுப்படியில் தேடப்படும் ’யானை’ !! (கட்டுரை)

'யானை காணாமல் போனால், அடுப்படியில் தேடக் கூடாது' என்கிற பழமொழியொன்று உள்ளது. ஆனால், முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில், முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அதிகமானோரின் செயற்பாடுகளைக் காணும்போது, அவர்கள், 'அடுப்படியில்தான் யானையைத் தேடுகிறார்களோ'...

தொலைந்ததோ திறப்பு; அடி வாங்குவதோ பூட்டு !! (கட்டுரை)

சிறப்பான வாழ்வுக்கு அடிப்படையே, நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்ற உணர்வு ஆகும். ஆனால், ஈழத் தமிழ் மக்கள் வாழ்வில் 1956, 1958, 1972, 1977, 1981, 1983 என ஒவ்வோர் ஆண்டும், அவர்களது பாதுகாப்பு...

’வெட்கமின்றி பதவிகள் கேட்டால் அமைச்சுப் பதவியை வாங்கித் தருகிறேன்’ (கட்டுரை)

கேள்வி: பிராந்திய மட்டத்தில் அல்லாது தேசிய மட்டத்தில் பணியாற்றக்கூடிய அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அமைச்சின் பணிகளின் நிலைமைகள் எவ்வாறு உள்ளன? பதில்: புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று...

‘படித்தது பொறியியல்; பார்ப்பது பண்ணை’ (கட்டுரை)

அரச வேலை ஒன்று மட்டுந்தான் அபிமானம் மிகுந்தது என்று நினைக்காதீர். வேலை செய்யாமலே மாதாந்தச் சம்பளம் பெறுவது பற்றிக் கனவு காணாதீர்”. இவ்வாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்...

கதவைத் தட்டும் ஹில்மி அஹமட்: காசு பெறாத சுமந்திரன் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிராகவும் அவ்வாறு மரணிப்பவர்களின் உடல்களை, அடக்கம் செய்வதற்கான உரிமையை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரியும், உயர்நீதிமன்றில் ஹில்மி அஹமட் என்பவர், அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல்...

அதிகரிக்கும் கொரோனா தொற்று; சவாலை முறியடிக்குமா இலங்கை!! (கட்டுரை)

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோரையே பீடித்துக் கொண்டதன் தாக்கம் அடுத்து வரும் தினங்களில் பிரதிபலிக்கப் போகிறது என்ற அச்சம் அனைவரிடத்தும் ஏற்பட்டுள்ளது. கட்டுப்படுத்தலில் அரப்பணிப்புடன் ஈடுபட்ட கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே...

கொவிட் 19 ; ஊர் கூடித் தேரிழுத்தல்!! (கட்டுரை)

பேரிடர்காலம் என்பது உயிரிழப்பு மற்றும் உயிராபத்து, பஞ்சம் (பசி, பட்டினி) அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்க முடியாத நிலை போன்றவற்றை உருவாக்குவது. அரசு தொடக்கம் தனி மனிதர்கள் வரையில் எல்லோருடைய திட்டங்களையும் நிர்மூலமாக்கி,...

கொரோனா வைரஸ் மீது போர்தொடுத்தல் !! (கட்டுரை)

சிவில் நிர்வாகத்துக்கும் இராணுவ நிர்வாகத்துக்கும் இடையிலான வேறுபாடுகள் பாரியன. போர்க்கால அடிப்படையில் செயற்படுவதற்கும் போர் போன்று செயற்படுவதற்கும் இடையிலான வேறுபாடுகள் முக்கியமானவை. ஆனால், இவை குறித்துக் கவனம் செலுத்தும் மனநிலையில், இலங்கை இல்லை என்பதை,...

கொரோனாவுக்கும் தேர்தலுக்கும் இடையில் அவதிப்படும் அரசாங்கம் !! (கட்டுரை)

இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையை, மக்களுக்கு ஏற்படுத்திக் கொண்டே, இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்த அரசாங்கம் முயன்று கொண்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கூட, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னரான புள்ளிவிவரங்கள், மக்கள் ஆறுதலடையும் விதத்தில்...

ராஜபக்‌ஷகளின் தேர்தலுக்கான அவசரம்; ஆபத்தின் வாசலில் மக்கள்!! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், எதிர்பா -ர்க்கப்பட்ட அளவையும் தாண்டி நீடித்து வரும் நிலையில், ராஜபக்‌ஷக்களின் பொதுத் தேர்தலுக்கான அவசரம், நாட்டைப் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. மக்களின் உயிர்ப் பாதுகாப்பு, வாழ்வாதாரப்...

‘தெருவில் வைத்து தலையில் ஊத்து’ !! (கட்டுரை)

இப்போது ‘கொரோனாக் காலம்’; நோயின் பயம் காரணமாக, வீட்டுக்குள் யாவரும் முடக்கப்பட்டு இருந்தாலும், ஒவ்வொருவரும் புதுப்புது அனுபவங்களை அன்றாடம் பெற்றுக்கொள்கின்றார்கள். மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்தத் தொற்று, அபாயகரமானது; மரணத்தை விரைவில் வரவைப்பது; வரவழைப்பது என்பது...

கொவிட்-19 தொழிற்சட்டங்களும் !! (கட்டுரை)

கொவிட்-19 கொள்ளை நோய் காரணமாகப் பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய ஊரடங்கு உத்தரவு, வணிகங்களையும் பொருளாதார நடவடிக்கைகளையும் முடக்கியுள்ளது. இதன் விளைவாக, பல வணிகங்கள் கடுமையான நிதி சவால்களை எதிர்கொள்கின்றன. இதனால் வணிகங்கள் கடுமையான...

ஊரடங்கின் போது வலம் வரும் விலங்குகள்!! (கட்டுரை)

கொவிட்-19 தொற்றுக் காரணமாக உலகின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், விலங்குகளுக்கு மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நகரில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நகர் பகுதிகளில் உள்ள விலங்குகள் தெருக்களை உல்லாசமாக சுற்றி திரிவதைப்பார்த்து...

கொரோனா – பசியால் துடித்த குழந்தைகள்; சமைப்பது போல நடித்த தாய்! (கட்டுரை)

தனது குழந்தைகளுக்கு உணவு சமைப்பதைப் போல பாவனை காட்டுவதற்காக, கற்களை வேகவைத்து வந்துள்ளார் கென்யாவைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் . எட்டு குழந்தைகளுக்கு தாயான பெனினா பஹட்டி என்ற அந்த பெண்மணி, கொரோனா வைரஸ்...

கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமான அமெரிக்க பன்றி இறைச்சி!!! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பற்றி நிச்சயம் சொல்லியாக வேண்டும். அமெரிக்காவில் உள்ள தெற்கு டக்கோட்டாவில் ஒரு மூலைப் பகுதியில் பெரிய அளவில் எப்படி பரவல்...

கண்டுபிடிப்பு – கொரோனா பரவலை சூரிய ஒளி, வெப்பம், ஈரப்பதம் குறைக்கும்! (கட்டுரை)

உலகை கதிகலங்க வைத்து வருகிற கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ், இதுவரை உலகளவில் 27 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்த ஈவிரக்கமற்ற, கொடிய வைரசை...

மிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்? (கட்டுரை)

ஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு கொண்டதும், அதையடுத்து அந்த ஆடு இறந்துபோனதாக தகவல் வெளியானது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று நடந்த...

’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை’ (கட்டுரை)

ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை...

கொரோனா வைரஸ் – நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க ஆயுர்வேத ஆலோசனை! (கட்டுரை)

இந்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் ஆயூர்வேத மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளவை மற்றும் அறிவியல் பதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் அதிகரிக்க மற்றும் சுவாச கோளாறில் இருந்து தப்பிக்க சில வழிமுறைகளைக்...

மூடி இல்லாத முகங்கள் கேட்டோம்… !! (கட்டுரை)

அமர்க்களம், படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..’ என்ற பாடல், 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில், பட்டிதொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தது. இந்தப் பாடல் தனித்துவமானது. ‘அமர்க்களம்’ படத்தையே,...

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்!! (கட்டுரை)

கொரோனா என்ற கொடிய அசுரன் இந்த மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பதோடு மனிதகுலத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அவனுக்கு ஜாதி, மதம், இனம், நாடு, தேசம், பணக்காரர், ஏழை போன்ற வேறுபாடுகள் தெரியாது; புரியாது. இந்தக் கொடிய...

அலட்சியம் ஆபத்தையே தரும்!! (கட்டுரை)

இன்று உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது கண்ணுக்குப் புலப்படாத வைரஸான கொரோனா என்னும் கொவிட் 19! அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே கதிகலங்கி நிற்கும் நிலையில் உள்ளன. இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை அமுல் செய்து...

கொரோனா வைரஸ்: பெருந்தொற்றும் உலகப் பதற்றமும் !! (கட்டுரை)

உலகமே வீட்டுக்குள் முடங்கிப்போய், பதறிக்கொண்டிருக்கிறது. இராஜ பரம்பரை முதல், வீடற்று இருப்பவர்கள் வரை, பாரபட்சமில்லாது மனிதர்களைத் தீண்டி, பற்றிப் பரவிக்கொண்டிருக்கிறது ‘கொவிட்-19’ எனும் கொள்ளை நோய். ‘இன்றுளார் நாளையில்லை’ எனும் நிலையாமையை, முழு உலகமுமே...

அரசாங்கம் + கொரோனா = மக்கள் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும்...

கொவிட்-19: கியூபா கைகொடுக்கும் பொழுதுகள் !! (கட்டுரை)

இன்று உலகம் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி புதிரானது. கண்ணுக்குத் தெரியாத, பொது எதிரியோடு போரிடும் யுத்தம் போன்றது. கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சிக்கல்களும் சவால்களும் பல்பரிமாணம் உடையவை. எந்த உலக ஒழுங்கு, உலகைக் கடந்த அரைநூற்றாண்டுக்கு...

கொரோனாவுக்கு எதிராகக் கை கோர்ப்போம் !! (கட்டுரை)

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு, மூன்று நாள்களுக்கு ஒருமுறை, சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருள்கள் கொள்வனவு...

அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது !! (கட்டுரை)

கொரோனா! கொரோனா!! இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை. அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ். இவ்வாறாக, முழு உலகத்தையுமே கொரோனா வைரஸ்...

Instragram Test’s New Feature!!! விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி !! (கட்டுரை)

இன்ஸ்டாகிராம் தனது புதிய சேவையாக ஒரே சமயத்தில் பலரை பிளாக் செய்யும் வசதியை சோதனை செய்து வருகிறது. பிரபல சமூக வளைதலமான, இன்ஸ்டாகிராம் ஒரே சமயத்தில் பல அக்கவுண்ட்களை பிளாக் செய்யும் வசதியை சோதனை...

கொரோனாவுக்கு முடிவு கட்டுமா இலங்கை? (கட்டுரை)

நவீன உலகில் மனித குலத்துக்கு மாபெரும் சவாலாகவும் மனித இனத்தின் இருப்புக்கான பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது கொரோனா வைரஸ். குணப்படுத்த முடியாத உயிர்க் கொல்லி நோயாக இல்லாவிட்டாலும், இது பரவுகின்ற முறையும் வேகம்மும் உலகத்துக்கான...

தமிழ்த் தேசியமும் கொரோனா வைரஸும் !! (கட்டுரை)

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டச் செல்நெறியில், தமிழ் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை நோக்கும்போது, வெறும் சுயநல அரசியல் போக்கையே காணமுடிகின்றது. இந்தத் தமிழ்க் கட்சிகள், விடுதலைப் போராட்டம் தொடர்பான கொள்கைகளால், தமக்குள் முரண்பாடுகள், பிரிவுகளை...

கொரோனா வைரஸ்: இலாபமா? மனிதாபிமானமா? (கட்டுரை)

இன்றைய தவிர்க்க இயலாத பேசுபொருள், கொரோனா வைரஸ் ஆகும். மனிதகுலத்தின் பெரும்பகுதி, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும் ஒரு கூட்டம், அச்சத்தை விதைத்து, அதில் இலாபம் பார்க்கிறது....

‘பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ !! (கட்டுரை)

தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத்...

’’போலிகளைக் கேட்டு ஏமாறாதீர்கள்” ஊடகவியலாளர்களே அவதானம்! (கட்டுரை)

இன்று ஊடகத்துறை மிகவும் வளர்ச்சியடைந்துகொண்டு போவதைக் காணக்கூடியதாக உள்ளது.சமூக வலைத் தளங்களான பேஸ்புக்,வட்ஸ்அப்,டுவிட்டர் போன்ற பலதளங்களைக் காணலாம். அதேபோல், ஒரு சிலர் சமூக வலைத் தளங்களை வைத்துக் கொண்டு ‘ஊடகவியலாளர்கள்’ என்று மார்தட்டுகின்றனர். ஆனால்,...

‘ஒருமித்த குரலில் பேசட்டாம்; ஒன்னா மண்ணா போகட்டாம்’ !! (கட்டுரை)

ஒருமித்த கருத்தோடு, ஒரே பயணத்தில் இணைய எல்லோரையும் அழைக்கிறார்கள். இப்போது கொஞ்சக் காலமாய் ஓரே குரலில் பேச வேண்டியதன் அவசியம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழர்களின் மகுடவாசகம், ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’...

இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கூறுகூறானால் தமிழரின் நிலை? (கட்டுரை)

தேசிய அரசியலில் (தமிழர்களின்) என்றுமில்லாத அளவுக்குப் பிரிவினைகள் தோன்றியுள்ளன. சுயலாப நோக்கிலான அரசியல் மேலோங்கி உள்ளதே, இதற்கான பிரதான காரணமாகும். ஆனால், சிங்கள தேசியவாதத்தை நிலைநிறுத்தும் அரசியல் மாத்திரம், பலமான சக்தியாக மேலெழுந்து செல்கிறது....

தமிழரசுக் கட்சியின் தேர்தல்கால குத்து வெட்டுகள் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறியும் குத்து வெட்டுகளுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது...

வாக்காளர்களைக் குழப்பியுள்ள தமிழ் அரசியல்வாதிகள் !! (கட்டுரை)

ஜனநாயகத்துக்கான ஆதாரமாக இருக்கும் தேர்தல் என்ற ‘மக்கள் சக்தி’க்கு, இலங்கை தேசம் சற்றும் சளைத்ததில்லை என்பது போல், அடுத்தடுத்துத் தேர்தல்களைச் சந்திக்கத் தயாராகின்றது நாடு. அந்தவகையில், ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத்துக்கான தேர்தல்,...

முக்கியக் காலமொன்றில் இனியும் ‘உக்கிய’ முடிவுதானா? (கட்டுரை)

அறிவிக்கப்பட்டுள்ள ​ஸ்ரீ லங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றிவாய்ப்புகளை உறுதிப்படுத்தும் பொருட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் நாடளாவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கி இருக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவருவதாக, மொத்தச் சனமும்...

வினாக்களுடன் கடந்து சென்ற மகளிர் தினம் !! (கட்டுரை)

மகளிர் தினம் 2020; இந்தியாவில் உள்ள மகளிருக்கு, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மகளிர் தினமாகவே கடந்து போயிருக்கிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையில், 13 பெண் உறுப்பினர்கள் அங்கம் வகித்து இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்குத்...